spot_imgspot_img

கட்டுரை

தலைகீழாய்த் தொங்கும் நீதி!

சுப வீரபாண்டியன்உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு, உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை வழங்கியுள்ள...

நெருப்பை மூட்டிய மதுரை! கருகிப்போன பாஜக! ஜோதியில் கலந்த அதிமுக!

எம்.ஜிஆர் மக்கள் தொகை கணக்கெடுப்பில் தனது மதம் திராவிடம், தனது புனித...

அமெரிக்காவுக்கு மறக்க முடியாத பதிலடி! ஈரான் எச்சரிக்கை! இஸ்ரேல் நாசம்!

ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்கியதன் மூலம் மிகப்பெரிய தவறு...

சொதப்பலில் முடிந்த மாநாடு! மரண அடி கொடுத்த மதுரை!

மதுரையில் நடைபெற்றது முழுக்க முழுக்க பாஜகவின் அரசியல் மாநாடு. அதற்கு முருக...

எம்.ஜி.ஆரின் உள்ளும் புறமும்- கவிஞர் கண்ணதாசன்

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரைப் பற்றி நாம் இதற்கு முன்பு அறிந்ததை காட்டிலும் கவிஞர் கண்ணதாசன் கூடுதலாகவே அவரை பற்றி அறிந்து வைத்திருக்கிறார். கவிஞர் கண்ணதாசன் எழுதிய எம்.ஜி.ஆரின் உள்ளும் புறமும் என்ற நூல் திருமாறன் நிலையம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அதன்...

சூடிக்கொடுத்த சுடர் மங்கை – ஆண்டாள்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் 108 திவ்ய தேசங்களின் 99வது திவ்ய தேச வைணவ ஸ்தலமாக திகழ்கிறது. பன்னிரு ஆழ்வார்களில் இரண்டு ஆழ்வார்களான பெரியாழ்வாரும், ஆண்டாளும் ஒரே இடத்தில் வாழ்ந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர் என கூறப்படுகிறது.ஸ்ரீவில்லிபுத்தூரின் மற்றொரு அதிசயம், ஆடிப்பூரம்...

மரணத்தை வெல்லும் மார்கழி!

மார்கழி மாதத்தை பீடுடைய மாதம் என்பார்கள். வழக்கில் பீடுடைய மாதம் பீடை மாதமாக மாறிற்று. பீடுடைய மாதம் என்றால் உயர்வான மாதம் என்று அர்த்தம். இங்கே பீடு என்பது உயர்வான, பெருமையான என்ற அர்த்தத்தை குறிக்கிறது.மார்கழி மாதத்தில் வைணவ கோவில்களில்...

இது தான் கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கை

என்.கே.மூர்த்தி தமிழ்நாடு முழுவதும் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. யார் இந்த கருணாநிதி? ஏன் கொண்டாடப்படுகிறார்? அவருடைய வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக பார்ப்போம். 1924ம் ஆண்டு ஜுன் மாதம் 3ம் தேதி நாகப்பட்டின மாவட்டம் திருகுவளை என்ற கிரமத்தில் கலைஞர்...

தமிழக அமைச்சரவை வரலாற்றில் உதயநிதி ஸ்டாலின் தடம் பதிக்க உள்ளார்

சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும் இளைஞர் அணி செயலாருமான உதயநிதி ஸ்டாலின் டிசம்பர் 14 ஆம் தேதி அமைச்சராக பதவியேற்கிறார்.எல்லோரும் இவர் அமைச்சராவது குடும்ப அரசியல் என்ற கோணத்தில் பார்க்கலாம். ஆனால் அது தவறு. யார் ஒருவரும் உழைப்பு இல்லாமல் ஒரு...

ரஜினி – அரசியலின் கனவு நாயகன்

ரஜினிக்கும் அரசியலுக்கும் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் தொடர்புண்டு என்று சொல்லலாம்.1991 ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த செல்வி. ஜெயலலிதா பாதுகாப்பு காரணங்களை கூறி போயஸ் கார்டனில் வசித்து வந்த ரஜினியின் வாகனத்தை போலீசாரை வைத்து சோதனை செய்தார். இது அவருக்கு...

ஜெயலலிதாவின் வாழ்க்கை அரசியல் வாதிகளுக்கு ஒரு பாடம்…. Jayalalitha’s life is a lesson...

மனிதர்கள் எல்லோருக்கும் ஒரே மாதிரியான வாழ்க்கை அமைவதில்லை. ஜெயலலிதாவின் வாழ்க்கையைப் போல் இன்னொருவருக்கு அமைந்திடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.தமிழ்நாட்டில் 5 முறை முதலமைச்சராக இருந்து, மக்களின் மனங்களில் நீங்கா இடம்பிடிக்க தெரிந்தவருக்கு, மதுபோதையின் ஆபத்தைவிட அதிகாரப்...

சமத்துவம் ...

சமத்துவம் என்றால் என்ன? அது கொள்கை சார்ந்ததா?அல்லது கற்பனையா? சமத்துவம் என்பது சாத்தியமா? அப்படி சாத்தியம் என்றால் இதுவரை சாத்தியப்படாததற்கு காரணமாக இருந்து வருவது எது? போன்ற பல்வேறு கேள்விகளைக் கொண்டு ஆய்வு செய்ய வேண்டும். அப்பொழுதுதான் உண்மையான சமத்துவத்தை...

━ popular

நீட் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான் விளையாடுகிறது-முதல்வர் விமர்சனம்

நீட் என்பது முதல் கோணல், முற்றிலும் கோணல் என்றும், ஆதி முதல் அந்தம் வரை பணம், பணம் தான் விளையாடுகிறது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் குறித்து விமர்சனம் செய்துள்ளாா்.நீட் என்பது முதல்...