News365
Exclusive Content
‘யானை பசிக்கு சோளப்பொறி’ – பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை விமர்சித்த பி.ஆர்.பாண்டியன்
தமிழக அரசு அறிவித்துள்ள புதிய பயிர்க்கடன் தள்ளுபடி திட்டம் விவசாயிகளின் எதிர்பார்ப்புகளை...
புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்திற்கு ரூ.600 கோடி – மத்திய அரசு ஒப்புதல்
புதுச்சேரி விமான நிலையத்தை நவீனப்படுத்தி விரிவாக்கம் செய்வதற்காக மத்திய அரசு ரூ.600...
கிராமப்புறங்களில் தீவிரமடையும் வேலைவாய்ப்பு நெருக்கடி…வேலையின்மை விகிதம் உயர்வு…
இந்தியாவில் மே மாதத்துக்கான வேலையின்மை விகிதம் தொடர்ந்து நான்காவது மாதமாக உயர்ந்துள்ளது....
மின் கட்டமைப்பை பலப்படுத்த ரூ.15,032 கோடி… முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு
தமிழ்நாட்டில் மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ.15,032 கோடி மதிப்பீட்டில் 231 புதிய...
அதிமுகவுக்கு மேலும் அதிர்ச்சி…எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் சி.விஜயபாஸ்கர்
அதிமுக முன்னாள் அமைச்சரும் விராலிமலை தொகுதி எம்.எல்.ஏவுமான சி.விஜயபாஸ்கர் தலைமைச் செயலகத்தில்...
”முதல்வர் விஜய்யின் வெற்றி செல்லாது – திமுக வேட்பாளரின் பரபரப்பு வழக்கு”
திருச்சி கிழக்கில் முதல்வர் விஜய்யின் வெற்றிக்கு எதிராக திமுக வெட்பாளர் இனிகோ...
ஒன்றிய அரசு ஒரு காட்டுமிராண்டி தனமான ஆட்சி செய்து வருகிறது – வீரபாண்டியன்
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி குன்றத்தூரில் கம்யூனிஸ்ட் கட்சி வீரபாண்டியன் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்துள்ளாா்.குன்றத்தூரில் கம்யூனிஸ்ட் கட்சி வீரபாண்டியன் செய்தியாளா்களுக்கு, “செல்பெருந்தகைக்கு செல்லும் இடங்கள் எல்லாம் வரவேற்பு உள்ளது. முதல்வர் சொல்கிறார் 200 இடங்களில் வெற்றிப்பெறும் என...
அமெரிக்கா – ஈரான் போர் – ஈரான் கப்பலை சிறைபிடித்த அமெரிக்கா படை
ஓமன்புடி அருகே ஈரான் நாட்டு கொடியுடன் சென்ற 'டூஸ்கா' (TOUSKA) என்ற சரக்குக் கப்பல், கடற்படை முற்றுகையை மீற முயன்றபோது அமெரிக்கப் படைகளால் கைப்பற்றப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.ஆரம்பத்தில் இந்தத்...
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி தீவிர பிரச்சாரம்
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெறும் பொது கூட்டங்களில் காங்கிரஸ்...
மத்தியபிரதேசம்: சுமார் 10 அடி நீளமுள்ள நாகப்பாம்பு புகுந்தது – அதிர்ச்சியில் நோயாளிகள்
மத்தியபிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் சுமார்10 அடி நீளமுள்ள நாகப்பாம்பு நீண்ட நேரம் படமெடுத்து ஆடியதை கண்ட அங்கிருந்த நோயாளிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.சாகர்: மத்தியபிரதேசத்தின் சாகர் மாவட்ட அரசு மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை...
தொழிலாளர் நலன் குறித்த ஊடகங்களின் மௌனம்: போராட்டங்களுக்கு வழிவகுக்கும் சூழல்
சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, சந்தோஷ் என்ற தொழிற்சங்கவாதி அனுப்பிய தகவல்களின் அடிப்படையில் இந்தக் கட்டுரை ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது.பிப்ரவரி-மார்ச் 2026-ல் இந்தியா முழுவதும் ஊதிய உயர்வு மற்றும் எட்டு மணி நேர...
அதிமுகவினர் ரூ.10,000 செக் விநியோகம் – நீதிமன்றத்தில் வழக்கு
தேர்தலை முன்னிட்டு ரூ.2,000, ரூ.10,000 என குறிப்பிட்டு காசோலை போல அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை விநியோகித்து அதிமுகவினர் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதிமுகவுக்கு வாக்களித்தால் பணம் கிடைக்கும் என்ற நோக்கத்தில் செக் விநியோகம்...
