spot_imgspot_img

கட்டுரை

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (7) – ரயன் ஹாலிடே

எல்லாம் உங்கள் கையிலா?வாழ்க்கையில் நம்முடைய முதல் வேலை, விஷயங்களை இரண்டு வகைகளாகப்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – அம்பேத்கரின் அரசியல் வாரிசு!

கோ.ரகுபதிதிராவிடக் கோட்பாட்டில் இயங்கும் திராவிட இயக்கங்களையும், திராவிட முன்னேற்றக் கழகத்தையும், ஆதிதிராவிடர்...

காலம் இடித்துக் காட்டும் உண்மை… இனி ஓர் நூற்றாண்டு காலத்திற்குள் பெற முடியாத ஒரே தலைவர் பெரியார்!

விவேகமூட்டிய சாக்ரடீசுக்கு விஷமூட்டிய வீணரை, கடவுள் நெறி காட்டிய வழிகாட்டிக்குக் கல்லடி...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (6) – ரயன் ஹாலிடே

உங்களுடைய கண்ணோட்டத்தை மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்மனிதன் வெறுமனே வாழ்வதில்லை. தன்னுடைய இருத்தல் எப்படியிருக்கும்,...

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற விரும்பாத மத்திய அரசு! திமுக மீது பழி போடுகிறார்கள்! பின்னணியை உடைக்கும் தராசு ஷியாம்!

மத்தியில் ஆட்சிபுரியும் எந்த கட்சியும், கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வராததற்கு காரணம் அரசியல் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அரசமைப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு அதனை மாநில பட்டியலுக்கு கொண்டு வருவது மத்திய...

தமிழன் படிப்பை திருட மோடி சதி! கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு பகீர் தகவல்!

புதிய கல்விக்கொள்கையின் மூலம் மத்திய பாஜக அரசு இந்திய அரசமைப்பு சட்டத்தை சிதைக்கப் பார்க்கிறது என்று கல்வியாளரும், பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பு பொதுச்செயலாளருமான பிரின்ஸ் கஜேந்திரபாபு புகார் தெரிவித்துள்ளார்.பி.எம் ஸ்ரீ திட்டம் மற்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்...

சம்மதமா? சிறையா..? இபிஎஸ்-க்கு கடைசி சாய்ஸ்! உடைத்துப் பேசும் எஸ்.பி.லட்சுமணன்!

ஒபிஎஸ், தினகரன் போன்றவர்களை கட்சியில் சேர்க்காததால் அதிமுகவிடம் இருந்து முக்குலத்தோர் சமுதாயம் பிரிந்து சென்றுவிட்டதாக பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் தெரிவித்துள்ளார்.அதிமுகவில் தினகரன், ஓபிஎஸ் போன்றவர்களை இணைக்கும் விவகாரத்தில் பாஜகவின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் யூடியூப் சேனல்...

ஓ.பி.எஸ்-யிடம் இருக்கும் ரகசியம் என்ன…? புது தகவல்களுடன் எஸ்.பி. லட்சுமணன்!

அதிமுகவை பலவீனப்படுத்தி வந்த பாஜக, முதன் முறையாக அந்த கட்சியை ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளதாக மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் தெரிவித்துள்ளார்.  அதிமுக உள்கட்சி விவகாரம் மற்றும் பிரிந்து சென்றவர்களை கட்சியில் மீண்டும் இணைக்கும் விவகாரம் குறித்து...

வடக்குல 2 மொழியே கிடையாது! இங்க 3 மொழி வேணுமா? ஆதாரங்களுடன் ஆர்.கே.!

உத்தரபிரதேசம், பீகார் போன்ற வடமாநிலங்களில் பள்ளிகளில் ஒரு மொழி மட்டுமே கற்பிக்கப்படுவதாகவும், ஆனால் தமிழ்நாட்டில் மூன்று மொழிகளை கற்பிக்க வேண்டும் என்று பாஜக கூறுவதாகவும் மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன தெரிவித்துள்ளார்.மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சி குறித்தும், மும்மொழி கொள்கையின்...

கொதிநிலையில் தமிழ்நாடு! பாஜக தேறவே தேறாது! விசிக ஆளுர் ஷாநவாஸ் நேர்காணல்!

தமிழ்நாடு பாஜகவை ஏற்காத மாநிலம் என்பதால் பாஜக வன்மம் கொண்டு தமிழ்நாட்டை பழிவாங்க நினைக்கிறது என விசிக துணை பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பதன் பின்னணி குறித்து விசிக துணைப் பொதுச்செயலாளரும்...

பாசிஸ்ட்டுகளை அச்சுறுத்தும் ‘ஸ்டாலின்’! உடைத்து பேசும் ஜென்ராம்! 

தேசிய கல்விக் கொள்கையை ஏற்காவிட்டால், தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை தர முடியாது என்று சொல்லி, மத்திய அரசு எல்லாவற்றுக்கும் ஒரு அடித்தளத்தை ஆணவத்தோடு போட்டிருப்பதாக மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம் குற்றம்சாட்டியுள்ளார்.தேசிய கல்விக்கொள்கையை ஏற்காததால் தமிழ்நாட்டிற்கான நிதியை வழங்க முடியாது என...

கல்வி மீது கை வைக்கும் ஆர்.எஸ்.எஸ்! அண்ணாமலை பதில் சொல்லனும்! எஸ்.பி. லட்சுமணன் விளாசல்! 

தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் செய்யக்கூடாது என்று நினைக்கிற பாஜகவுக்கு தமிழர்களை பற்றி, அரசுப்பள்ளி மாணவர்கள் பற்றி பேசுவதற்கு தார்மீக உரிமை இல்லை என மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் விமர்சித்துள்ளார்.மும்மொழி கொள்கை விகாரத்தை பாஜக கையில் எடுத்திருப்பதின் பின்னணி குறித்தும்,...

பசப்பு வார்த்தைகளை பேசும் பாஜக… அண்ணாமலை சொல்றது பச்சைப் பொய்… ஆதாரத்துடன் எஸ்.பி.லட்சுமணன்!

மும்மொழி கொள்கை என்று சொல்லி இந்தி, சமஸ்கிருதத்தை தமிழகத்தில் திணிக்க பாஜக முயற்சிப்பதாக பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் அண்ணாமலை சொல்வது பச்சை பொய் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.மும்மொழி கொள்கை விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிராக அண்ணாமலை...

பாஜக எதிர்ப்பில் உறுதியுடன் எடப்பாடி ! அடித்துச்சொல்லும் பழ.கருப்பையா!

தமிழ்நாட்டில் பாஜகாவில் தனியாக நின்று வெல்ல முடியாது என்பதால் அதிமுகவை உடைத்து ஆட்சியை கைப்பற்ற முயற்சிக்கிறார்கள் என தமிழ்நாடு தன்னுரிமைக் கழகத் தலைவர் பழ. கருப்பையா குற்றம்சாட்டியுள்ளார்.விஜய்க்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதும், அதிமுகவில் செங்கோட்டையனின் கொந்தளிப்பு உள்ளிட்ட விவகாரங்கள்...

━ popular

தொடர் விடுமுறையால் திருப்பதியில் குவிந்த பக்தர்கள்… 24 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சுவாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று அதிகாலை முதல் அதிகளவு பக்தர்கள் திரண்டுள்ளனர். இதனால் சுமார் 24 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.தமிழகத்தில் தற்போது பள்ளிகளில் அரையாண்டு தேர்வு...