கட்டுரை
நாடாளுமன்ற கூட்டத்தொடர்: காங்கிரஸ் உடனான கூட்டணியில் திமுக-வின் புதிய வியூகம்? – தராசு ஷியாம் பிரத்யேக அலசல்!
டெல்லியில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் துவங்கவுள்ள நிலையில், லண்டனில் இருக்கும் திமுக தலைவர்...
“6 மாதத்தில் மீண்டும் ஸ்டாலின் ஆட்சி?” – அனிதா ராதாகிருஷ்ணனின் பேச்சுக்கு திராவிட வெற்றிக் கழக முதன்மைச் செயலாளர் வல்லம் பஷீர் கண்டனம்!
தமிழக அரசியல் களம் தற்போது அடுத்தடுத்த திருப்பங்களைச் சந்தித்து வரும் வேளையில்,...
அரசியல் களத்தில் விஜய் – கூட்டணி வியூகங்களால் வீழ்வாரா? அரசியல் விமர்சகர் காந்தராஜ் பரபரப்பு அலசல்!
தமிழக அரசியல் சூழலில் தவெக தலைவரும் நடிகருமான விஜய் அவர்களின் எழுச்சி...
நாலாபக்கமும் விஜய்க்கு செக்! லண்டனில் இருந்து ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்… அதிரடி அரசியல் திருப்பங்கள்!
தமிழக அரசியலில் நாளுக்கு நாள் புதிய திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக,...
லுங்கியில் முதல்வர்! கதறும் சங்கி கூட்டம்! கோட்டை விட்ட எடப்பாடி!
ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியது போல அதிமுக - பாஜக கூட்டணி என்கிற விமானம் விழுந்து நொறுங்கும் என்று திமுக செய்தித் தொடர்பு செயலாளர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்து ஆய்வு மேற்கொள்ளும் புகைப்படம்...
இபிஎஸ் – மோடி கையெழுத்தாகும் ஒப்பந்தம்? 27-ல் செம டிவிஸ்ட் இருக்கு! தராசு ஷ்யாம் சொல்லும் கணக்கு!
ஜகதீப் தன்கருக்கு பிரிவு உபசார விழாகூட நடத்தாமல் அவர் மீது வெளிப்படையாக வெறுப்பை மோடி - அமித்ஷா காட்டிய நிலையில் , கூட்டணி ஆட்சி விவகாரத்தில் அவர்களுக்கான எதிரான கருத்தை எடப்பாடி எடுத்தால், அவருடைய நிலைமை என்ன ஆகும்? என்று...
உற்சாகம் தந்த டெல்லி செய்தி! மருத்துவமனையிலும் மக்கள் பணி! பாலச்சந்திரன் ஐஏஎஸ் உடைக்கும் உண்மைகள்!
வழியனுப்பு விழா கூட நடத்தாமல் ஜகதீப் தன்கரை, குடியரசுத் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து அனுப்புவதன் வாயிலாக மத்திய அரசுக்கும், அவருக்கும் மனக்கசப்புகள் இருந்தன என்பது தெளிவாகிறது என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப்...
புதிதாக வெளியான கருத்துக்கணிப்பு! உச்சக்கட்ட பயத்தில் எடப்பாடி பழனிசாமி! ரகசியம் உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!
ஓபிஎஸ், தினகரன் ஆகியோர் விஜயுடன் கூட்டணிக்கு செல்வதாக கூறுவது உண்மையில்லை. இருவரும் அதிமுகவில் சேர எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றனர் என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.2024 தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்தால்...
அடுத்த விக்கெட் செங்கோட்டையன்! ஸ்டாலினுக்கே 200 சீட்! ரவீந்திரன் துரைசாமி நேர்காணல்!
அதிருப்தியில் உள்ள அதிமுகவினருக்கு சீட் கொடுத்தால் அவர்கள் திமுவுக்கு வந்து விடுவார்கள். அப்போது ஸ்டாலின் சொல்வது போல 200 இடங்களில் திமுக வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா விலகியது...
மதயானை: “தேசிய கல்விக் கொள்கை’ காலக்கோடு!-அன்பில் மகேஸ் பொய்யாமொழி
2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பாரதிய ஜனதா கட்சி தன்னுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில், 'கல்வியில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள தேசிய கல்வி ஆணையம் ஒன்று அமைக்கப்படும். அந்த ஆணையம் தொடங்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குள் கல்வி அமைப்புகளில்...
ஆமா, எடப்பாடி ஏமாளி தான்! அமித்ஷாவின் பிளானை சொல்லவா? தராசு ஷ்யாம் நேர்காணல்!
எடப்பாடி பழனிசாமி கட்டாயத்தின் பேரில் பாஜக உடன் கூட்டணி வைத்திருக்கும் நிலையில், மற்றவர்களை திமுக எதிர்ப்பு என்கிற பெயரில் கூட்டணிக்கு அழைக்கிறார். அது ஒருபோதும் நடக்காது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.அதிமுகவில் இருந்து மூத்த நிர்வாகி அன்வர்...
தன்கரை மிரட்டிய மோடி? அடுத்து நடக்கும் அதிரடி! பின்னணியை உடைக்கும் தராசு ஷ்யாம்!
பீகார் தேர்தலை முன்னிட்டு தன்கரை பதவி விலக செய்துவிட்டு, நிதிஷ்குமாரை குடியரசுத் துணை தலைவராக நியமிக்க பாஜக சதி செய்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.குடியரசுத் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து ஜகதீப் தன்கர்...
லுங்கியில் இறங்கிய ஸ்டாலின்! அப்பல்லோ ஆபரேஷன் புரியுதா? வல்லம் பஷீர் சூசகம்!
மருத்துவர்கள் 3 நாட்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தியுள்ள போதிலும், அந்த ஓய்வு நேரத்தில் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து ஆய்வுக்கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தியுள்ளார் என்று திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் முதலமைச்சர்...
மதயானை: யார் தேர்வு செய்கிறார்கள்… யார் இழக்கிறார்கள்? – அன்பில் மகேஸ் பொய்யாமொழி
'21-ஆம் நூற்றாண்டில் உலக நாடுகள் கல்வியை எவ்வாறு அணுக வேண்டும். கல்வியின் எதிர்கால நோக்கம் என்ன...' என்பது குறித்து சில முக்கிய இலக்குகளை ஐக்கிய நாடுகள் மன்றம் அறிவித்திருக்கிறது. அதற்கு நிலையான வளர்ச்சி இலக்குகள் (Sustainable Development Goals) என்று...
━ popular
மாவட்டம்
பழனி ரூ.100 கோடி கோயில் நில விவகாரம்: 30 வருட வழக்கை 10 நாட்களில் முடித்த அதிகாரிகள் யார்? – சிபிஎம் பாலகிருஷ்ணன் சரமாரி கேள்வி!
N K Moorthi - 0
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நில விவகாரத்தில், அரசு அதிகாரிகளின் அதிரடி இடமாற்றங்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI-M)...
