News365

Exclusive Content

அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பது தவறு கிடையாது… கேட்பதால் கூட்டணி உடையாது – திருமாவளவன் பேட்டி

கூட்டணியை பாதுகாப்பதில் அக்கறையோடு இருக்கிறோம். கேட்பதால் கூட்டணி உடையாது. அதிகாரத்தில் பங்கு...

இபிஎஸ் போன்று பேசும் மாணிக்கம் தாகூர்! தவெக உடன் காங். சென்றால் ஒரு இடம் கூட கிடைக்காது! கோட்டீஸ்வரன் நேர்காணல்!

மாணிக்கம் தாகூர் திமுகவை விமர்சித்து வருவது, எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கூட்டணியில்...

கோவை மக்களைப் பற்றிய தயாநிதி மாறன் அவதூறு பேச்சு கடும் கண்டனத்திற்குரியது – டி.டி.வி.தினகரன் ஆவேசம்

கோவை மக்கள் குறித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்களின்...

உஷார் மக்களே…இனி தண்ணீர் கூட தராதீங்க!!

தாராபுரம் அருகே நள்ளிரவில், தண்ணீர் வேண்டும் என கேட்டு, தம்பதியை அரிவாளால்...

2026 சட்டப்பேரவைத் தேர்தல் – ஞானேஷ்குமார் சென்னை வருகை

2026 சட்டமன்ற ஏற்பாடுகளை மேற்கொள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சென்னை...

விபத்தில் மூளை சாவு அடைந்த வாலிபர் – உடல் உறுப்புகள் தானம்

குமரி அருகே திருமணமான 8 மாதத்தில் விபத்தில் மூளை சாவு அடைந்த...

பாஜகவிற்காக வடிவமைக்கப்பட்ட பராசக்தி ஸ்கிரிப்ட்…

சாவித்திரி கண்ணன்ஒரு படைப்பு எந்த காலகட்டத்தில் கொண்டு வரப்படுகிறது என்பது முக்கியம்!  டாஸ்மாக் முறைகேடுகள், அதில் ஆகாஷ் பாஸ்கரனின் பங்கு, தலைமறைவு, மறைமுகமாக நடந்தேறிய பேரங்கள், இதன் பிறகு நீதிமன்றம் வழியே..விடுவிக்கப்பட்டது போன்ற...

சென்னையில் முன்னெச்சரிக்கையாக போக்குவரத்து மாற்றங்கள்.. காவல்துறை அதிரடி…

காணும் பொங்கலை முன்னிட்டு, சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையின் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.காணும் பொங்கல் கொண்டாட்டத்தினை முன்னிட்டு இன்று சென்னையில் அனைத்து சாலைகளிலும் குறிப்பாக காமராஜர் சாலையில் பெருந்திரளான மக்கள் கூடுவார்கள்...

காணும் பொங்கலை முன்னிட்டு 16,000 காவல் அதிகாரிகள் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் – காவல் ஆணையாளர்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில், பொதுமக்கள் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் காணும் பொங்கலை கொண்டாடுவதற்கு 16,000 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.காணும் பொங்கலை...

எம்.ஜி.ஆருக்கு தவெக தலைவர் புகழாரம்…

எம்.ஜி.ஆரின் பிறந்தநாளுக்கு தவெக தலைவா் விஜய் வாழ்த்துகளை தெரிவித்துள்ளாா்.இது குறித்து, தவெக தலைவா் விஜய்  வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்கள் நெஞ்சத்தில் பொன்மனச் செம்மலாக ஏழை, எளிய மக்களின் நலத்திட்ட நாயகராக எம்.ஜி.ஆா் இருந்தாா்....

எம்.ஜி.ஆரின் தொலைநோக்கு பார்வையை நனவாக்க நாங்கள் பாடுபடுவோம் – பிரதமர்

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளுக்கு அஞ்சலி செலுத்துகிறோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.இது குறித்து பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வலைத்தளப் பக்கத்தில், “முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறோம்....

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – எல்லாம் நன்மைக்கே – ரயன் ஹாலிடே

”மனிதனின் மேன்மைக்கான என்னுடைய சூத்திரம் இதுதான்: எல்லாம் நன்மைக்கே” – நீட்சேதாமஸ் ஆல்வா எடிசனுக்கு அறுபத்தேழு வயதாக இருந்தபோது, ஒரு நாள் மாலையில், தன்னுடைய பரிசோதனைக்கூடத்திலிருந்து வழக்கமாக வருகின்ற நேரத்தைவிட முன்னதாகவே அவர்...