Breaking News
இன்று தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்!
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் (ரேஷன் கடைகளில்) குடும்ப...
கோயில்களுக்குள் செல்போன் பயன்படுத்த முழு தடை: செப்டம்பர் 1 முதல் தீவிர நடவடிக்கை – இந்து சமய அறநிலையத்துறை அதிரடி எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் உள்ள கோயில்களின் ஆகம நடைமுறைகள், தூய்மை மற்றும் பக்தர்கள் அமைதியான...
கேரளாவில் வெளுத்து வாங்கும் பருவமழை: 7 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ – பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அங்குள்ள 7 மாவட்டங்களுக்கு வானிலை...
“தைரியம் இருந்தால் முதல்வர் பதில் சொல்லட்டும்!” – விவசாயிகளின் பிரச்சினைகளை முன்வைத்து ஆளுங்கட்சிக்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் சவால்!
சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) முழுக்க முழுக்க...
எஸ்.ஐ.ஆர் மூலமாக 8 ஆயிரம் திருநங்கைகளின் வாக்குரிமை பறிபோகும் அபாயம்!!
எஸ்.ஐ.ஆர் மூலமாக 8 ஆயிரம் திருநங்கைகளின் வாக்குரிமை பறிபோக வாய்ப்பு உள்ளதாக திருநங்கை செயற்பாட்டாளர் சாஷா தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் என்று அழைக்கப்படும் தீவிர வாக்காளர் சிறப்பு திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுவருகிறது. இந்த பணிகள் காரணமாக 8 ஆயிரம்...
அன்புமணியால் சரிவை மட்டுமே சந்திக்கும் பா ம க… அருள் ஆவேசம்…
அன்புமணி பொறுப்பேற்ற பிறகு பாமக சரிவை மட்டுமே சந்தித்து வருகிறது என்று அந்த கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அருள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினரும், டாக்டர் ராமதாஸ் ஆதரவு பாமகவின் செய்தி தொடர்பாளருமான அருள் செய்தியாளர்களை சந்தித்த...
இனி மாடுகளைக் கொன்றால், ஆயுள் தண்டனை!!
குஜராத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக வைத்திருந்த குற்றத்திற்காக கீழமை நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கடந்த 2023 ஆம் ஆண்டு குஜராத்தின் அம்ரேலி நகரைச் சேர்ந்த காசிம் சோலங்கி (20), சத்தார் இஸ்மாயில் (52) மற்றும் அக்ரம்...
தூய்மைப் பணியாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்…
முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தூய்மைப் பணியாளர்களுக்கு மூன்று வேளை உணவு உணவு வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைக்கிறார்.சென்னை மாநகராட்சியில் 10,000-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், தூய்மைப் பணியாளர்கள் அதிகாலையே தங்கள் பணியைத் தொடங்க வேண்டிய சூழலில், பணிபுரியும்...
முனிஸ்காந்த் நடித்துள்ள ‘மிடில் கிளாஸ்’…. கவனம் ஈர்க்கும் டிரைலர்!
முனிஸ்காந்த் நடித்துள்ள மிடில் கிளாஸ் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து பெயர் பெற்றவர் நடிகர் முனிஸ்காந்த். அந்த வகையில் இவர், பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். தற்போது இவர் புதிய படம் ஒன்றில் முன்னணி...
அரியலூரில் சிலிண்டா் லாாி வெடித்ததால் பரபரப்பு!!
வாரணவாசி அருகே லாரியில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.அரியலூர் மாவட்டம் வாரணவாசி கிராமத்தின் அருகே இன்று காலை கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி வளைவில் கட்டுப்பாட்டை இழந்து சிலிண்டர்கள் வெடித்து தீப்பற்றி...
டெல்லியில் கார் குண்டுவெடிப்பு – 9 பேர் பலி! 6 பேர் படுகாயம்!
டெல்லி செங்கோட்டை பகுதியில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 6 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் பகுதியில் மாலை 6.55 மணியளவில் கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. பயங்கர...
முழு வீச்சில் தயாராகும் ‘பராசக்தி’…. படக்குழு வெளியிட்ட அசத்தல் அப்டேட்!
பராசக்தி படக்குழு முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.தமிழ் சினிமாவில் மாதவன் நடிப்பில் வெளியான 'இறுதிச்சுற்று', சூர்யா நடிப்பில் வெளியான 'சூரரைப் போற்று' ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் சுதா கொங்கரா. இவர் அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து...
சட்டம் – ஒழுங்கு என்ற சொல்லை உச்சரிக்கக் கூட திமுகவிற்கு தகுதியில்லை – அன்புமணி கண்டனம்
திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் ஓட ஓட வெட்டிக் கொலை, சட்டம் - ஒழுங்கு என்ற சொல்லை உச்சரிக்கக் கூட ஸ்டாலின் அரசுக்கு தகுதியில்லை என அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து பா ம க தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள...
LIKE, SHARE & DIE…. மிரட்டும் லுக்கில் அனுராக் காஷ்யப்…. புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
அனுராக் காஷ்யப் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் அனுராக் காஷ்யப். இவர் தமிழில் இமைக்கா நொடிகள், மகாராஜா ஆகிய படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்....
━ popular
தமிழ்நாடு
“பின்வாசல் கதவை திறக்காதே!”: வெளிநாட்டு நிதி ஊடுருவலைக் கடுமையாக எச்சரித்த பிரேமலதா விஜயகாந்த்!
தமிழக சட்டமன்றத்தில் தமிழ் தாய் வாழ்த்து மற்றும் நீட் எதிர்ப்புத் தீர்மானங்கள் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாக்கவும், வெளிநாட்டு நிதிகள் 'பின்வாசல்' வழியாக...
