கட்டுரை
மே தினத்தின் இரத்த சாட்சிகள்: ஹேமார்க்கெட் போராட்டத்தின் வரலாறு
மே-1 என்பது வெறும் கொண்டாட்ட நாள் மட்டுமல்ல; அது உழைப்பாளர் வர்க்கத்தின்...
மே-1 உழைப்பாளர் தினம்: உழைப்பின் உயர்வைப் போற்றுவோம்
மே 1 - சர்வதேச உழைப்பாளர் தினம் (May Day) உலகெங்கிலும்...
மீண்டும் மு.க.ஸ்டாலின் ஆட்சி – கருத்து கணிப்பு முடிவு
தமிழகத்தின் 2026 சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, தற்போதைய சூழலில் முதலமைச்சர் மு.க....
அரசியல் என்பது நீண்டதூர ஓட்டப்பந்தயம் – அதை விஜய்யும், ரசிகர்களும் புரிந்துக் கொள்ள வேண்டும்…
அரசியல் என்பது ஒரு நீண்ட தூர ஓட்டப்பந்தயம் (Marathon), அது 100...
மிச்சமீதி அதிகாரமும் காலி! ராஜ்பவனுக்கு பறந்த மெசேஜ்! ஆடிப்போன ரவி!
பல்கலைக் கழகங்களில் சோசியல் ஜஸ்டிஸ், சயிண்டிபிக் அப்ரோச் தவிர வேறு ஏதும் பின்பற்றக்கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துணை வேந்தர்களுக்கு கூறியதன் மூலம் ஆளுநருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் என்று திராவிட இயக்க ஆய்வாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.சென்னையில் நடைபெற்ற கல்வியாளர்கள்...
2.5 ஆண்டு டிமாண்டில் ராமதாஸ்! உருவாகும் மூன்றாவது அணி!
தவெக - பாமக இடையே கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இருவருகும் தலா 2.5 ஆண்டுகள் ஆட்சி, 50-50 சதவீத இடங்கள் என்று பேசப்படுகிறது என்று அரசியல் திறனாய்வாளர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.அதிமுக- பாஜக கூட்டணியின் இன்றைய சூழல் மற்றும் தவெகவின்...
சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு ஏன்? இடஒதுக்கீடு உச்சவரம்பு கூடுமா?
EWS 10 சதவீத இடஒதுக்கீட்டிற்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியதை அடுத்து இடஒதுக்கீட்டிற்கான உச்சவரம்பு 50 சதவீதம் என்கிற தடை உடைக்கப்பட்டு விட்டதாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி அசோக்வர்தன் ஷெட்டி தெரிவித்துள்ளார்.சாதிவாரி கணக்கெடுப்பிற்கு எதிராக முன்வைக்கப்படும் வாதங்களுக்கு தர்க்க ரீதியாக பதில்...
சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டியதன் அவசியம் என்ன? விளக்குகிறார் கே. அசோக்வர்தன் ஷெட்டி ஐஏஎஸ்!
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான் குறிப்பிட்ட சாதியினரின் நிலையை கண்டறிந்து அவர்களை மேம்படுத்த திட்டங்களை வகுக்க முடியும் என்று ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும், தமிழ்நாடு அரசு அமைத்துள்ள மாநில உரிமைகளுக்கான வல்லுநர் குழுவில் இடம்பெற்றுள்ளவருமான கே. அசோக்வர்தன் ஷெட்டி ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.மத்திய...
ரவியால் தப்பிக்கும் அதிமுக மாஜி! ஸ்டாலின் தூசு தட்டும் அதிமுக ஃபைல்ஸ்!
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மீது விசாரணை நடத்த ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் அவர்களை காப்பாற்றி வருவதாக பத்திரிகையாளர் ப்ரியன் குற்றம்சாட்டியுள்ளார்.திமுக அரசுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் அமலாக்கத்துறை சோதனைகள் உள்ளிட்ட அச்சுறுத்தல்க குறித்து...
நயினாரின் ரகசிய டெல்லி விசிட்! டிசம்பரில் அரங்கேறும் தவெக கூட்டணி! உடைத்துப் பேசும் மில்டன்!
தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிரான எதிர்க்கட்சி முகம் என்பது கிடையாது என்றும், 4 கட்சிகள் சேர்ந்து 40 சதவீத வாக்குகள் வந்துவிடும் என்பது அரசியல் தெரியாதவர்களின் பேச்சாகும் என்று ஊடகவியலாளர் மில்டன் தெரிவித்துள்ளார்.ஜே.பி.நட்டாவின் தமிழக வருகை மற்றும் தவெக அதிமுக...
தவெக – பாஜக கூட்டணி! பரபரப்பு க்ளு கொடுத்த விஜய்!
விஜயின் நோக்கம் திமுக கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்பது தான். பாஜகவோடு சேருகிறபோதுதான் அதை சாத்தியப்படுத்த முடியும் என்பதால் தவெக அதை நோக்கி நகரும் என்று ஊடகவியலாளர் மில்டன் தெரிவித்துள்ளார்.தவெக - பாஜக கூட்டணி குறித்த தகவல்கள் வெளியாகி வரும்...
திமுகவ பத்தி நீ பேசலாமா? பொய் சொல்லி மாட்டிய நிர்மலா?
சாதிகள் ஒழிக்கப்படும் வரை திராவிட இயக்கம் இருந்துகொண்டே இருக்கும் என்று திராவிட இயக்க சிந்தனையாளர் மருத்துவர் காந்தராஜ் தெரிவித்துள்ளார்.சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் திமுக மீது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து மருத்துவர் காந்தராஜ் யூடியூப் சேனலுக்கு...
திமுக கூட்டணியில் ‘புதுசு’! 2026ல் இருமுனை போட்டி தான்! அடித்துச் சொல்லும் குபேந்திரன்!
தேர்தலில் தனித்து நிற்கும் மனநிலையில் விஜய் இல்லை என்றும், அவர் அதிமுக - பாஜக உடன் கூட்டணி வைத்தால் திமுகவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.அதிமுக செயற்குழு, திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என...
சென்னையில் ஜே.பி.நட்டா! பாஜக கூட்டணிக்குள் விஜய்! அதிமுக அவசரக் கூட்டம்!
ஜே.பி.நட்டாவின் தமிழக வருகையால் அரசியலில் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்திவிட முடியாது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.ஜே.பி.நட்டா தமிழக வருகையின் நோக்கம், அதிமுக கூட்டணியில் விஜய் இணைவாரா? உள்ளிட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து தராசு ஷ்யாம் யூடியூப் சேனல்...
━ popular
மாவட்டம்
தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை, சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, சென்னை காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பழைய பேட்டரிகளை...
