கட்டுரை

​மே தினத்தின் இரத்த சாட்சிகள்: ஹேமார்க்கெட் போராட்டத்தின் வரலாறு

​மே-1 என்பது வெறும் கொண்டாட்ட நாள் மட்டுமல்ல; அது உழைப்பாளர் வர்க்கத்தின்...

மே-1 உழைப்பாளர் தினம்: உழைப்பின் உயர்வைப் போற்றுவோம்

மே 1 - சர்வதேச உழைப்பாளர் தினம் (May Day) உலகெங்கிலும்...

மீண்டும் மு.க.ஸ்டாலின் ஆட்சி – கருத்து கணிப்பு முடிவு

தமிழகத்தின் 2026 சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, தற்போதைய சூழலில் முதலமைச்சர் மு.க....

சிபிஐ விசாரணை ரத்து? ஆட்டத்தை மாற்றும் ஸ்டாலின்! வல்லம் பஷீர் நேர்காணல்!

சிவகங்கை இளைஞர் அஜித்குமார் மரணத்தில் நிகிதா மீது தவறு இல்லாவிட்டால் ஏன் அவர் தலைமறைவாக இருக்க வேண்டும் என்றும், நீதிபதி ஜான் முன்பாக ஆஜராகி தனது தரப்பு வாதங்களை முன்வைக்கலாமே என்று திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் கேள்வி...

நிகிதா இரும்பு பெண்மணி! அஜித் கொலை வழக்கு! அடுத்து என்ன? உமாபதி பேட்டி!

சிவகங்கை இளைஞர் அஜித்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய நிகிதா மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இருந்தபோதும் அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.அஜித்குமார் கொலையில் தொடர்புடைய நிகிதாவின் பின்னணி குறித்தும்,...

விஜயால் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! எடப்பாடிக்கு விஜய் சொன்ன மெசேஜ்!

இன்றைய சூழலில் தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, விஜய், சீமான் என 4 அணிகள் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டால் 90 சதவீதம் திமுக தான் ஆட்சிக்கு வரும் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.தவெக செயற்குழுவில் நடிகர் விஜய் தெரிவித்த...

நிகிதா ஆட்டுவித்த ‘பெரிய’ அதிகாரி! சிபிஐக்கு மாற்ற காரணம் இருக்கு! பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ். நேர்காணல்!

சிவகங்கை இளைஞர் அஜித்குமார் மரணத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தொடர்பு உள்ளதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும், அவரை விட மேலதிகாரி ஒருவர் தான் டிஎஸ்பிக்கு உத்தரவு பிறப்பித்திருக்க முடியும் என்று  முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் சந்தேகம் தெரிவித்துள்ளார்.அஜித்குமார் மரணம்...

எடப்பாடிக்கு பதில் எஸ்.பி.வேலுமணி முதல்வர்?  ஆர்.எஸ்.எஸ். போடும் திட்டம்!  உடைத்துப் பேசும் பத்திரிகையாளர் மணி!

அதிமுகவை, பாஜக கபளீகரம் செய்ய முடியாது என்று எடப்பாடி பழனிசாமி தனது செய்தியாளர் சந்திப்பின் மூலம் அமித்ஷாவுக்கு பதிலடி கொடுத்திருப்பதாக மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.பாஜகவின் கூட்டணி ஆட்சி கருத்துக்கு எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்துள்ளது குறித்தும், அமித்ஷா குறிப்பிட்ட...

எடப்பாடிக்கு நேரடி ஆப்பு! அமித்ஷா பக்கா ஸ்கெட்ச்!

அதிமுக - பாஜக கூட்டணியை உடைப்பதற்கான வேலையை அமித்ஷா சிறப்பாக செய்து வருவதாகவும், நயினார் நாகேந்திரன் திமுக மீது பழிபோடுவது மக்களை ஏமாற்றும் செயல் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித்ஷா...

வேலுமணிதான் அடுத்த தலைவர்! 25 எம்எல்ஏ-க்கள் தனி டீம்! பிரகாஷ் ஓபன் டாக்!

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு போட்டியாக வேலுமணியை முதலமைச்சர் ஆக்க பாஜக முயற்சித்து வருகிறது. அவர் வசம் 25 எம்எல்ஏ-க்கள் உள்ளதாகவும்  மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் என்.டி.ஏ கூட்டணி ஆட்சி அமையும் என்றும், அதிமுகவை சேர்ந்த ஒருவர் முதலமைச்சர்...

ஓரணியில் தமிழ்நாடு – தன்னம்பிக்கையின் முழக்கம்

என்.கே.மூர்த்திஓரணியில் தமிழ்நாடு என்பது வெறும் கோஷம் அல்ல, அது நமது மொழியை பாதுகாக்கவும், உரிமைகளை மீட்டெடுக்கவும் மக்களை தட்டி எழுப்புகின்ற தன்னம்பிக்கையும், லட்சியமும் கலந்த போர் முழக்கம்."ஆயிரம் மைல்களுக்கான பயணம் ஒரு சின்ன அடியில் இருந்தே தொடங்குகிறது" என்று சீன...

அஜித்குமார் மரணம்: ஏட்டு தந்த தகவல்! நீதிபதி அதிரடி! உடனடி ஆக்சனில் ஸ்டாலின்!

அஜித்குமார் மரண விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கோரியதது இதுவரை முதலமைச்சர்கள் யாரும் செய்யாத நிகழ்வு. இதன் மூலம் தமிழக அரசு நீதியின் பக்கம் நிற்கிறது. காவல்துறையின் பக்கம் அல்ல என்று தெளிவுபடுத்தி உள்ளது என்று ஊடகவியலாளர் சதீஷ் தெரிவித்துள்ளார்.திருப்புவனம்...

அஜீத்தை கொன்னது நாங்கதான்! போலீஸ் மனைவி வாக்குமூலம்! விளாசும் ஜீவசகாப்தன்!

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட காவல்துறையினரின் குடும்பத்தினர் போராட்டம் நடத்தியுள்ளது, மனிதாபிமானம் அற்ற செயல் என்று ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் விமர்சித்துள்ளார்.இளைஞர் அஜித்குமாரின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட காவல்துறையினரின்...

━ popular

மாமல்லபுரம்: சுட்டெரிக்கும் வெயிலால் சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடிய கடற்கரை கோயில்

மாமல்லபுரத்தில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக சுற்றுலா பயணிகளின்றி கடற்கரை கோயில் வெறிச்சோடி காணப்பட்டது.மாமல்லபுரம்: மாமல்லபுரத்துக்கு தினமும் உள்நாடு மற்றும் ஏராளமான வெளிநாட்டு பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்து,...