saminathan

Exclusive Content

வெனிசுலா மக்களுக்கு அமெரிக்கா ஆதரவு – மார்கோ ரூபியோ உறுதி

​வெனிசுலா மக்களுக்கு அமெரிக்கா தனது அஞ்சலியையும், முழு ஆதரவையும் தெரிவிப்பதாக மார்கோ...

வெனிசுலாவில் அடுத்தடுத்த பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 164 ஆக உயர்வு!

​100 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான பேரழிவு; அவசர நிலை பிரகடனம்...

தனியார் ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி திருப்பூரில் தூய்மைப் பணியாளர்கள் திடீர் வேலைநிறுத்தப் போராட்டம்!

​ஈரோட்டைத் தொடர்ந்து திருப்பூரிலும் வெடித்தது போராட்டம்; நாளை முதல் 100% முடங்கும்...

இசைத்துறையில் உலக அங்கீகாரம் – ‘கோல்டன் பிளேட்’ விருது பெற்ற ஏ.ஆர். ரகுமான்

இந்திய இசைத்துறையின் பெருமைமிகு இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் உலகளாவிய இசைத்துறைக்கு ஆற்றிய சிறப்பான...

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு – தமிழ்நாட்டில் 21 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

2017-ல் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் ஓஎம்ஆர் ஷீட் குளறுபடி தொடர்பாக தமிழ்நாட்டில்...

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி: நாடு முழுவதும் 80-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை – இருவர் கைது

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி தொடர்பாக நாடு முழுவதும் 80-க்கும் மேற்பட்ட இடங்களில்...

கரூர் மக்களுக்கு அவமரியாதை! விஜய் செய்த கேவலமான செயல்! மூத்த பத்திரிகையாளர் நாதன் நேர்காணல்!

விஜய், கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்கு காரணமே ஜனநாயகன் வெற்றிகரமாக போக வேண்டும் என்பது தான் என்று மூத்த பத்திரிகையாளர் நாதன் தெரிவித்துள்ளார்.மூத்த பத்திரிகையாளர் நாதன் பிரபல யூடியூப் சேனலுக்கு...

ஜோசப் விஜய் பாஜக உடன் சேர்வாரா? முதல்வர் பதவி – அமித்ஷா கணக்கு? அய்யநாதன் நேர்காணல்!

விஜய், ஒரு போதும் என்டிஏ கூட்டணியில் சேர மாட்டார் என்றும், அப்படி சேர்ந்தால் சிறுபான்மை சமுதாய வாக்குகள் அவருக்கு கிடைக்காது என்றும் மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.த.வெ.க. கூட்டணி திட்டங்கள் தொடர்பாக மூத்த...

பாதிக்கப்பட்டவர்கள் சென்னை வருகை! விஜய்க்கு ஆலோசனை சொன்ன அந்த நபர்! மில்டன் நேர்காணல்!

கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை விஜய், சென்னைக்கு அழைத்து வந்து சந்திப்பது அக்கட்சியினர் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக பத்திரிகையாளர் மில்டன் தெரிவித்துள்ளார்.கரூரில் கூட்டநெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை, மாமல்லபுரம் தனியார்...

எல்.ஐ.சி பணத்தை ஏப்பம் விட்ட அதானி! மாட்டிக்கொண்டு முழிக்கும் மோடி! பாலச்சந்திரன் ஐஏஎஸ் உடைக்கும் உண்மைகள்!

அதானி நிறுவன கடனுக்கான வட்டியை செலுத்த, பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சியின் 30 ஆயிரம் கோடி பணம் முதலீடு செய்திருப்பது வாஷிங்டன் போஸ்ட் செய்தி மூலம் அம்பலமாகி உள்ளதாக முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன்...

புஸ்ஸி ஆனந்த் இல்லனா கட்சி பூஜியம்! தவெக-வுக்கு உள்ளே நடப்பது இதுதான்! ஜெகதீஸ்வரன் நேர்காணல்!

ஜனவரி மாதம் வரை விஜய் பிரச்சாரம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடையாது என்று அரசியல் விமர்சகர் ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.விஜயின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் குறித்து முன்னாள் தவெக செய்தி தொடர்பாளரும், அரசியல் விமர்சகருமான ஜெகதீஸ்வரன்...

தமிழ்நாட்டிற்கு பேராபத்து SIR! வசமாக சிக்கிய எடப்பாடி, விஜய்! தராசு ஷ்யாம் நேர்காணல்!

திமுக ஆட்சிக்கு வந்தால், தவெக அழிந்துவிடும் என்று சொல்வது அபத்தம். 2006ல் தொடங்கப்பட்ட தேமுதிக இன்றும் வலிமையாக இருக்கிறது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப்...