Apc News Desk

Exclusive Content

”மோடி அரசிடம் வெற்றுப் பேச்சுகள் மட்டுமே உள்ளன” – ராகுல் காந்தி விமர்சனம்

மோடி அரசிடம் செயலோ, திட்டமோ இல்லை, வெற்றுப் பேச்சுகள் மட்டுமே உள்ளன...

மரணத்தின் பிடியில் இருந்து மீண்டு வந்த பாலிவுட் நடிகை!! உருக்கமான பதிவு வைரல்!!

மரணத்தின் பிடியில் இருந்து மீண்டு வந்த பாலிவுட் நடிகை அனு அகர்வால்...

​ஹார்முஸ் நீரிணையை திறக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்: சர்வதேச விநியோகச் சங்கிலியை பாதுகாக்க ஈரான் அதிபருடன் பேச்சுவார்த்தை

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர...

ரசிகர்கள் என்ற பெயரில் இளைஞர்கள் சினிமா நடிகர்களை பின் தொடர்வதை விட வேண்டும் – கிரண் ரிஜூஜூ அறிவுரை

ரசிகர்கள் என்ற பெயரில் இளைஞர்கள் சினிமா நடிகர்களை பின் தொடர்வதை விட...

கத்தார் தாக்குதல் விளைவு…இந்தியாவில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு அபாயம் – டி.ரவிகுமார்

இந்தியாவில் தொழிற்சாலைகளுக்கான எரிவாயு தட்டுப்பாடு அதிகரிக்கும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின்...

சென்னை புறநகரில் தடம் பதிக்கத் துடிக்கும் சிபிஎம்: திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறி!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...

TNPSC தேர்வு தேதி அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு தேதி குறித்த அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது. மொத்தம் 105 பணியிடங்களை நிரப்புவதற்காக நவம்பர்.18,19,20 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறும்.இதற்குப் பொறியியல் துறையில் இளநிலை...

பட்டியலின மக்களுக்கான சிறப்பு நிதியை முறையாக வழங்க உத்தரவு -சென்னை உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கான சிறப்பு நிதியை முறையாக வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு. சென்னை உயர் நீதிமன்றம் 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு.பட்டியலின மக்களுக்காக மத்திய...

ஆளுநர் ஆர்.என்.ரவி – போதைப் பொருள் அச்சத்தை உறுதியாகியுள்ளது

கிழக்கு ஆசியா, ஆப்கானிஸ்தானின் கடத்தி வரப்படும் போதை பொருட்களின் சின்டிகேட் தமிழகத்திலும் உள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.போதைப் பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த  நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மகளிர் கிறித்துவ...

போரூர் அருகே பெண்ணை கட்டிப்போட்டு மயக்க ஸ்பிரே அடித்து 25 பவுன் நகை கொள்ளை

சென்னை போரூரை அடுத்த காரம்பாக்கம் விஸ்வநாதன் தெருவை சேர்ந்தவர் சாந்தி (50). இவருக்கு சொந்தமான வீட்டின் தரைத் தளத்தில் தனியாக வசித்து வந்தார். முதல் தளம் , மற்றும் இரண்டாம் தளங்களில் வீடு ...

விஜய் : சீரடி சாய்பாபா கோயிலுக்கு பயணம்!

தமிழக வெற்றிக் கழக தலைவரும்,  நடிகருமான விஜய் சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் சீரடி சாய்பாபா கோயிலுக்கு புறப்பட்டார்!அடுத்த மாதம் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள தி கோட்...

டெல்லி : தமிழ் அறிஞர்கள் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம்

தலைநகர் டெல்லியில் தமிழ் அறிஞர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம்.தமிழ்மொழியை மத்திய ஆட்சி மொழியாக அறிவிக்கக்கோரியும், உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிக்கக்கோரியும், திருக்குறளை தேசிய நூலாக அறிவித்திடக்கோரியும் தலைநகர் டெல்லியில் நாடாளுமன்றம் அருகே...