கட்டுரை

விஜய் முதல்வராக முடியாது – ஆனால், எதிர்காலம் காத்திருக்கிறது…

தமிழ்நாட்டு அரசியலில் ஒரு பெரிய நட்சத்திரம் களமிறங்கும்போது, அவரைத் தங்கள் குடும்ப...

விஜய் முதல்வராகவில்லை என்றால் ரசிகர்கள் சோர்ந்து போக கூடாது…எதிர்காலம் காத்திருக்கிறது

தவெக தோல்வி அடைந்து விஜய் முதல்வராக முடியாமல் போனால் ரசிகர்களின் மனநிலை...

இந்தியாவிற்கு முன்னோடியான திராவிட மாடல் அரசின் திட்டங்கள்

வெற்றிச்செல்வன்"இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பெற...

ஸ்டாலின் செஞ்ச பீகார் சம்பவம்! மோடிக்கு இறங்கிய செம ஆப்பு! உமாபதி நேர்காணல்!

வளர்ச்சி அடைந்த தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பீகார் மாநிலத்திற்கு செல்கிறபோது அம்மாநில மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பீகார் பயணம் தொடர்பாகவும், இது தொடர்பாக பாஜக முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்தும் மூத்த பத்திரிகையாளர்...

அலை அலையாய் மக்கள்! ஆர்ப்பரித்த பீகார்! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! ஆடிப்போன பாஜக!

மக்களை நோக்கி செல்கிற ராகுல்காந்தியின் பயணம் வெற்றி பெறும் என்பதுதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பீகார் சென்றதன் மூலம் கிடைத்திருக்கும் செய்தி என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பீகாரில் ராகுல்காந்தி உடன் இணைந்து...

ராகுலை மிரட்டும் தேர்தல் ஆணையர்! பீகாரில் திரளும் எதிர்க்கட்சிகள்!

அனைத்து தரப்பு மக்களுக்கு வாக்குரிமை வழங்குவதை ஆர்எஸ்எஸ் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும், தற்போது அதனை SIR நடவடிக்கை மூலம் வாக்குரிமையை பறிக்கும் செயலில் ஈடுபடுவதாகவும் இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் குற்றம்சாட்டியுள்ளார்.சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் திருடப்பட்ட ஜனநாயகம் என்கிற தலைப்பில்...

அமித்ஷா உடன் சென்ற அந்த தலைவர்! நயினார் வீட்டில் நடந்த ரகசிய சந்திப்பு! உண்மையை உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!

அதிமுக - பாஜக கூட்டணியை தோற்கடிக்க அண்ணாமலை செய்த சதிகள் அமித் ஷாவுக்கு தெரிந்துவிட்டது. அவரது நடவடிக்கைக்கு பயந்து அண்ணாமலை எடப்பாடி  தான் முதலமைச்சர் என்று பாஜக மேடையில் அறிவித்துள்ளார் என மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.நெல்லையில் நடைபெற்ற...

எடப்பாடி நாக்குல சனி! நொறுங்கிய ஆம்புலன்ஸ்! விளாசும் எஸ்.பி.லெட்சுமணன்!

ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி நடந்துகொண்ட விதம் சரியானது அல்ல. அவர் தனது தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும் என்று மூத்த் பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த...

பீகாரில் ஸ்டாலின்! மோடியின் அஸ்திவாரம் காலி! அலறவிடும் ராகுல், தேஜஸ்வி!

பாஜக - தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளை கண்டித்து ராகுல்காந்தி நடத்துகிற யாத்திரையில் பிற மாநில அமைச்சர்கள், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பது ஜனநாயகத்தை விழிப்புணர்வு உடையதாக மாற்றுகிறது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.பீகாரில் நடைபெறும் ராகுல் காந்தியின்...

தேர்தல்,ஐ.ஏ.எஸ்,ஐ.பி.எஸ் தேர்வுகளில் சாதி பெயர் தடை செய்ய வேண்டிய அவசியம்

P.G.பாலகிருஷ்ணன், பத்திரிகையாளர்  பெயருக்கு பின்னால், சாதியின் பெயரை இணைத்து இருப்பவர்களை தேர்தலில் போட்டியிடவும், ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகள் எழுதவும்  அனுமதிக்க கூடாது...மனித இனம் என்பது பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய இனம் என்று பல ஆய்வுகளின் மூலம் தெரிய வருகின்றது. குரங்கு...

வெட்கத்தை விட்டு ஒத்துக்கொண்ட விஜய்!  எஸ்.பி.லட்சுமணன் நேர்காணல்!

தவெக மாநாட்டில் எம்ஜிஆரை தன்னுடைய அரசியல் வழிகாட்டியாக விஜய் கூறியுள்ளதன் மூலம் தன்னிடம் புதிதாக கொள்கைகள் எதுவும் இல்லை என்று விஜய் வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறார் என மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.தவெக மாநாட்டில் விஜயின் ஆற்றிய உரை தொடர்பாக மூத்த...

அசிங்கப்படுத்திய அண்ணாமலை! விஜய்தான் பூமர்! அமித்ஷா திட்டம் பலிக்காது!

கச்சத்தீவு விகாரம் குறித்து விஜய்க்கு புரிதல் இல்லாத நிலையில், சீமான் போன்றவர்கள் பேசுவதை பார்த்து, அவரும் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று பேசியுள்ளார் என்று  மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.தவெக மாநாட்டில் விஜய் பேசிய கருத்துக்களுக்கு அண்ணாமலை அளித்திருக்கும் பதிலடி...

“நான் வருகிறேன்”… ராகுலுக்கு போன் போட்ட ஸ்டாலின்! நாடாளுமன்றத்தில் பயந்து ஓடிய மோடி!

பீகாரில் ராகுல்காந்தி நடத்தும் யாத்திரையில் ஸ்டாலின் உள்ளிட்ட 5 மாநில முதலமைச்சர்கள் பங்கேற்பதன் மூலம், மோடி வீட்டிற்கு அனுப்பபடுவதற்கான காலம் நெருங்கிவிட்டதாகவே கருதுவதாக திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு எதிராக ராகுல்காந்தி...

━ popular

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....