spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபுயல் பாதிப்புகளை எதிர்க்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் - சுகாதாரத்துறை

புயல் பாதிப்புகளை எதிர்க்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் – சுகாதாரத்துறை

-

- Advertisement -

வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாக உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.புயல் பாதிப்புகளை எதிா்க்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் - சுகாதாரத்துறைவங்கக்கடலில் புயல் சின்னம் உருவாக உள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

சுகாதாரத்துறையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

we-r-hiring
  • தமிழ்நாட்டில் காய்ச்சல் அதிகமாக உள்ள பகுதியில் மருத்துவ முகாம்கள் நடத்த அமைக்கப்படும்.
  • அவசரகால மருத்துவப் பணியாளர்கள் போதிய மருத்துவப் பொருட்களுடன் தயார் நிலையில் இருப்பார்கள்.

சுகாதாரத்துறை அறிவுரை:

  • பிரசவ தேதியை நெருங்கும் கர்ப்பிணிகள் முன்கூட்டியே மருத்துவமனையில் சேர அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
  • மருத்துவமனையில் உள்ள ஜெனரேட்டர்கள் மழைநீரில் மூழ்காத வகையில் பாதுகாப்பாக வைக்கவும், மருத்துவமனைகளில் மருந்து பொருட்கள், மாத்திரைகள் தட்டுபாடு இல்லாமல் இருப்பு வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • சுத்தமான குடிநீரை மட்டுமே குடிக்க வேண்டும்.
  • பயணங்களின் போது கவனமாக இருக்க வேண்டும்.
  • அவசரகால மருத்துவ உதவி தேவைப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

பிரபல தமிழ் பட தயாரிப்பாளருடன் கைகோர்க்கும் ராம்சரண்!

MUST READ