saminathan

Exclusive Content

வெனிசுலா மக்களுக்கு அமெரிக்கா ஆதரவு – மார்கோ ரூபியோ உறுதி

​வெனிசுலா மக்களுக்கு அமெரிக்கா தனது அஞ்சலியையும், முழு ஆதரவையும் தெரிவிப்பதாக மார்கோ...

வெனிசுலாவில் அடுத்தடுத்த பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 164 ஆக உயர்வு!

​100 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான பேரழிவு; அவசர நிலை பிரகடனம்...

தனியார் ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி திருப்பூரில் தூய்மைப் பணியாளர்கள் திடீர் வேலைநிறுத்தப் போராட்டம்!

​ஈரோட்டைத் தொடர்ந்து திருப்பூரிலும் வெடித்தது போராட்டம்; நாளை முதல் 100% முடங்கும்...

இசைத்துறையில் உலக அங்கீகாரம் – ‘கோல்டன் பிளேட்’ விருது பெற்ற ஏ.ஆர். ரகுமான்

இந்திய இசைத்துறையின் பெருமைமிகு இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் உலகளாவிய இசைத்துறைக்கு ஆற்றிய சிறப்பான...

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு – தமிழ்நாட்டில் 21 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

2017-ல் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் ஓஎம்ஆர் ஷீட் குளறுபடி தொடர்பாக தமிழ்நாட்டில்...

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி: நாடு முழுவதும் 80-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை – இருவர் கைது

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி தொடர்பாக நாடு முழுவதும் 80-க்கும் மேற்பட்ட இடங்களில்...

ஒரு ஓட்டுக்கு ரூ.10,000 தரும் மோடி! நிதிஷ் கட்சி சோலி இதோட காலி! பத்திரிகையாளர் ஆர்.மணி பேட்டி!

பீகாரில் நிதிஷ்குமார் அரசு புதிய திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 25 லட்சம் பெண்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கியிருப்பது, அம்மாநில சட்டமன்றத் தேர்தலில் பெரிய கேம் சேஞ்சராக இருக்கும் என்று...

கரூரில் விஜய் போட்டி? ஸ்கெட்ச் போடும் செந்தில் பாலாஜி! கோட்டீஸ்வரன் நேர்காணல்!

விஜய், கரூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகிறது. அப்படி அவர் போட்டியிட்டால் அது மிக பயங்கரமான போட்டியாக அமையும் என்று மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் சந்தித்து...

கட்சியை கலைச்சிருங்க விஜய்! 41 குடும்பங்களின் வாக்குமூலம்! மகாபலிபுரத்தில் என்ன நடந்தது? ப்ரியன் நேர்காணல்!

நடிகர் விஜய், தன்னை ஒரு கல்ட் எனப்படும் வழிபாட்டிற்குரிய நபராக மாற்ற முயற்சி செய்கிறார். பகுத்தறிவுக்கு ஒவ்வாத அவரது நடவடிக்கையை தமிழக மக்கள் ஊக்குவிக்கவே கூடாது என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் எச்சரிக்கை...

இன்று முதல் தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர்! வாக்காளர்கள் செய்ய வேண்டியது என்ன?

தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் இன்று முதல் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகள் தொடங்கும் நிலையில், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைகள் தொடங்க உள்ளது குறித்து...

விஜய்க்கு எதிராக 2 சாட்சிகள்! தனி ரூம் ரகசியத்தை அம்பலப்படுத்தவா? பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ் நேர்காணல்!

கரூர் துயர சம்பவத்தில் ஒரு முதிர்ச்சியான அரசியல் தலைமை, எப்படி நடக்க வேண்டுமோ அப்படி விஜய் நடக்கவில்லை என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் விஜய் சந்தித்து...

விஜய் கரூர் செல்லாததன் காரணம் இது தான்! எம்.ஜி.ஆர்-க்கு செய்ததை திமுக மறக்கக்கூடாது! எச்சரிக்கும் பத்திரிகையாளர் மணி!

தன்னுடைய மனத்தடை, ஆளுமை சிக்கல் அரசியலுக்கு அறவே ஆகாது என்பதை விஜய் என்றைக்கு புரிந்துகொள்வாரோ அன்றைக்கு தான் அவர் திருந்துவார் என்று மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி தெரிவித்துள்ளார்.கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை...