Breaking News

இன்று தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்!

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் (ரேஷன் கடைகளில்) குடும்ப...

கோயில்களுக்குள் செல்போன் பயன்படுத்த முழு தடை: செப்டம்பர் 1 முதல் தீவிர நடவடிக்கை – இந்து சமய அறநிலையத்துறை அதிரடி எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களின் ஆகம நடைமுறைகள், தூய்மை மற்றும் பக்தர்கள் அமைதியான...

கேரளாவில் வெளுத்து வாங்கும் பருவமழை: 7 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ – பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அங்குள்ள 7 மாவட்டங்களுக்கு வானிலை...

“தைரியம் இருந்தால் முதல்வர் பதில் சொல்லட்டும்!” – விவசாயிகளின் பிரச்சினைகளை முன்வைத்து ஆளுங்கட்சிக்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் சவால்!

சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) முழுக்க முழுக்க...

முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி மறுப்பால் விவசாயி பலி – தவெக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

கூட்டுறவு வங்கிகளில் சிறு, குறு விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படாததால் ஏற்பட்ட மன உளைச்சலில், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி சோமசுந்தரம் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிப்பதாகப் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர்...

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: முதல்வர் விஜய், அமைச்சர்கள் பொதுவெளியில் பேச தடை கோரி திமுக வழக்கு! நாளை அவசரமாக விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்!

கடந்த ஆண்டு கரூரில் நடந்த தவெக தேர்தல் பரப்புரைக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பொதுவெளியில் கருத்துப் பேச தடை விதிக்கக் கோரி திமுக தொடர்ந்துள்ள மனுவை,...

“சாதி ஆணவக் கொலைக்கு தனிச் சட்டம் கொண்டு வருவதில் அரசு உறுதியாக உள்ளது” – அமைச்சர் வன்னி அரசு அதிரடி உறுதிமொழி!

தமிழகத்தில் சாதி ஆணவப் படுகொலைகளை முற்றிலுமாகத் தடுத்து நிறுத்த 'தனிச்சட்டம்' இயற்றப்பட வேண்டும் என்பதில் தவெக அரசும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் உறுதியாக உள்ளதாக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார். ​பாபு ஜெகஜீவன் ராம் நினைவு தினம் –...

சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த ராணுவ வீரர்: பைக்கில் பட்டாக்கத்தி இருந்ததால் பரபரப்பு – போலீஸ் விசாரணை!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நிலம் தொடர்பான புகார் மனு அளிக்க வந்த ராணுவ வீரர் ஒருவரின் இருசக்கர வாகனத்தில் பட்டாக்கத்தி இருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ​கலெக்டர் அலுவலகத்தில் பலத்த சோதனை: ​சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த தும்பல்...

திமுக எம்.எல்.ஏ-க்களுக்கு ரூ.50 கோடி பேரம்; த.வெ.க அரசு மீது ஆளுநரிடம் ஆதாரங்களுடன் திமுக புகார்: ஆர்.எஸ்.பாரதி அதிரடி பேட்டி!

"தமிழ்நாட்டில் மக்கள் பணிகளைச் செய்யாமல், திமுக சட்டமன்ற உறுப்பினர்களை இழுப்பதற்காகவே த.வெ.க அரசு குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறது. இதுகுறித்து ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்" என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எச்சரித்துள்ளார். ​சென்னை கிண்டியில் உள்ள...

திரைக்கதை மன்னன் வீழ்ந்தார்: பிரபல இயக்குனர் கே. பாக்கியராஜ் மாரடைப்பால் காலமானார்!

தமிழ் சினிமாவின் 'திரைக்கதை மன்னன்' என்று போற்றப்படும் மூத்த இயக்குனர் மற்றும் நடிகர் கே. பாக்யராஜ் மாரடைப்பு காரணமாக ஜூன் 27, 2026 அன்று தனது 73-வது வயதில் சென்னையில் காலமானார். அவரது மறைவு இந்திய திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும்...

சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களை மாணவர்கள் நம்ப வேண்டாம் – தேசிய தேர்வு மையம்

சமூக வலைதளங்களில் பரவி வரும் நீட் மறுதேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பான வதந்திகளை மாணவர்கள் நம்ப வேண்டாம் என தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியுள்ளது.வரும் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் (NEET) மறுதேர்வுக்கான வினாத்தாள் கசிந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் வெளியான...

டெல்லியில் நடைபெற்று வரும் ‘நிதி ஆயோக்’ கூட்டத்தில் பங்கேற்றார் முதலமைச்சர் விஜய்

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது. நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் முதல்முறையாக பங்கேற்றுள்ளாா்.டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 11-வது நிதி ஆயோக்  கூட்டம் இன்று தொடங்கியது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி,...

தவெக அமைச்சரவையில் விசிக? – மாலைக்குள் முக்கிய அறிவிப்பு

தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில், தவெக தலைமையிலான அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெறுவது குறித்து இன்று மாலைக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், “அமைச்சரவையில் விசிக...

தமிழக மகளிருக்கு ஜாக்பாட்! தவெகவின் ₹2,500 உதவித்தொகை திட்டம்: கணக்கெடுப்பு பணிகள் அதிரடி தொடக்கம்!

சென்னை:தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய், தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த மிக முக்கியமான வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் முதற்கட்டப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார்.மகளிருக்கு மாதந்தோறும்...

━ popular

நக்கீரன் கோபால் முதல் பி.ஆர். சுந்தர் வரை: தொடரும் வழக்குகள்… வழக்கறிஞர் அலிம் புகாரி பேட்டி!

தமிழக அரசியலில் ஆளும் தரப்பின் கொள்கைகளையும், ஆட்சியின் போக்கையும் விமர்சிப்பவர்கள் மீது தொடர்ச்சியாகப் பாய்ச்சப்படும் அவதூறு வழக்குகளும், காவல்துறை அடக்குமுறைகளும் தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. நக்கீரன் கோபால், பி.ஆர். சுந்தர்...