santhosh

Exclusive Content

விஜய் முதல்வராக முடியாது – ஆனால், எதிர்காலம் காத்திருக்கிறது…

தமிழ்நாட்டு அரசியலில் ஒரு பெரிய நட்சத்திரம் களமிறங்கும்போது, அவரைத் தங்கள் குடும்ப...

மதுரவாயல் அருகே விபத்து – மோட்டார் சைக்கிள் மீது டேங்கர் லாரி மோதி கார்பெண்டர் பலி

சென்னையில் மதுரவாயல் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக...

விஜய் முதல்வராகவில்லை என்றால் ரசிகர்கள் சோர்ந்து போக கூடாது…எதிர்காலம் காத்திருக்கிறது

தவெக தோல்வி அடைந்து விஜய் முதல்வராக முடியாமல் போனால் ரசிகர்களின் மனநிலை...

தமிழகத்தில் மயோனைஸ் மீதான தடை மேலும் நீடிப்பு…

பச்சை முட்டையிலிருந்து (Raw egg ) மயோனைஸ் தயாரிக்கப்படும்  மயோனைஸ்சுக்கு விதிக்கப்பட்ட...

திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் – விஜய்யின் நிலை என்னாகும்?

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று...

‘பின்வாசல் வழியாக’ உலகக்கோப்பையில் நுழைவது தவறானது – இத்தாலி உறுதி

ஃபிஃபா கால்பந்து உலககோப்பையில், ஈரானுக்கு பதிலாக பங்கேற்க, இத்தாலி மறுப்பு தெரிவித்துள்ளது....

“ரயில் விபத்துக்கு காரணமானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்”- பிரதமர் நரேந்திர மோடி பேட்டி!

 ஒடிஷா மாநிலத்தின் பாலசோர் ரயில் நிலையம் அருகே கோரமண்டல், ஹவுரா ரயில்கள், சரக்கு ரயில் ஆகிய மூன்று ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் 261 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 900-...

திருக்குவளை முதல் டெல்லி வரை மு.கருணாநிதியின் வாழ்க்கை பயணம்!

 கடந்த 1924- ஆம் ஆண்டு ஜூன் 03- ஆம் தேதி அன்று திருவாரூர் மாவட்டம், திருக்குவளையில் முத்துவேல்- அஞ்சுகம் தம்பதிக்கு மகனாக பிறந்தவர் மு.கருணாநிதி. தொடக்கக் கல்வியை திருக்குவளையிலும், திருவாரூர் மாவட்ட நாட்டாண்மைக்...

ரயில் விபத்து- நடந்தது எப்படி?- விரிவான தகவல்!

 நேற்று (ஜூன் 02) மாலை 03.20 மணிக்கு ஷாலிமார்- சென்னை கோரமண்டல் விரைவு ரயில், ஹவுரா ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. அதைத் தொடர்ந்து, நேற்று மாலை 06.30 மணிக்கு கோரமண்டல் விரைவு...

ரயில் விபத்து- தமிழகத்தைச் சேர்ந்த 35 பேர் உயிரிழப்பு?

 ஒடிஷா மாநிலத்தில், கோரமண்டல், ஹவுரா விரைவு ரயில்களும், சரக்கு ரயிலும் ஒன்றின் மீது ஒன்று மோதிய விபத்தில் 280 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 15- க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் கவிழ்ந்து விபத்து...

“ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் நிதி”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

 ஒடிஷா ரயில் விபத்து தொடர்பாக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு உதவி மையம் மற்றும் சென்னை எழிலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை, மீட்புப் பணிகள், அழைப்புகள் உள்ளிட்டவற்றைக் குறித்து தமிழக...

ஒடிஷா ரயில் விபத்து: அவசர உதவி எண்கள் அறிவிப்பு!

 ஒடிஷா மாநிலத்தில், கோரமண்டல், ஹவுரா விரைவு ரயில்களும், சரக்கு ரயிலும் ஒன்றின் மீது ஒன்று மோதிய விபத்தில் 280 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 15- க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் கவிழ்ந்து விபத்து...