Breaking News

அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு…யார் யாருக்கு எந்த தொகுதி?

23 பேர் கொண்ட அதிமுகவின் முதற்கட்ட  வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.அதிமுக முதற்கட்ட...

திமுக கூட்டணியில் வி.சி.கவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு…

திமுக கூட்டணயில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என விசிக...

இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை…ஒரே நாளில் ரூ.5,360 குறைவு…

தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,360 குறைந்து நகைப்...

​ஜவுளி ஏற்றுமதியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்: குஜராத், மகாராஷ்டிராவை பின்னுக்கு தள்ளி இமாலய சாதனை!

இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதித் துறையில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்த...

3000 அடி உயரத்திலிருந்து விழுந்து நொறுங்கிய விமானம்…

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற  ஏர் இந்தியா பயணிகள் விமானம் சிறிது தூரத்தில் கீழே விழுந்து விபத்து எற்பட்டது.133 பயணிகளுடன் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து ஏர் இந்தியாவின் AI171 என்கிற போயிங் 787...

7 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வி சீர்… மகிழ்ச்சியில் மாணவ-மாணவியர்கள்…

பொன்னேரி அருகே, 200க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகளுக்கு கல்வி சீர் வழங்கப்பட்டது.பொன்னேரி அடுத்த வஞ்சிவாக்கம் பகுதியில் கற்கை நன்று கிராம கல்வி அறக்கட்டளை என்ற அமைப்பின் மூலம் அப்பகுதியை சேர்ந்த வடிவேல், கார்த்திக், நவீன் ஆகியோர் ஒன்றிணைந்து வஞ்சிவாக்கம்,...

வங்கக்கடலில் சுழலும் சக்கரம்.. காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் கொட்டும் மழை.. பிரதீப் ஜான் கணிப்பு

சென்னை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.தமிழ்நாட்டில் மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது....

படிக்கட்டில் தொங்கிய மாணவருக்கு நேர்ந்த துயரம்!

மதுரையில் பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த போது ஷேர் ஆட்டோ மீது மாணவர் ஒருவர் உரசி நிலை தடுமாறிய வீடியோ காட்சிகள் வைரலாகியுள்ளது.நேற்று மாலை மதுரை தெப்பக்குளம் பகுதியில் அரசு பேருந்து ஒன்றில் மதுரையை சேர்ந்த அரசு மாணவர்கள்...

அமானுஷ்யங்கள் நிறைந்த ‘ஜென்ம நட்சத்திரம்’ பட டீசர் வைரல்!

ஜென்ம நட்சத்திரம் படத்தின் டீசர் வைரலாகி வருகிறது.கடந்த 2024 ஆம் ஆண்டு நடிகர் தமன் நடிப்பில் நொடி எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை மணிவர்மன் இயக்கியிருந்தார். இந்த படத்தில் வேலராமமூர்த்தி, எம்.எஸ். பாஸ்கர், தீபா ஷங்கர் ஆகியோர் முக்கிய...

‘பென்ஸ்’ படத்தின் வில்லன் இவர்தான்…. அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!

பென்ஸ் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங் இயக்குனர்களில் ஒருவராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் தற்போது அடுத்த படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் பென்ஸ் திரைப்படத்தை தயாரிக்கிறார் லோகேஷ்....

வடிவேலு – பஹத் பாசில் நடிக்கும் ‘மாரீசன்’…. கவனம் ஈர்க்கும் டீசர்!

வடிவேலு - பஹத் பாசில் நடிக்கும் மாரீசன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.வடிவேலு - பஹத் பாசில் ஆகிய இருவரும் இணைந்து கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான மாமன்னன் திரைப்படத்தில் நடித்திருந்தனர். அதைத்தொடர்ந்து இருவரும் மீண்டும் இணைந்து மாரீசன் எனும்...

கவனம் ஈர்க்கும் ‘ஓஹோ எந்தன் பேபி’ பட கிளிம்ப்ஸ் வீடியோ!

ஓஹோ எந்தன் பேபி படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நடித்திருக்கும் திரைப்படம் தான் ஓஹோ எந்தன் பேபி. இந்த படத்தில் ருத்ராவுடன் இணைந்து மிதிலா பல்கர்,...

வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று கரையை கடக்கிறது!

வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.ஒடிசா கடலோரப் பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி,...

பிரபல நடிகர் மரணம்…. சோகத்தில் திரையுலகம்!

பிரபல நடிகர் ராஜேஷ் மரணம்.தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முக்கியமான நடிகர்களில் ஒருவர் ராஜேஷ். இவர் திரைத்துறையில் கடந்த 1974 ஆம் ஆண்டு வெளியான அவள் ஒரு தொடர் கதை படத்தின் மூலம் அறிமுகமானவர். அதை தொடர்ந்து இவர் பல...

━ popular

திரை கவர்ச்சியாளன் நான் இல்லை… காற்று அடித்தால் பறந்து போகும் பதர்கள் இல்லை எனக்கு வாக்களிப்பவர்கள் – சீமான்

திருப்பத்தூரில் ஆம்பூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.அப்போது, “மதத்தை பயன்படுத்தி அரசியல் செய்து அதிகாரம் பெறுவது மனிதநேயத்தை புதைப்பதாகும்....