கட்டுரை

நாடாளுமன்ற கூட்டத்தொடர்: காங்கிரஸ் உடனான கூட்டணியில் திமுக-வின் புதிய வியூகம்? – தராசு ஷியாம் பிரத்யேக அலசல்!

டெல்லியில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் துவங்கவுள்ள நிலையில், லண்டனில் இருக்கும் திமுக தலைவர்...

அரசியல் களத்தில் விஜய் – கூட்டணி வியூகங்களால் வீழ்வாரா? அரசியல் விமர்சகர் காந்தராஜ் பரபரப்பு அலசல்!

தமிழக அரசியல் சூழலில் தவெக தலைவரும் நடிகருமான விஜய் அவர்களின் எழுச்சி...

நாலாபக்கமும் விஜய்க்கு செக்! லண்டனில் இருந்து ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்… அதிரடி அரசியல் திருப்பங்கள்!

தமிழக அரசியலில் நாளுக்கு நாள் புதிய திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக,...

கையும் களவுமாக சிக்கிய வீடியோ! நீதிபதியை விமர்சித்த  ஜி.ஆர்.சுவாமிநாதன்! உண்மையை உடைத்த நீதியரசர்!

வாஞ்சிநாதனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரிக்க சட்டத்தில் இடம் கிடையாது. தலைமை நீதிபதி அமைக்கும் அமர்வில் அவர் இடம்பெற்றாலும் வழக்கில் இருந்து விலகுவது தான் நியாயமானதாகும் என்று முன்னாள் நீதிபதி அரி பரந்தாமன் தெரிவித்துள்ளார்.வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு...

அரசியலில் அதிரடி திருப்பங்கள்! மோடியை கண்டித்த ஓபிஎஸ்! ஓபிஎஸ்-ஐ கைவிட்டது ஏன் தெரியுமா? தராசு ஷ்யாம் நேர்காணல்!

அதிமுக - பாஜக அணியில் இடம்கிடைக்காத நிலையில் ஓபிஎஸ்க்கு இருக்கின்ற ஒரே வாய்ப்பு விஜய் தான் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.மத்திய அரசுக்கு எதிராக ஓபிஎஸ் முதன் முறையாக கண்டனம் தெரிவித்துள்ளது மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் கருத்து ஆகியவற்றின்...

உண்மையைச் சொல்லுங்கள் மாநாடு நடத்தியது மாடுகளின் நலனுக்காகவா சீமான்?

குமரன்தாஸ் ஒரு படைப்பாளிக்கும் ஓர் ஆய்வாளனுக்கும் வேறுபாடு உண்டு. எடுத்துக்காட்டாக, ஒரு பிணத்தினைப் பற்றிய கவிதையை எழுத நினைக்கும் கவிஞன், தன்னையே அப்பிணமாக உருவகித்துக் கொண்டு பிணமாகவே மாறி பிணம் பேசுவது போல கவிதையை உணர்வு பூர்வமாக எழுதுகிறான். ஆனால் பிணக்...

வடக்கனை கதறவிட்ட சோழன்! வசமாக சிக்கிய மோடி! ஆதாரங்களுடன் உமாபதி!

சோழ மன்னர்கள் பாரத தேசத்தின் அடையாளம் என்று பிரதமர் மோடி சொல்வது உண்மைக்கு புறம்பானது என்றும், சுதந்திரத்திற்கு பின்னரே பாரதம் என்கிற கருத்து ஏற்பட்டதாகவும் பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் நிகழ்த்திய உரை குறித்தும், அதில் சோழ மன்னர்கள்...

