கட்டுரை

விஜய் முதல்வராக முடியாது – ஆனால், எதிர்காலம் காத்திருக்கிறது…

தமிழ்நாட்டு அரசியலில் ஒரு பெரிய நட்சத்திரம் களமிறங்கும்போது, அவரைத் தங்கள் குடும்ப...

விஜய் முதல்வராகவில்லை என்றால் ரசிகர்கள் சோர்ந்து போக கூடாது…எதிர்காலம் காத்திருக்கிறது

தவெக தோல்வி அடைந்து விஜய் முதல்வராக முடியாமல் போனால் ரசிகர்களின் மனநிலை...

இந்தியாவிற்கு முன்னோடியான திராவிட மாடல் அரசின் திட்டங்கள்

வெற்றிச்செல்வன்"இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பெற...

காமராஜரை கௌரவப்படுத்தியது திராவிடம், அவர் இறப்பிற்கு காரணமானது காங்கிரஸ்…

P.G.பாலகிருஷ்ணன், பத்திரிகையாளர் காமராஜர், இந்த மண்ணில் மனிதனாக பிறந்து மறைந்திருந்தாலும், இன்று கோடான கோடி மக்களின் இதயங்களில் தெய்வமாக வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். அப்படிப்பட்ட மாமனிதன் மிகவும் எளிய குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தன்னுடைய சுயநலமில்லாத பொது நலத்துடன் மக்களுக்காக பணி செய்து...

அமித்ஷா கதவை தட்டி வாங்கியதை காட்டு!  விஜய் திட்டம் மொத்தமா காலி! தராசு ஷ்யாம் நேர்காணல்!

திமுக கூட்டணிக்குள் உள்ள நெருக்கடி என்பது அதிக சீட்டுகள் தர வேண்டும் என்பதுதான். ஆனால் மற்ற கூட்டணிகளுக்குள் சீட்டு மட்டுமின்றி, ஆட்சியில் பங்கு என்கிற நெருக்கடியும் உள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.விஜய் கட்சியின் 2வது மாநாடு,...

கூட்டணி ஆட்சியா? மொத்தமா வாஷ்அவுட்! எஸ்.பி.லெட்சுமணன் நேர்காணல்!

கொங்கு மண்டல திமுக தேர்தல் பொறுப்பாளராக செந்தில் பாலாஜி களமிறக்கப்பட்டு இருக்கும் நிலையில் திமுக - அதிமுக இடையே போட்டி சுவாரஸ்யமாக இருக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று மீண்டும் தெரிவித்துள்ளது தொடர்பாகவும், கொங்கு...

விஜயை பார்க்க ஆதவ்க்கே தடை! தவெக போராட்ட ஸ்க்ரிப்ட் அம்பலம்! பத்திரிகையாளர் நாதன் நேர்காணல்!

திருப்புவனம் அஜித்குமார் மரணம் மற்றும் சாத்தான்குளம் தந்தை - மகன் மரணத்தில் உள்ள வேற்றுமையை விஜய் புரிந்துகொள்ளவில்லை. கஸ்டடியல் டெத் விவகாரத்தை வைத்து திமுக அரசின் மீது ஏதேனும் குறைகளை கண்டு பிடிக்க முடியுமா? என்பது தான் அவரது நோக்கம்...

விஜய், அமித் ஷாவை விமர்சிக்க மாட்டாரா? 24 பேருக்கும் Sorry  சொல்லனுமா? வெளிப்படையாக பேசும் எஸ்.பி.லெட்சுமணன்!

சிவகங்கை இளைஞர் அஜித்குமார் வழக்கில் நீதி கிடைப்பதற்கு ஒரே வழி சிபிஐ விசாரணை தான். இதனை விஜய் விமர்சிப்பது, அவருக்கு போதிய புரிதல் இல்லை என்பதை தான் காட்டுகிறது என்று  மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.லாக்அப் மரணங்கள் தொடர்பாக...

3 நிமிட பேச்சு! சரக்கு இல்லாத விஜய்! முதல் போராட்டமே புஸ்! விளாசும் பொன்ராஜ்!

ஸ்டாலின் ஆட்சியில் 24 கஸ்டடியல் மரணங்கள் நடைபெற்றுள்ளதாக கூறும் விஜய், எடப்பாடி ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற கஸ்டடியல் மரணங்கள் குறித்து கேள்வி எழுப்பாதது ஏன்? என்று அரசியல் விமர்சகர் பொன்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.தமிழக அரசை கண்டித்து தவெக தலைவர் விஜய் தலைமையில்...

முதல் ஆர்ப்பாட்டமே கட்சி காலி! மூன்றே நிமிடத்தில் ஓடிய விஜய்!

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை கோரியது அன்றைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின். ஆனால் தவெக தலைவர் விஜய் இது குறித்து உண்மைக்கு மாறான தகவல்களை பரப்புகிறார் என்று திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர்...

ஆர்எஸ்எஸ் வேலுமணிக்கு சொன்ன ரகசியம்! எடப்பாடிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! தாமோதரன் பிரகாஷ் நேர்காணல!

அதிமுகவை கைப்பற்றும் எஸ்.பி.வேலுமணியின் முயற்சியை, எடப்பாடி பழனிசாமி வெற்றிகரமாக முறியடித்து விட்டார். அதற்கு காரணம் தற்போதைக்கு அதை செய்ய பாஜக அனுமதிக்கவில்லை என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.பாஜக - எடப்பாடி பழனிசாமி இடையிலான மோதல் குறித்தும், தலைமை...

கூட்டணிக்கு அதிக சீட்? ஸ்டாலின் ரூட் கிளியர்! குட்டையை குழப்பிய எடப்பாடி!

திமுக எதிர்ப்பு வாக்குகள் முழுமையாக கிடைக்காதது, மெகா கூட்டணி அமைக்க முடியாதது, அதிமுகவில் ஒற்றுமை இல்லாதது என அதிமுகவுக்கு பல்வேறு பாதகமான விஷயங்கள் உள்ளன. அப்போது எடப்பாடி சுற்றுப்பயணம் செல்வதால் என்ன பயன் ஏற்படப்போகிறது என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்...

ஜனாதிபதியாகிறார் மோடி? ஆர்எஸ்எஸ் உடன் தீவிர பேச்சுவார்த்தை! உமாபதி நேர்காணல்!

தனக்கு குடியரசுத் தலைவர் பதவியை வழங்கினால், 75ஆனதும் பிரதமர் பொறுப்பில் இருந்து விலக தயார் என்று மோடி தெரிவித்துள்ளார். இது ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.75 வயதானதும் அரசியலில் இருந்து ஓய்வுபெற...

━ popular

உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக தமிழில் தீர்ப்பு!

சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றத்தின் வரலாற்றில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக வழக்கில் உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாகத் முதல்முறையாக தமிழில் தீர்ப்பு வெளியாகி கவனம் பெற்றுள்ளது.ஏப்ரல் 28, 2026 அன்று, நீதித்துறை...