Apc News Desk

Exclusive Content

ரேஷன் அட்டை வழங்கப்பட்ட பொதுமக்களுக்கு தன் கையால் பொருட்கள் வழங்கிய முதல்வர் விஜய்

தமிழக முதல்வர் விஜய் இன்று முதல் முறையாகத் தனது சொந்த தொகுதியான...

அடுத்த வேட்டைக்குத் தயாராகும் சூரி.. மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ‘மண்டாடி’.. நாளை வெளியாகும் அந்த முக்கிய அப்டேட்!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், கதையின் நாயகனாகவும் வலம் வரும் நடிகர்...

புதிய வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் அதிரடி மாற்றம்: ஆன்லைனில் விண்ணப்பிக்க இனி ‘இது’ கட்டாயம்!

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பவர்களுக்கு, இந்திய...

“மாவு வேணும்”னு கேட்டு உள்ளே போன கும்பல்.. தனியாக இருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. பழவேற்காட்டில் பகீர்!

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில், பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் ஒன்று,...

ஆந்திராவில் மீண்டும் கொரோனா அதிர்ச்சி: இருவர் உயிரிழப்பு.. சுகாதாரத்துறை தீவிர எச்சரிக்கை!

ஆந்திரப் பிரதேச மாநிலம் ஒய்.எஸ்.ஆர். கடப்பா மாவட்டத்தில் திடீரென கொரோனா தொற்றுப்...

உலக அளவில் இந்திய விமானப்படைக்கு மீண்டும் 3-வது இடம்: சீனாவை வீழ்த்தி மாஸ் காட்டிய இந்தியா!

உலக அளவில் மிகச்சிறந்த மற்றும் சக்திவாய்ந்த விமானப்படைகளைக் கொண்ட நாடுகளின் 2026-ஆம்...

TNPSC தேர்வு தேதி அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு தேதி குறித்த அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது. மொத்தம் 105 பணியிடங்களை நிரப்புவதற்காக நவம்பர்.18,19,20 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறும்.இதற்குப் பொறியியல் துறையில் இளநிலை...

பட்டியலின மக்களுக்கான சிறப்பு நிதியை முறையாக வழங்க உத்தரவு -சென்னை உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கான சிறப்பு நிதியை முறையாக வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு. சென்னை உயர் நீதிமன்றம் 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு.பட்டியலின மக்களுக்காக மத்திய...

ஆளுநர் ஆர்.என்.ரவி – போதைப் பொருள் அச்சத்தை உறுதியாகியுள்ளது

கிழக்கு ஆசியா, ஆப்கானிஸ்தானின் கடத்தி வரப்படும் போதை பொருட்களின் சின்டிகேட் தமிழகத்திலும் உள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.போதைப் பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த  நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மகளிர் கிறித்துவ...

போரூர் அருகே பெண்ணை கட்டிப்போட்டு மயக்க ஸ்பிரே அடித்து 25 பவுன் நகை கொள்ளை

சென்னை போரூரை அடுத்த காரம்பாக்கம் விஸ்வநாதன் தெருவை சேர்ந்தவர் சாந்தி (50). இவருக்கு சொந்தமான வீட்டின் தரைத் தளத்தில் தனியாக வசித்து வந்தார். முதல் தளம் , மற்றும் இரண்டாம் தளங்களில் வீடு ...

விஜய் : சீரடி சாய்பாபா கோயிலுக்கு பயணம்!

தமிழக வெற்றிக் கழக தலைவரும்,  நடிகருமான விஜய் சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் சீரடி சாய்பாபா கோயிலுக்கு புறப்பட்டார்!அடுத்த மாதம் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள தி கோட்...

டெல்லி : தமிழ் அறிஞர்கள் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம்

தலைநகர் டெல்லியில் தமிழ் அறிஞர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம்.தமிழ்மொழியை மத்திய ஆட்சி மொழியாக அறிவிக்கக்கோரியும், உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிக்கக்கோரியும், திருக்குறளை தேசிய நூலாக அறிவித்திடக்கோரியும் தலைநகர் டெல்லியில் நாடாளுமன்றம் அருகே...