சமூகநீதி-ஒரு மாபெரும் புரட்சி

ஆர்.ராமச்சந்திரன் முன்னுரை: சமூகநீதி என்பது கடந்த நூற்றாண்டுகளில் உலகெங்கும் நிகழ்ந்த மிகப்பெரிய புரட்சிகளில் ஒன்றாகும். மனித சமூகம் பல்வேறு காலகட்டங்களில் செல்வம், மதம், சாதி போன்ற காரணிகளால் பிளவுபட்டுவிட்டது. இவ்வரலாற்றுப் பின்னணியில் சமூகநீதிப் போராட்டம் ஒரு வெளிச்சக் கதிராகத் தோன்றியுள்ளது. பண்டைய கால சமூக...

ஆணே ஆணுக்கு எதிரி

காளி வழக்கமாக ஆணாதிக்கத்தினாலும், நச்சாண்மையாலும், பெண்கள் மற்றும் இதர பாலினத்தவர் பாதிக்கப்படும்போதெல்லாம், பொது வெளியில் இவற்றை எதிர்த்தும் கண்டித்தும் குரல்கள் எழுவது உண்டு. அவ்வாறு நாமெல்லாம் பேசிக்கொண்டிருக்கையில், நம்மிடையே இருப்பவர்களிலேயே ஆபத்தற்ற போக்கைக் கொண்டவர்களாக அனுமானித்து வைத்திருக்கும் சிலர், "எல்லா ஆண்களும்...

பாஜக பாதையில் எடப்பாடி பழனிசாமி!

ஊர்சுற்றி பாஜக பாதையில் எடப்பாடி: தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி பாத்திரம் என்னவாகும்? "கோயிலைக் கண்டாலே (திமுகவுக்கு) உறுத்துகிறது: கோயில் பணத்தில் கல்லூரி கட்டுவதை மக்கள் சதிச் செயலாகப் பார்க்கிறார்கள்" என்று கோவையில் தனது பரப்புரைப் பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியது தமிழ்நாட்டு...

பார்லிமென்டில் 8வது நாளில் சிக்கிய மோடி!  சம்பவம் செய்யும் ராகுல்!

பஹல்காம் தாக்குல் குறித்த விவாதத்தை பாஜக நேர்மையாக நடத்தாது என்பதால் தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபடுவதாக திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷிர் தெரிவித்துள்ளார்.எதிர்க்கட்சிகள் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றம் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், எதிர்க்கட்சிகள்...

வாஞ்சிநாதன் கோழையா? சட்டத்தை மீறும் சுவாமிநாதன்! லீக் ஆன ரகசிய ரிப்போர்ட்! 

இந்துத்துவ சக்திகளுக்கு எதிராக போராடும் வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு எதிராக அவர்களுக்கு ஆத்திரம் ஏற்படலாம். ஆனால் நடுநிலையாக செயல்படும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு கோபம் ஏன் வருகிறது? என்று சமூக செயற்பாட்டாளர் மருதையன் கேள்வி எழுப்பியுள்ளார்.வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை...

தமிழ்நாட்டில் வேட்டி சட்டையுடன் பிரதமர் மோடி! நாடகத்தின் பகீர் பின்னணி இதுதான்! செந்தில்வேல் நேர்காணல்!

பிரதமர் மோடியை நம்பினால் அவர்களின் நிலைமை என்ன ஆகும் என்பதற்கு ஓபிஎஸ் சிறந்த உதாரணம் ஆகியுள்ளார் என்று ஊடகவியலாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடியின் தமிழக வருகை குறித்தும், அவர் அணிந்திருந்த உடை தொடர்பாக வலதுசாரிகளால் பரப்பப்படும் கட்டுக்கதைகளுக்கு பதில் அளித்து ஊடகவியலாளர்...

━ popular

கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஆடிப் பூரம் திருவிழா: ஆண்டாளுக்கு 1008 துளை தட்டில் சகஸ்ர தீர்த்த அபிஷேகம்!

சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் அமைந்துள்ள புகழ்பெற்ற பிரசித்தி பெற்ற கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோவிலில், ஆடி மாதப் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாளுக்கு விசேஷ திருமஞ்சனம் மற்றும் அபிஷேக ஆராதனைகள் மிகச் சிறப்பாக...