கட்டுரை

இவர்கள் பெயரளவில் முற்போக்கு வாதிகள்; நடைமுறையில் பாசிஸ்டை விட ஆபத்தானவர்கள்!

​தமிழ்நாடு அரசியல் களம் எப்போதுமே கொள்கை முழக்கங்களுக்கும், திரைமறைவு வியூகங்களுக்கும் பஞ்சமில்லாத...

​திமுக – தவெக ஓரணி: திருமாவளவனின் அரசியல் தந்திரோபாயமா, சித்தாந்த முரணா?​

​- அரசியல் சிறப்பு நிருபர்தமிழ்நாட்டு அரசியல் களம் எப்போதும் சித்தாந்த மோதல்களாலும்,...

பாஜக ஆலோசனைப்படி தொடங்கப்பட்டதுதான் தவெக; அவர்களின் வழிகாட்டுதலில் ஆட்சி நடத்துகிறார் விஜய்

தமிழக அரசியலில் சினிமா நட்சத்திரங்களின் வரவும், அவர்கள் புதிய கட்சி தொடங்குவதும்...

அதிமுகவை 70% கரைத்துவிட்டு திமுகவிடம் மண்டியிடுகிறாரா எடப்பாடி?

 அம்மா கோபி, மூத்த பத்திரிகையாளர். அதிமுக என்ற பேரியக்கத்தின் 70 சதவிகிதத்தைச் சிதைத்துவிட்டு, எதைப்பற்றியும்...

திருப்பரங்குன்றத்தில் பாஜக செய்வது அபாய அரசியல்! எச்சரிக்கும் தராசு ஷ்யாம்!

மண்டைக்காடு கலவரம், கோவை குண்டுவெடிப்பு சம்பவம் மாதிரி மக்களை பிளவுபடுத்துவதன் மூலம் அரசியல் செய்ய வலதுசாரிகள் நினைக்கிறபோது, அதை தடுக்க வேண்டிய கடமை தமிழக அரக்கு உள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.திருப்பரங்குன்றம் மலை மீது தீபம்...

உண்மையில் திருப்பரங்குன்றத்தில் என்ன நடக்கிறது, அதன் வரலாறு என்ன?

இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வரும் தமிழ்நாட்டில் இந்து முஸ்லீம் பகைமையை உருவாக்கி மதக் கலவரத்தை உருவாக்குவதே ஆர்.எஸ்.எஸ். பாஜகவின் திட்டம்.திருப்பரங்குன்றத்தில் இருக்கிற தர்காவை அகற்ற வேண்டும் என்பதற்காகவே கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் முயற்சி செய்துகொண்டு வருகின்றனர்.உண்மையில்...

கேசை இப்ப போடு! விஜய் தெறித்து ஓட்டம்! தடை மேல் தடை வாங்கிய தவெக!

விஜயின் ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்காத புதுச்சேரி அரசின் நடவடிக்கை மிகவும் சரியானது என்று மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்படாததன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் யூடியூப் சேனலுக்கு...

‘திராவிட எதிர்ப்பு தமிழ்த்தேசியர்கள்’ எனப்படுவோரை ஏன் போலிகள் என்கிறோம்?

திருப்பரங்குன்றத்தில் தமிழர் மரபை ஆக்கிரமித்து, ஆரியமயமாக்கி, தமிழர்களுக்குள்ளாக இந்து-முஸ்லீம் என பாகுபாட்டை உருவாக்கி, தமிழ்த்தேசிய இனத்திற்குள்ளாக பிரிவினையை கொண்டு வர முயல்கிறது நாக்பூர்-ஆர்.எஸ்.எஸ் கூட்டம். இது கட்சி பிரச்சனையல்ல. இது தமிழ்த்தேசிய இனத்தின் மீது டில்லி-ஆரிய-சமஸ்கிருத கும்பல் நடத்தும் தாக்குதல்.நீதிபதி...

வார்த்தையை விட்ட ஹெச்.ராஜா! அதிரடியாக கைது செய்த போலீஸ்! நள்ளிரவில் வச்சு செய்த அரசு!

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் போராடிய பாஜக - ஆர்எஸ்எஸ் இயக்கத்தினரை கைது செய்திருப்பதன் தமிழக அரசு தனது கடமையை சரியாக செய்துள்ளது என்று வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக பிரபல வழக்கறிஞர் வாஞ்சிநாதன்...

சேட்டையை ஆரம்பித்த விஜய்! தெரியாம வந்து சேர்ந்துட்டேன்! கதறி துடிக்கும் செங்கோட்டையன்!

செங்கோட்டையன் தவெகவில் இணைந்தபோதும், அவர் பாஜக உடன் தொடர்பில் இருப்பார் என்றும், அவர்கள் விஜயுடன் கூட்டணி பேச உறுதுணையாக இருப்பார் என்றும் மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.செங்கோட்டையனுக்கு தவெகவில் முக்கியத்துவம் அளிக்கப்படுமா என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் யூடியூப்...

ஸ்டாலின் கேட்ட 10 கேள்விகள்! கலவரத்துக்கு காரணம் யார்? நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்!

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு நடைமுறைக்கு எதிரானது என்பதை நிரூபிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு சார்பில் வாதங்கள் வைக்கப்பட்டிருப்பதாக ஊடகவியலாளர் சத்திய ராஜ் தெரிவித்துள்ளார்.திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் மறுஆய்வு...

மீண்டும் அதிமுகவில் ஓபிஎஸ்! அம்பேல் ஆன அண்ணாமலை திட்டம்! ரகசியம் உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!

ஓபிஎஸ்-ஐ மீண்டும் அதிமுகவில் சேர்க்க பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகவும், இதற்காகவே அவர் டெல்லிக்கு அழைக்கப்பட்டிருப்பதாகவும் மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.ஓபிஎஸ் - அமித்ஷா சந்திப்பின் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் யூடியுப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது...

பாமகவுக்கு உரிமை கோரும் விவகாரம்! சிவில் நீதிமன்றத்தை அணுக ராமதாஸ், அன்புமணிக்கு உத்தரவு!

பா.ம.க-வுக்கு உரிமை கோரும் விவகாரத்தில் சிவில் நீதிமன்றத்தை அணுக மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு  டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும், பாமக தலைவருமான அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சென்னையும் தி.மு.க.வும்!

கரண் கார்க்கிஒரு சென்னைக்காரன், அதிலும் வடசென்னைக்காரன் என்ற வகையில் தி.மு.க.வுக்கும் சென்னைக்குமான உறவு குறித்து உணர்வுபூர்வமாக அறிந்தவன் நான்.என் ஐந்து வயதில் இருந்தே தி.மு.க. அரசியல், தேர்தல் கொண்டாட்டம். தேர்தல் முடிவுகள் எனப் பலவற்றை என்னால் கவனிக்க முடிந்த சூழலை...

━ popular

எழுத்தாளர் பூமணி மறைவு தமிழ் சமூகத்திற்கே பேரிழப்பு: இயக்குனர் மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி அஞ்சலி!

சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த தமிழ் எழுத்தாளரும், கரிசல் இலக்கியத்தின் முக்கிய ஆளுமையுமான பூமணி (79) மறைவு ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கும், எழுத்து உலகத்திற்கும், அறத்தை விரும்பக்கூடியவர்களுக்கும் பேரிழப்பு என்று திரைப்பட...