spot_imgspot_img

Breaking News

13 வயது சிறுமியை 40 வயது ஆணுக்கு திருமணம் செய்து வைத்த தாய்!

13 வயது சிறுமியை 40 வயது ஆணுக்கு திருமணம் செய்து வைத்த...

5 நாள் போராட்டம் முடிவு… கவின் உடலைப் பெற பெற்றோர் சம்மதம் …

ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவின் உடலை பெற்றுக் கொள்ள  சம்மதித்துள்ள நிலையில்...

தி.மு.க மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா செய்தியாளர் சந்திப்பு…

பீகாரில் ஒரு கோடிக்கு மேலான வாக்களா்கள் நீக்கப்பட்டதற்கு, தி.மு.க மாநிலங்களவை குழு...

ரிதன்யா தற்கொலை விவகாரத்தில் தடயவியல் சோதனை அறிக்கை முக்கியம் – நீதிமன்றம்

வரதட்சணை கொடுமையால் திருப்பூரை சேர்ந்த புதுமணப்பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட...

கன்னியாகுமரியில் கண்ணாடி இழைப்பாலத்தை திறந்து வைத்தார் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கன்னியாகுமரியில் வள்ளுவர் சிலை-விவேகானந்தார் மண்டபம் இடையே கண்ணாடி இழைப்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதன் 25-ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு கண்ணாடிபாலத்தை திறந்து வைத்தார். 'பேரறிவுச் சிலை' எனப் பெயர் சூட்டப்பட்ட கல்வெட்டை...

தவெக செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் எழுதிய கடிதத்தை பெண்கள் பொது மக்களிடம் துண்டு பிரசுரமாக கொடுக்கும்  நிகழ்வின் போது அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த்  கைது செய்யப்பட்டுள்ளார்தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள கடிதத்தை பிரசுரமாக மகளிர் கல்லூரி...

தொழில்நுட்ப குறைபாடுகளால் FIR கசிவு -NIC விளக்கம்

தொழில்நுட்ப குறைபாடுகளால் FIR கசிந்திருக்கலாம் என NIC விளக்கம் அளித்துள்ளது.சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் தமிழ்நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன.அதனை தொடர்ந்து, மாணவி அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட முதல்...

ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளித்த தவெக தலைவர் விஜய்!

சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து தவெக தலைவர் விஜய் கோரிக்கை மனுவை வழங்கினார்.தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்,  சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில்...

5,8ம் வகுப்பு ஆல் பாஸ் முறை ரத்து …தமிழக பள்ளிகளுக்கு பொருந்தாது! – அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

தமிழ்நாட்டில் ALL PASS தொடரும்... என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆல் பாஸ் முறை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், இது தமிழ்நாட்டு பள்ளிகளுக்கு பொருந்தாது என்று பள்ளி கல்வித்துறை...

பள்ளிகளில் 5, 8ம் வகுப்புகளுக்கு ‘ஆல் பாஸ்’ முறை ரத்து – ஒன்றிய கல்வி அமைச்சகம் அறிவிப்பு

பள்ளிகளில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்து ஒன்றிய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.கடந்த 2009 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கட்டாய கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி, 5 முதல் 8 ஆம் வகுப்பு வரை...

தமிழ்நாட்டில் 4 மடங்கு உயர்ந்த Startup நிறுவனங்கள்!

ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 10,000-ஐ தாண்டியுள்ளது.  தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் ஸ்டார்ட் அப்  நிறுவனங்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்து 10,000-ஐ தாண்டி உள்ளது. 2021 மார்ச் மாதம் வரை தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை...

கோவையில் நில எடுப்பு நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு

கோவையில் சுமார் 217 கோடி மதிப்புள்ள 11.95 ஏக்கர் நிலத்தை 33 ஆண்டுகள் சட்ட போராட்டத்திற்கு பிறகு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கையகப்படுத்தியது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்த ராஜேந்திரன், ரவீந்திரன் மற்றும் சந்தான கோபால் ஆகியோர்...

ஓம் பிரகாஷ் சௌதாலா காலமானார்

ஹரியானா முன்னாள் முதல்வரும், இந்திய தேசிய லோக் தளம் (ஐஎன்எல்டி) தலைவருமான ஓம் பிரகாஷ் சவுதாலா தனது 89வது வயதில் டிசம்பர் 20, வெள்ளிக்கிழமை குருகிராமில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.இந்தியாவின் 6 வது துணைப் பிரதமராகப் பணியாற்றிய சவுத்ரி...

சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கு – பத்திர பதிவுத்துறை விசாரணை நடத்த அனுமதி

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் பொது தீட்சிதர்களால் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டது குறித்து இந்து அறநிலை துறை தாக்கல் செய்த ஆதாரங்களில் சென்னை உயர்நீதிமன்றம் திருப்தி தெரிவித்துள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவில் வருவாய் கணக்கை தாக்கல் செய்யக் கோரி...

━ popular

பிரேமலதாவுக்கு 8 சீட்! ஓபிஎஸ்-க்கு 0!  அறிவாலயத்தில் நடந்தது என்ன? வல்லம் பஷீர் ஒபன் டாக்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனான ஓபிஎஸ் சந்திப்பு என்பது நிச்சயமாக கூட்டணியை நோக்கி நகர்த்தாது என்று திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் உறுதிபட தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஓபிஎஸ், பிரேம லதா போன்றவர்கள் சந்தித்து...