தலைகீழாய்த் தொங்கும் நீதி!
சுப வீரபாண்டியன்உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு, உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை வழங்கியுள்ள...
நெருப்பை மூட்டிய மதுரை! கருகிப்போன பாஜக! ஜோதியில் கலந்த அதிமுக!
எம்.ஜிஆர் மக்கள் தொகை கணக்கெடுப்பில் தனது மதம் திராவிடம், தனது புனித...
அமெரிக்காவுக்கு மறக்க முடியாத பதிலடி! ஈரான் எச்சரிக்கை! இஸ்ரேல் நாசம்!
ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்கியதன் மூலம் மிகப்பெரிய தவறு...
சொதப்பலில் முடிந்த மாநாடு! மரண அடி கொடுத்த மதுரை!
மதுரையில் நடைபெற்றது முழுக்க முழுக்க பாஜகவின் அரசியல் மாநாடு. அதற்கு முருக...
உழைப்பு மட்டுமே ஒருவனை உயர்த்தும்
சென்னைக்கு புதுசு - இன்று நான் தொழிலின் வாரிசு
ஒரு மனிதன் முன்னேறுவதற்கு மூன்று முக்கிய காரணங்கள் இருக்கிறது. முதல் காரணம் உழைப்பு, இரண்டாவது காரணம் உழைப்பு, மூன்றாவது காரணம் உழைப்பு என்பார்கள்.
அப்படி உழைப்பால் உயர வேண்டும் அதற்கு மனதில் உறுதி...
முக்கோண காதல்
முக்கோண காதல்
கடிகார முல்லை விட அதிகமாக நகர்ந்து கொண்டிருக்கும் மக்கள் கூட்டதில் நேற்று நானும் அவசர அவசரமாக சென்று ரயிலில் ஏறினேன்.பின் ஜன்னல் ஓரத்தில் ஒரு இருக்கையை பிடித்து அமர்ந்துகொண்டேன் அடுத்து இரயில் நிலையத்தில் ஒரு டீனேஜ் பெண் ஏறினாள். என்...
தலைவலி
தலைவலி
தலைவலி தீர்வு கான சில வழிமுறைகள்
உலகம் முழுக்க, இன்றைக்குத் தவிர்க்க முடியாத வலிகளில் பிரதான இடம் பிடித்திருப்பது தலைவலிதான்.‘காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூங்கும் வரையிலா இருக்கும்?’ என வேதனையோடு புலம்புபவர்களும் இருக்கிறார்கள். சரி... தலையில் உண்டாகும் இந்த வலிக்கு...
தேனின் மகத்துவம்
தேனின் மகத்துவம்
தேன்: இனிப்பான உணவு பொருட்கள் ஒன்றில் தேன் மிக முக்கியத்துவம் கொண்டது. அப்படி மருத்துவத்திலும் பயனளிக்கும் தேனின் சில பண்புகளை தெரிந்துக்கொள்வோம்.
தேனின் வகைகள்: கொம்புத்தேன், மலைத்தேன், புற்றுத்தேன், இஞ்சித்தேன், முருங்கைத்தேன், நெல்லித்தேன், துளசித்தேன் என தேனிலும் பல வகைகள்...
இரயில்வே பணியாளராக வடமாநிலத்தவர் – மக்கள்?
இரயில்வே பணியாளராக வடமாநிலத்தவர்- மக்கள்?
வட மாநிலத்தவர்கள் இரயில்நிலையங்களில் பணியச்சீட்டு பணியாளராக பணியாற்றுவதில் மக்களின் கருத்து என்ன ?
வந்தாரை வாழ வைத்த சென்னை என்ற காலம் போய் இப்பொழுது வடமாநிலத்தவர்கள் ஆளுக்கின்ற சென்னை என்றக்காலம் வந்துவிடும் போல் இருக்கிறது!.இன்று காலை மாதந்திர...
மின்சாரம் துண்டிக்கபட்டால் மக்களின் நிலை?
மின்சாரம் துண்டிக்கபட்டால் மக்களின் நிலை?
ஒரு நாள் முழுவது மின்சாரம் துண்டிக்கபட்டால் நடுத்தர மக்களின் நிலை என்னவாகும்?
மின்சாரத்தை இல்லங்கள், அலுவலகங்கள், ஹோட்டல்கள் என்று உபயோகிக்காத இடமே இல்லை. நடுத்தர வாசிகள் மட்டுமின்றி சாலையோர வியாபாரிகளும் உபயோகித்து வருகின்றனர்.ஒரு நாள் முழுதும் மின்சார...
10 மற்றும் 12 வகுப்பு பொது தேர்வு பற்றி கவலை யாருக்கு? பெற்றோருக்கா அல்லது பிள்ளைகளுக்கா?
பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு பற்றி கவலை யாருக்கு? பெற்றோருக்கா அல்லது பிள்ளைகளுக்கா?
பொதுவாக தேர்வு என்றால் அதில் முதலிடம், வெற்றி, தோல்வி என பலவும் உண்டு ஆனால் தேர்வை கண்டு பின் வாங்குபவர்கள் குறைவு.ஒவ்வொரு வருடமும் பத்து...
அறிவுரை சொல்லவேண்டிய ஆசிரியரே அத்துமீறல் – +2 மாணவி தற்கொலை
புதுகோட்டை மாவட்டம், அன்னவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார் ரமேஷ். இவர் கல்வி சுற்றுலா என்ற பெயரில் மாவட்ட பள்ளி கல்வி துறைக்கு தெரியாமலேயே மாணவிகளை சுற்றுலா அழைத்து சென்றிருக்கிறார்.
வேதியல் ஆசிரியரான இவர் தன்னிடம்...
எம்ஜிஆர், நாங்களே தேடிக் கொண்ட வினை- கவிஞர் கண்ணதாசன்
புரட்சி தலைவர் எம்ஜியாரைப் பற்றி நாம் இதற்கு முன்பு அறிந்ததை காட்டிலும் கவிஞர் கண்ணதாசன் கூடுதலாகவே அவரை பற்றி அறிந்து வைத்திருக்கிறார். கவிஞர் கண்ணதாசன் எழுதிய எம்ஜிஆரின் உள்ளும் புறமும் என்ற நூல் திருமாறன் நிலையம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அதன்...
எம்ஜிஆரின் அரங்கமும் அந்தரங்கமும் -கவிஞர் கண்ணதாசன்
புரட்சி தலைவர் எம்ஜியாரைப் பற்றி நாம் இதற்கு முன்பு அறிந்ததை காட்டிலும் கவிஞர் கண்ணதாசன் கூடுதலாகவே அவரை பற்றி அறிந்து வைத்திருக்கிறார். கவிஞர் கண்ணதாசன் எழுதிய எம்ஜிஆரின் உள்ளும் புறமும் என்ற நூல் திருமாறன் நிலையம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அதன்...
━ popular
தமிழ்நாடு
நீட் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான் விளையாடுகிறது-முதல்வர் விமர்சனம்
நீட் என்பது முதல் கோணல், முற்றிலும் கோணல் என்றும், ஆதி முதல் அந்தம் வரை பணம், பணம் தான் விளையாடுகிறது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் குறித்து விமர்சனம் செய்துள்ளாா்.நீட் என்பது முதல்...