கட்டுரை
அரசியல் என்பது நீண்டதூர ஓட்டப்பந்தயம் – அதை விஜய்யும், ரசிகர்களும் புரிந்துக் கொள்ள வேண்டும்…
அரசியல் என்பது ஒரு நீண்ட தூர ஓட்டப்பந்தயம் (Marathon), அது 100...
விஜய் முதல்வராக முடியாது – ஆனால், எதிர்காலம் காத்திருக்கிறது…
தமிழ்நாட்டு அரசியலில் ஒரு பெரிய நட்சத்திரம் களமிறங்கும்போது, அவரைத் தங்கள் குடும்ப...
விஜய் முதல்வராகவில்லை என்றால் ரசிகர்கள் சோர்ந்து போக கூடாது…எதிர்காலம் காத்திருக்கிறது
தவெக தோல்வி அடைந்து விஜய் முதல்வராக முடியாமல் போனால் ரசிகர்களின் மனநிலை...
இந்தியாவிற்கு முன்னோடியான திராவிட மாடல் அரசின் திட்டங்கள்
News365 -
வெற்றிச்செல்வன்"இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பெற...
தேர்தல் ஆணையம் கலைப்பு? பீகாரில் இருந்து தொடங்கும் அதிரடி மாற்றம்! தேர்தல் ஆணையத்தை ரவுண்டு கட்டும் இந்தியா கூட்டணி!
இந்திரா காந்திக்கு நிகழ்ந்தது போல, பாஜக - தேர்தல் ஆணையத்தின் மோசடிகளுக்கு எதிரான போராட்டம் பீகாரில் இருந்தே தொடங்கும் என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் நடைபெறும் மோசடிகள் குறித்தும், தேர்தல் ஆணையத்திற்கு எதிராக ராகுல்காந்தி முன்னெடுத்துள்ள...
மோடிக்கு எதிராக 140 பாஜக எம்.பி-க்கள்! கருப்புச்சட்டத்தில் சிக்கிய நாயுடு! பீர்முகமது உடைக்கும் உண்மைகள்!
பிரதமர் மோடிக்கு எதிராக 140 பாஜக எம்.பிக்கள் அதிருப்தியில் உள்ளனர். அவர்கள் ஆட்சி மாற்றம் செய்ய முயற்சித்தால் அவர்களை மிரட்டுவதற்காகவே இந்த கருப்பு சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் பீர் முகமது தெரிவித்துள்ளார்.நெல்லையில் நடைபெற்ற பாஜக...
சேட்டை செய்யும் விஜய்! கோட்டை விடும் எடப்பாடி பழனிசாமி! எஸ்.பி.லெட்சுமணன் நேர்காணல்!
எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்க பாடுவோம் என்று அண்ணாமலை சொல்கிற நிலையில், அது குறித்து அமித்ஷா ஒரு வார்த்தை கூட சொல்லாதது ஏன் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் கேள்வி எழுப்பியுள்ளார்.ராகுல்காந்தி யாத்திரை, தவெக மாநாடு மற்றும் முதலமைச்சர் குறித்த...
பல்டி அடித்த அண்ணாமலை! பூத் கமிட்டியில் நடந்த கூத்து! உச்சபட்ச கடுப்பில் அமித்ஷா!
திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் உதாசீனப்படுத்திவிட்டு தமிழ்நாட்டில் வெல்லப் போகிறேன் என்று சொல்லும் அண்ணாமலைக்கு அரசியல் புரிதல் என்பது கிடையாது என்று திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.நெல்லையில் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற பாஜக வாக்குச்சாவடி முகவர்கள்...
அன்புமணியை ஓடவிட்ட ராமதாஸ்! உதயமாகும் புதிய பாமக? சி.என்.ராமமூர்த்தி நேர்காணல்!
பாமகவில் இருந்து அன்புமணியை நீக்குவது உறுதி என்றும், அதற்கான நடவடிக்கைகளை ராமதாஸ் சரியான முறையில் மேற்கொண்டு வருகிறார் என்று அனைத்து இந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சி தலைவர் சி.என்.ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.பாமகவில் ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல் வலுத்து வரும்...
உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! மோடி சதிக்கு இறங்கிய ஆப்பு! சங்கி தேர்தல் ஆணையம் அலறல்!
பீகாரில் ஆளும் ஜே.டி.யு கட்சிக்கு 30 ஆயிரம் வாக்குச்சாவடி முகவர்கள் உள்ள நிலையில், அதன் கூட்டணி கட்சியான பாஜகவுக்கு 50 ஆயிரம் முகவர்கள் உள்ளனர். கூட்டணியில் இருந்துகொண்டே ஜேடியுவை விழுங்கும் வேலையை பாஜக செய்து வருகிறது என்று ஊடகவியலாளர் வளவன்...
தேர்தலில் எப்படி எல்லாம் மோசடி நடக்கிறது? EVM மீது சந்தேகம் ஏற்பட காரணம்? அய்யநாதன் நேர்காணல்!
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன்.பி. லோகுர் தலைமையிலான அமைப்பு உலகப்புகழ்பெற்ற 20 மின்னணு பொறியாளர்கள் வைத்து நடத்திய ஆய்வில் வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் நடைபெறும் தேர்தல் நம்ப தகுந்தது அல்ல என்று அறிவித்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.ராகுல்காந்தி எழுப்பியுள்ள...
விஜயை இயக்கும் அந்த இயக்குநர்! மாநாட்டில் வெளிப்பட்ட ரகசியம்! உண்மையை உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!
தமிழ்நாட்டில் பாஜகவுக்கு எதிராக பேசினால்தான் வாக்கு கிடைக்கும் என்பதை விஜய் சரியாக புரிந்துகொண்டுள்ளார். அதனால் பாஜக எதிர்ப்பை மதுரை மாநாட்டில் வெளிப்படுத்தி உள்ளார் என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.தவெக மாநாட்டில் விஜய் நிகழ்த்தி உரை குறித்தும், அவர்...
சொதப்பிய தவெக மாநாடு! விஜய்க்கு பிரேமலதா எச்சரிக்கை! ஆதவ் ஏற்படுத்திய டேமேஜ்!
நடிகர் விஜய், தன்னை சினிமாவில் வளர்த்துவிட்ட விஜயகாந்தின் குடும்பத்திற்கு என்ன செய்துள்ளார் என்று ஊடகவியலாளர் சத்யராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு தொடர்பாக ஊடகவியலாளர் சத்தியராஜ், யூடியுப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- தவெக...
வலி இல்லாம ஸ்டாலினுக்கு வெற்றி! வந்த கூட்டம் ஓட்டு போடுமா? ஷ்யாமின் கச்சிதமான கணக்கு!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, அங்கிள் என்று விஜய் சொன்னது மிகவும் தவறானது. அவரால் ஜெயலலிதாவை ஆன்டி என்று சொல்ல முடியுமா? என மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கேள்வி எழுப்பியுள்ளார்.தமிழக வெற்றிக்கழக மாநாடு, விஜயின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர்...
━ popular
இந்தியா
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…
தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....
