கட்டுரை

விஜய் முதல்வராக முடியாது – ஆனால், எதிர்காலம் காத்திருக்கிறது…

தமிழ்நாட்டு அரசியலில் ஒரு பெரிய நட்சத்திரம் களமிறங்கும்போது, அவரைத் தங்கள் குடும்ப...

விஜய் முதல்வராகவில்லை என்றால் ரசிகர்கள் சோர்ந்து போக கூடாது…எதிர்காலம் காத்திருக்கிறது

தவெக தோல்வி அடைந்து விஜய் முதல்வராக முடியாமல் போனால் ரசிகர்களின் மனநிலை...

இந்தியாவிற்கு முன்னோடியான திராவிட மாடல் அரசின் திட்டங்கள்

வெற்றிச்செல்வன்"இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பெற...

செந்தில்பாலாஜி கறி விருந்து! கொங்கில் எடப்பாடி வாஷ்அவுட்! ஜீவசகாப்தன் ஸ்பெஷல் ரிப்போர்ட்!

கரூரில் செந்தில் பாலாஜி பிரமாண்டமான முறையில் நடத்திய திமுக பூத் கமிட்டி கூட்டம் என்பது எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுவினர் இடையே அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருப்பதாக கள நிலவரம் சொல்கிறது என்று ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் தெரிவித்துள்ளார்.சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு...

“விமானத்தை வீழ்த்தத் துடிக்கும் வெட்டுக்கிளிகள்”

பொள்ளாச்சி மா. உமாபதி மாநிலச் செயலாளர், திமுக கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை."மன்னர் ஆட்சி முறையை முடிவுக்குக் கொண்டு வருவோம்!" "திமுகழகத்தை வீழ்த்தி விடுவோம்!" "நான் அதிபரானால் பச்சை மட்டையால் வெளுத்துக்கட்டுவேன்" என்பன போன்ற குரல்கள் ஆங்காங்கே ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன. இவர்கள்...

கோவில் பணத்தில் கல்லூரி! முழு சங்கியாக மாறிய எடப்பாடி! கொதித்தெழுந்த ராஜகம்பீரன்!

இந்து சமய அறநிலையத்துறை கல்லூரிகள்  தொடர்பாக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்களுக்கு எந்தவித ஆட்சேபமும் இல்லாதபோது, எடப்பாடி பழனிசாமியின் விமர்சனம் என்பது அவர் ஆர்எஸ்எஸ்-ன் கைப்பாவையாக மாறிவிட்டார் என்பதை காட்டுகிறது என்று அரசியல் விமர்சகர் ராஜம்பீரன் தெரிவித்துள்ளார்.இந்துசமய அறநிலையத்துறை கோவில்கள் குறித்த எடப்பாடி...

வைக்கம் 100

அருள்மொழிஆம், அது கோயில் நுழைவுப் போராட்ட மல்ல. கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் நடப்பதற்கான போராட்டம்தான். அப்போது அவர் இராமசாமி நாயக்கர்தான். அப்போது அவர் காங்கிரசு கட்சியிலதான் இருந்தார். அந்தப் போராட்டத்தை காந்திதான் அறிவித்தார். இன்னும் பல தலைவர்கள் போராடினார்கள் என்பதும் உண்மைதான்....

எடப்பாடியை திணறவிட்ட விவசாயி! பாஜகவால் தள்ளாடும் அதிமுக தொண்டர்கள்!

தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்யக் கூடிய கூட்டணியாக ,அதிமுக - பாஜக கூட்டணி உள்ளதாகவும், அந்த துரேகாத்தை நியாயப்படுத்தும் வாய்தான் இன்றைக்கு பாஜக - அதிமுக இயல்பான கூட்டணி என்று சொல்கிறது என்றும்  மூத்த பத்திரிகையாளர் நாதன் தெரித்துள்ளார்.எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம்...

அமித் ஷா-வை ‘அப்படி’ சொல்லக் கூடாதா? ஆ.ராசா எம்.பி. நேர்காணல்!

டெல்லி, மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியை பிடிக்க காரணம் அந்த மாநிலங்களில் தத்துவமோ, கொள்கையோ கிடையாது என்பதுதான். அதேபோல் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்ற அமித்ஷாவின் ஒப்பீடு தவறானது என்று திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. தெரிவித்துள்ளார்.திமுக மீது...

2026ல் ஸ்டாலின்தான் முதலமைச்சர்! எதை மீட்கப் போகிறார் எடப்பாடி? வெளுத்து வாங்கிய ஆ.ராசா எம்.பி.!

பாஜக உடன் திமுக கூட்டணி வைத்தபோது, அவர்களின் கொள்கைகளை எங்கள் மீது திணிக்கக்கூடாது என்று கட்டிப் போட்டோம். அதுபோன்று தற்போது அதிமுக கட்டிப் போட்டிருக்கிறார்களா? என திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள திமுக தரப்பில்...

நெருக்கடி தரும் அமித்ஷா! நெருப்பு வளையத்தில் எடப்பாடி! குபேந்திரன் நேர்காணல்!

அதிமுக உடன் கூட்டணி வைத்தாலும் தமிழ்நாட்டில் பாஜகவால் கால் ஊன்ற முடியாது என்பதை அன்வர் ராஜா தெரிவித்துள்ளார். அவரது கருத்து அதிமுக தொண்டர்களின் கருத்தாகும் என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.எடப்பாடி பழனிசாமி அரசியல் சுற்றுப்பயணம் தொடங்கியுள்ள நிலையில், இதன்...

எடப்பாடி யாத்திரை! ஓரணியில் ஸ்டாலின்! சூடுபிடிக்கும் தேர்தல் களம்!

எடப்பாடி பழனிசாமி மெகா கூட்டணி அமைப்பேன் என்று கூறும் நிலையில், தற்போது வரை பாஜக மட்டுமே கூட்டணியில் உள்ளது. எனவே பாதி கட்சிகளையாவது கூட்டணியில் இணைத்து அவர் சுற்றுபயணம் மேற்கொண்டால் தான் அது பலனளிக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன்...

காமராஜரை பலி கொண்ட காங்கிரஸை, தமிழ்நாட்டில் வளர்ப்பதற்கு செல்வபெருந்தகை முயற்சி செய்யலாமே…

P.G.பாலகிருஷ்ணன் இந்திய தேசிய காங்கிரஸ், இந்த பெயர் இன்று உலக அளவில் அடையாளம் காணும் வகையில் இருந்தாலும், 1885-ம் ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி இந்திய அளவில் வெள்ளையர்களை எதிர்க்கக் கூடிய மனநிலையில் இருந்த பல தலைவர்கள் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்ட ஒரு...

━ popular

உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக தமிழில் தீர்ப்பு!

சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றத்தின் வரலாற்றில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக வழக்கில் உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாகத் முதல்முறையாக தமிழில் தீர்ப்பு வெளியாகி கவனம் பெற்றுள்ளது.ஏப்ரல் 28, 2026 அன்று, நீதித்துறை...