கட்டுரை

​மே தினத்தின் இரத்த சாட்சிகள்: ஹேமார்க்கெட் போராட்டத்தின் வரலாறு

​மே-1 என்பது வெறும் கொண்டாட்ட நாள் மட்டுமல்ல; அது உழைப்பாளர் வர்க்கத்தின்...

மே-1 உழைப்பாளர் தினம்: உழைப்பின் உயர்வைப் போற்றுவோம்

மே 1 - சர்வதேச உழைப்பாளர் தினம் (May Day) உலகெங்கிலும்...

மீண்டும் மு.க.ஸ்டாலின் ஆட்சி – கருத்து கணிப்பு முடிவு

தமிழகத்தின் 2026 சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, தற்போதைய சூழலில் முதலமைச்சர் மு.க....

எச்.ராஜாவுக்கு எவ்வளவு ஆணவம்! 2026-இல் மீண்டும் திமுக அரசு தான்! 

அண்ணாமலை இருக்கின்ற வரை திமுகவுக்கு சாதகம் என்றும், அதிமுக - பாஜக கூட்டணியை தோற்கடிக்கும் வேலையை திமுகவை விட அண்ணாமலை சிறப்பாக செய்வார் என்றும்  மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.எடப்பாடி பழனிசாமி தேர்தல் சுற்றுபயணம் மற்றும் ராமதாஸ் - செல்வப்பெருந்தகை...

உச்சகட்ட கோபத்தில் ஸ்டாலின்! அஜித்குமார் தாயாருக்கு அளித்த உறுதி! வல்லம் பஷீர் நேர்காணல்!

அஜித்குமார் மரண விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும், திமுக அரசை விமர்சிக்க எதிர்க்கட்சிகளுக்கு தகுதி இல்லை என்றும் திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.சிவகங்கையில் நகை திருட்டு தொடர்பாக கோவில் காவலாளி அஜித்குமார் காவல்துறையினரால்...

கோயில் நகரங்களைக் குறிவைக்கும் சங்கிகள்!

உடையநாயகம் நல்லதம்பி மிக நீண்டகாலமாகவே தமிழ்நாட்டின் பார்ப்பனரல்லாதார் வீடுகளில் வெள்ளியும் செவ்வாயும் விரதமிருப்பது என்பது ஒரு வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. வெள்ளி ஆண் கடவுளர்களை வழிபடுவதற்கான நாளாகவும், செவ்வாய் பெண் கடவுளர்களை வழிபடுவதற்கான நாளாகவும் இருந்து வந்திருப்பதையும் காண்கிறோம்.இந்த இரண்டு நாள்களிலும்...

சீமானின் “கள்” அரசியல்

சுமன்கவி நவீன கல்விமுறையும், அதுசார்ந்த உற்பத்தி முறையும் வந்தபின்னர் பழைய வருணாசிரம அடுக்கு சிதையத் தொடங்குகிறது. அதைக் கண்டு பொறுக்காமல் அதற்கு எதிராக சனாதனக்கூட்டம் எடுத்த உடனடி ஆயுதம் தான் குலக்கல்வித் திட்டம். மாறுபட்ட கல்வித்திட்டம் என்று பள்ளிக் கல்வியில் தாய்...

இந்துக்களைப் பாதுகாத்த சுயமரியாதை இயக்கம்!

வி.சி.வில்வம் ஒரு மனிதர் இவ்வுலகில் தோன்றினால் அவரின் அறிவு, ஆற்றல், உழைப்பிற்கு ஏற்ப தம்வாழ்வை அமைத்துக் கொள்வார். அதற்கேற்ற பலன்களையும், மகிழ்ச்சியையும் அனுபவித்து விட்டு, இவ்வுலகை விட்டு மறைந்து போவார்! இதுதான் பொதுவான நடைமுறை! ஆனால் இந்த நாட்டில் தோன்றிய மனிதர்களை...

தெருவுல நிறுத்திட்டாங்க! ஸ்டாலின் உடனடி மூவ்! 3 மாதத்தில் தீர்ப்பு! எஸ்.பி.லெட்சுமணன் நேர்காணல்!

சிவகங்கை இளைஞர் அஜித்குமார் மரணத்தில் தமிழக அரசு சரியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த வழக்கில் 3 மாதங்களில் விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்கினால் மட்டுமே இதுபோன்ற குறறங்கள் இனி நடைபெறாது என்று  மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.இளைஞர் அஜித்குமார்...

இளைஞர் கொடூர கொலை! 5 போலீஸ்காரர்கள் கைது! உண்மை என்ன?

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரணம் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது விரைந்து விசாரித்து கடுமையான தண்டனையை அரசு பெற்றுத்தர வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி வலியுறுத்தி உள்ளார்.சிவகங்கையில் காவல்துறையினர் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து மூத்த...

பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம்: சிறுபான்மையினர் வாக்குகளை பறிக்கும் முயற்சியா?

பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலை “வீடு வீடாக சென்று திருத்தம்” செய்யும் நடவடிக்கையை தேர்தல் ஆணையம் (EC) எடுத்து வருகிறது.2003க்குப் பிந்தைய வாக்காளர்களிடம் அவர்களது பெற்றோர்களின் பிறப்பு ஆதாரங்களை கேட்டு வருவதாக கூறப்படுகிறது. அதனால் அதிக அளவில் வாக்காளர்களை...

ஸ்டாலினோட  பெரிய அரசியல் மூவ்! என்.டி.ஏ பலவீனப்பட போகுது! ரவீந்திரன் துரைசாமி நேர்காணல்!

ராமதாசுடன், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சந்தித்து பேசியுள்ளது, என்டிஏ கூட்டணியை பலவீனப்படுத்தும் நடவடிக்கை என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.ராமதாஸ் - செல்வப் பெருந்தகை சந்திப்பின் பின்னணி குறித்து  அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது:-...

எடப்பாடி கட்சியை புதைச்சிட்டாரு! 2026ல் ஸ்டாலின் அமோக வெற்றி!

அமித் ஷா, அண்ணாமலை போன்றவர்கள் அதிமுகவை விமர்சித்து குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும், இது தொடர்ந்தால் 100 சதவீதம் திமுக தான் ஆட்சிக்கு வரும் என்றும் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.அமித்ஷா தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையும் என்று நாளேடு ஒன்றுக்கு பேட்டி...

━ popular

மத்திய பிரதேசம் -போட்டோகிராபரால் மோதலில் முடிந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி

மணமகள் குடும்பத்தை சேர்த்த பெண்ணை மேடையில் இருந்து கீழே இறங்குமாறு போட்டோகிராபர் கூறியதால் ஏற்பட்ட தகராறால் மோதலில் முடிந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி. இந்த மோதலால் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.மத்தியபிரதேச...