தமிழ் மொழி மிகவும் அவசியம். போப் பிரான்சிஸ் தமிழ்நாட்டுக்கு கிறிஸ்துவ மதத்தை பற்றி தெரிவிப்பதற்காக தமிழைக் கற்றார் பழ நெடுமாறன் கூறியுள்ளாா்.தொழிலாளர்களை வாட்டி வதைக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் மக்களின் ஆதரவோடு தீர்வு காண்போம் என மூத்த தமிழ் தேசியவாதி பழநெடுமாறன் தெரிவித்தார். சென்னை கோயம்பேடு வணிக வளாக அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பாக Skm செந்தில் மற்றும் tms பரமசிவம் தலைமையில் மே தின விழா மற்றும் ஐயா நல்ல கண்ணன் நூற்றாண்டு விழா இன்று கோயம்பேடு சந்தையில் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மூத்த தமிழ் தேசியவாதியான பழநடுமாறன் கலந்து கொண்டு சுமார் 2 ஆயிரம் பேருக்கு உணவு மற்றும் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் துப்புரவு பணியாளர்கள் மற்றும் பாதுகாவலர்களாக உள்ள ஆயிரம் பேருக்கு உடைகள் மற்றும் உடைமைகள் வழங்கினார். மேலும் இது தவிர 500 மாற்றத்திறனாளிகளுக்கு அனைத்துவித காய்கறிகளும் நிரம்பிய காய்கறி தொகுப்பு வழங்கப்பட்டது.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “உலகத் தொழிலாளர்களுக்கும் நம் நாட்டு தொழிலாளர்களுக்கும் உலகத் தமிழர்களின் சார்பில் உழைப்பாளர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களை வாட்டி வதைக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் மக்களின் ஆதரவோடு தீர்வு காண்போம் என தெரிவித்துக் கொள்கிறேன்”
மேலும் மேடையில் பேசியபோது தமிழ் மொழி மிகவும் அவசியம் எனவும் போப் பிரான்சிஸ் கிறிஸ்துவ மதத்தைப் பற்றி தமிழ்நாட்டுக்கு தெரிவிக்க வேண்டும் என வந்த பொழுது தமிழைக் கற்றார் அதேபோல் தமிழ் மொழி முன் மொழியாக இருக்கிறது எனவும் இவ்வாறு கூறியுள்ளாா். தமிழ் மொழி மிகவும் அவசியம். போப் பிரான்சிஸ் தமிழ்நாட்டுக்கு கிறிஸ்துவ மதத்தை பற்றி தெரிவிப்பதற்காக தமிழைக் கற்றார் பழ நெடுமாறன் கூறியுள்ளாா்.
தொழிலாளர்களை வாட்டி வதைக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் மக்களின் ஆதரவோடு தீர்வு காண்போம் என மூத்த தமிழ் தேசியவாதி பழநெடுமாறன் தெரிவித்தார். சென்னை கோயம்பேடு வணிக வளாக அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பாக Skm செந்தில் மற்றும் tms பரமசிவம் தலைமையில் மே தின விழா மற்றும் ஐயா நல்ல கண்ணன் நூற்றாண்டு விழா இன்று கோயம்பேடு சந்தையில் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மூத்த தமிழ் தேசியவாதியான பழநடுமாறன் கலந்து கொண்டு சுமார் 2 ஆயிரம் பேருக்கு உணவு மற்றும் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் துப்புரவு பணியாளர்கள் மற்றும் பாதுகாவலர்களாக உள்ள ஆயிரம் பேருக்கு உடைகள் மற்றும் உடைமைகள் வழங்கினார். மேலும் இது தவிர 500 மாற்றத்திறனாளிகளுக்கு அனைத்துவித காய்கறிகளும் நிரம்பிய காய்கறி தொகுப்பு வழங்கப்பட்டது.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “உலகத் தொழிலாளர்களுக்கும் நம் நாட்டு தொழிலாளர்களுக்கும் உலகத் தமிழர்களின் சார்பில் உழைப்பாளர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களை வாட்டி வதைக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் மக்களின் ஆதரவோடு தீர்வு காண்போம் என தெரிவித்துக் கொள்கிறேன்”
மேலும் மேடையில் பேசியபோது தமிழ் மொழி மிகவும் அவசியம் எனவும் போப் பிரான்சிஸ் கிறிஸ்துவ மதத்தைப் பற்றி தமிழ்நாட்டுக்கு தெரிவிக்க வேண்டும் என வந்த பொழுது தமிழைக் கற்றார் அதேபோல் தமிழ் மொழி முன் மொழியாக இருக்கிறது எனவும் இவ்வாறு கூறியுள்ளாா்.
சாதி வாரிய கணக்கெடுப்பு:பாமகவிற்கு கிடைத்த வெற்றி – அன்புமணி!