Breaking News

இன்று தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்!

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் (ரேஷன் கடைகளில்) குடும்ப...

கோயில்களுக்குள் செல்போன் பயன்படுத்த முழு தடை: செப்டம்பர் 1 முதல் தீவிர நடவடிக்கை – இந்து சமய அறநிலையத்துறை அதிரடி எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களின் ஆகம நடைமுறைகள், தூய்மை மற்றும் பக்தர்கள் அமைதியான...

கேரளாவில் வெளுத்து வாங்கும் பருவமழை: 7 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ – பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அங்குள்ள 7 மாவட்டங்களுக்கு வானிலை...

“தைரியம் இருந்தால் முதல்வர் பதில் சொல்லட்டும்!” – விவசாயிகளின் பிரச்சினைகளை முன்வைத்து ஆளுங்கட்சிக்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் சவால்!

சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) முழுக்க முழுக்க...

அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு புகார்: சிபிஐ விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது அலகாபாத் உயர் நீதிமன்றம்!

அயோத்தி ராமர் கோவில் நன்கொடையில் கோடிக்கணக்கான ரூபாய் பணம், தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்டவை கையாடல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரிக்க அலகாபாத் உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ​உத்தரப் பிரதேச...

பதவி சுகத்திற்காகவும், பணத்தை காப்பாற்றவும் மாற்று கட்சிக்கு சென்றுள்ளனர்: எடப்பாடி பழனிசாமி அதிரடி பேச்சு!

"அதிமுகவில் இருந்து பலர் பதவி சுகத்திற்காகவும், தங்களது பணத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் மட்டுமே மாற்று கட்சிக்குச் சென்றுள்ளனர்" என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி காரசாரமாக பேசியுள்ளார். சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை...

கவர்னருக்கு அதிகாரம் இல்லை; 2006-ல் திமுக செய்தது பெருச்சாளி பேரமா? – வைகோ ஆவேசம்!

"ஆட்சி நிர்வாகத்தில் தலையிட கவர்னருக்கு எவ்வித அதிகாரமும் இல்லை" என்று கோவையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ காரசாரமாக தெரிவித்துள்ளார். மேலும், தி.மு.க மற்றும் பத்திரிகையாளர்களின் விமர்சனங்களுக்கும் அவர் அதிரடி பதிலடி கொடுத்துள்ளார். கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த ம.தி.மு.க. பொதுச்...

வெள்ளக்கல் குப்பைக் கிடங்கு தீ விபத்து: 36 ஏக்கர் புல் பிளான்ட் பயிர்கள் கருகி சாம்பல்! சுத்திகரிப்பு நீர் நிறுத்தப்பட்டதால் அணைக்க முடியாமல் விவசாயிகள் வேதனை!

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுநீரானது, மதுரை விமான நிலையம் அருகே உள்ள வெள்ளக்கல் குப்பைக் கிடங்கில் செயல்பட்டு வரும் சுத்திகரிப்பு நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுச் சுத்திகரிக்கப்படுகிறது. ​இங்கு சுத்திகரிக்கப்படும் நீர், மாநகராட்சி புல் பிளான்ட் (Pull plant) பகுதிகள்...

தாம்பரத்தில் துப்பாக்கி, கத்திகளுடன் போதை மாத்திரை விற்ற 4 பேர் கைது: மொபைல் லொகேஷனை வைத்து போலீஸ் அதிரடி வேட்டை!

தாம்பரத்தில் துப்பாக்கி, கத்திகளுடன் போதை மாத்திரைகள் விற்று வந்த 4 பேரை, மொபைல் போன் லொகேஷனை வைத்து போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் கைது செய்துள்ளனர்.சென்னை அடுத்த தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இளைஞர்களைக் குறிவைத்து வலி நிவாரணி...

திருச்செந்தூர் கோவில் கட்டண உயர்வு: இணையதளத்தில் விளம்பரம் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் தரிசனம் மற்றும் சிறப்பு பூஜை கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்பில், பொதுமக்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்க வரும் ஜூலை 21-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.​தாக்கல் செய்யப்பட்ட...

காங்கிரஸில் அனுபவமும் இளமையும் அவசியம்; உள்ளாட்சித் தேர்தலுக்குப் புதிய உத்திகள்: செயற்குழு கூட்டத்தில் மாணிக்கம் தாகூர் உரை!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக திரு. ப. மாணிக்கம் தாகூர், எம்.பி. பொறுப்பேற்ற பிறகு, அவரது தலைமையில் முதலாவது செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இன்று நடைபெற்றது. ​இக்கூட்டத்தில் முன்னாள் மாநிலத் தலைவர்...

ராமர் கோயில் ஊழல் குறித்து உச்சநீதிமன்ற விசாரணை தேவை: தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழுவில் அதிரடி தீர்மானங்கள்!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ப. மாணிக்கம் தாகூர், எம்.பி. அவர்கள் தலைமையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று (திங்கட்கிழமை) காலை 10.30 மணியளவில் தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவரும், தமிழக...

‘ஹேப்பி ராஜ்’ படத்தில் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ பாடலைப் பயன்படுத்தத் தடை: இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான 'ஹேப்பி ராஜ்' திரைப்படத்தில், தனது அனுமதியின்றி 'பொதுவாக எம்மனசு தங்கம்' பாடலை உருமாற்றிப் பயன்படுத்தியதற்கு எதிராக இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் அந்தப் பாடலைப் பயன்படுத்த இடைக்காலத் தடை...

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: முதல்வர் ஜோசப் விஜய் என்ன செய்கிறார்? – பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் சாடல்!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நைனார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். முன்னதாக, ஷியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்தநாளை முன்னிட்டு, அங்குள்ள பாஜக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை...

━ popular

நக்கீரன் கோபால் முதல் பி.ஆர். சுந்தர் வரை: தொடரும் வழக்குகள்… வழக்கறிஞர் அலிம் புகாரி பேட்டி!

தமிழக அரசியலில் ஆளும் தரப்பின் கொள்கைகளையும், ஆட்சியின் போக்கையும் விமர்சிப்பவர்கள் மீது தொடர்ச்சியாகப் பாய்ச்சப்படும் அவதூறு வழக்குகளும், காவல்துறை அடக்குமுறைகளும் தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. நக்கீரன் கோபால், பி.ஆர். சுந்தர்...