கட்டுரை

விஜய் முதல்வராக முடியாது – ஆனால், எதிர்காலம் காத்திருக்கிறது…

தமிழ்நாட்டு அரசியலில் ஒரு பெரிய நட்சத்திரம் களமிறங்கும்போது, அவரைத் தங்கள் குடும்ப...

விஜய் முதல்வராகவில்லை என்றால் ரசிகர்கள் சோர்ந்து போக கூடாது…எதிர்காலம் காத்திருக்கிறது

தவெக தோல்வி அடைந்து விஜய் முதல்வராக முடியாமல் போனால் ரசிகர்களின் மனநிலை...

இந்தியாவிற்கு முன்னோடியான திராவிட மாடல் அரசின் திட்டங்கள்

வெற்றிச்செல்வன்"இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பெற...

மோடிக்கு இறுதிக்கெடு! ஆர்எஸ்எஸ் பகிரங்க எச்சரிக்கை! காந்தராஜ் நேர்காணல்!

அத்வானி போன்ற தலைவர்களுக்கு 75 வயதாகிவிட்டது என்று பாஜகவில் இருந்து வெளியேற்றியவர் மோடி. அதனால் மோடி தானாகவே பதவியில் இருந்து விலக வேண்டும் என மோகன் பகவத் தெரிவித்துள்ளதா மருத்துவர் காந்தராஜ் கூறியுள்ளார்.பிரதமர் பதவியில் இருந்து மோடி விலக ஆர்எஸ்எஸ்...

தேர்தல் ஆணையம் சென்ற ராமதாஸ்! உடையும் பாமக? தராசு ஷ்யாம் நேர்காணல்!

மருத்துவர் ராமதாசுக்கு வயதாகிவிட்டதால் கட்சியினர் எல்லாம் அன்புமணி உடன் தான் இருக்கின்றனர். அதனால் அன்புமணி தங்கள் கூட்டணிக்கு வந்தால் போதும் என்று பாஜக மேலிடம் கருதுகிறது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.பாமகவில் நிலவும் அதிகார மோதல் தொடர்பாக...

விரைவில் எடப்பாடி அதிமுகவில் இருந்து நீக்கம்? கட்டம் கட்டும் அமித்ஷா!

எடப்பாடி பழனிசாமியை கட்சியை விட்டு வெளியேற்றிவிட்டு, செங்கோட்டையனை உள்ளே கொண்டுவருவதற்கான பணிகளை பாஜக மேற்கொண்டு வருகிறது. எடப்பாடி ஒன்று சிறை செல்ல வேண்டும். அல்லது கட்சியில் டம்மி ஆக்கப்படலாம் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிதான் அமையும்...

சீட்டுக்கு அடியில் மைக்! ஒட்டுக்கேட்கும் பாஜக! ஜீவசகாப்தன் நேர்காணல்!

பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டில் ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரத்தில் பாஜக மீது சந்தேகம் எழுவதாக ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் தெரிவித்துள்ளார்.தனது வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி வைக்கப்பட்டிருப்பதாக மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளதன் பின்னணி குறித்து ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த...

சேட்டையை காட்டும் அமித்ஷா! இபிஎஸ் சோலி முடிஞ்சுடுச்சு! எச்சரிக்கும் எஸ்.பி. லெட்சுமணன்!

அதிமுக பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களை பெற்றாலும், பாஜக ஆட்சியில் பங்குபெறும் என்று அமித்ஷா தனது ஆங்கில நாளிதழ் பேட்டி மூலம் தெளிவுபடுத்தி விட்டார் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லெட்சுமணன் தெரித்துள்ளார்.தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான ஆட்சியில் பாஜக பங்கேற்கும்...

இந்திய பிரதமரா? குஜராத் ஏஜெண்டா? மோடி சுற்றுப்பயண உள்குத்து என்ன?

பிரதமர் மோடியின் 5 நாடுகள் சுற்றுப் பயணத்தின்போது மேற்கொள்ளப்பட்ட  ஒப்பந்தங்கள் குறித்த தகவல்களை வெளியிடப்படவில்லை. அதற்கு காரணம் இந்த ஒப்பந்தங்களால் பயனடைய போவது குஜராத்தை சேர்ந்த தொழிலதிபர்கள் தான் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடியின் 5 நாடுகள்...

ஆட்சியில் பங்கு வேண்டும்! அதிமுகவை அதிரவைத்த அமித்ஷா! தராசு ஷ்யாம் நேர்காணல்!

இந்து சமய அறநிலையத்துறை எம்ஜிஆர் காலம் முதல் கல்லூரி நடத்தி வரும் நிலையில், அதை எதிர்த்து அதிமுக பேசுகிறபோது அது பாஜகவின் குரலாகத்தான் ஒலிக்கிறது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.பாமக, மதிமுகவில் நிலவி வரும் மோதல்கள் குறித்தும்,...

கோவில் காசில் கல்லூரியா? எடப்பாடியை ஓபனாக அட்டாக் செய்த ஸ்டாலின்!

பாஜக எதிர்ப்பு வாக்குகள் ஒருபோதும் விஜய், சீமான் போன்றவர்களுக்கு செல்லாது. அது முழுமையாக திமுக கூட்டணிக்கு கிடைக்கும் என்று அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் உறுதிபட தெரிவித்துள்ளார்.அறநிலையத்துறை நிதியில் கல்லூரிகளை கட்டுவது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்து சர்ச்சையாகிய நிலையில்,...

அடுத்த பிரதமர் அமித்ஷா! வேலை தீவிரம்! அலறும் ஆர்எஸ்எஸ்!

பிரதமர் மோடிக்கு 75 வயது நிறைவடைவதால், அடுத்த பிரதமராக யோகி ஆதித்யநாத்தை கொண்டு வர ஆர்.எஸ்.எஸ் தீவிரமாக முயற்சித்து வருகிறது. ஆனால் மோடி தரப்பில் அமித்ஷாவை அடுத்த பிரதமராக அறிவிக்க வேண்டும் என்று அழுத்தம் தரப்படுவதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி...

சீமானுக்கு வந்த ஸ்க்ரிப்ட்! மோடியை புகழ்ந்த மாடு மாநாடு! சாதியை குறிவைத்து சதிவேலை!

சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக, விஜய் போன்றவர்களுக்கு அடுத்த இடத்தில் தான் சீமான் உள்ளார். அதனால் தன்னுடைய வாக்கு வங்கியை அதிகரிக்கும் நோக்கத்தில் சீமான் சாதி ரீதியான ஸ்டண்டுகளை மேற்கொள்வதாக  மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் குற்றம்சாட்டியுள்ளார்.நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்...

━ popular

உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக தமிழில் தீர்ப்பு!

சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றத்தின் வரலாற்றில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக வழக்கில் உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாகத் முதல்முறையாக தமிழில் தீர்ப்பு வெளியாகி கவனம் பெற்றுள்ளது.ஏப்ரல் 28, 2026 அன்று, நீதித்துறை...