சிபிஐ விசாரணை ரத்து? ஆட்டத்தை மாற்றும் ஸ்டாலின்! வல்லம் பஷீர் நேர்காணல்!
சிவகங்கை இளைஞர் அஜித்குமார் மரணத்தில் நிகிதா மீது தவறு இல்லாவிட்டால் ஏன்...
நிகிதா இரும்பு பெண்மணி! அஜித் கொலை வழக்கு! அடுத்து என்ன? உமாபதி பேட்டி!
சிவகங்கை இளைஞர் அஜித்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய நிகிதா மீது பல்வேறு...
விஜயால் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! எடப்பாடிக்கு விஜய் சொன்ன மெசேஜ்!
இன்றைய சூழலில் தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, விஜய், சீமான் என 4...
நிகிதா ஆட்டுவித்த ‘பெரிய’ அதிகாரி! சிபிஐக்கு மாற்ற காரணம் இருக்கு! பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ். நேர்காணல்!
சிவகங்கை இளைஞர் அஜித்குமார் மரணத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தொடர்பு உள்ளதற்கான...
தமிழக அமைச்சரவை வரலாற்றில் உதயநிதி ஸ்டாலின் தடம் பதிக்க உள்ளார்
சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும் இளைஞர் அணி செயலாருமான உதயநிதி ஸ்டாலின் டிசம்பர் 14 ஆம் தேதி அமைச்சராக பதவியேற்கிறார்.எல்லோரும் இவர் அமைச்சராவது குடும்ப அரசியல் என்ற கோணத்தில் பார்க்கலாம். ஆனால் அது தவறு. யார் ஒருவரும் உழைப்பு இல்லாமல் ஒரு...

ரஜினி – அரசியலின் கனவு நாயகன்
ரஜினிக்கும் அரசியலுக்கும் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் தொடர்புண்டு என்று சொல்லலாம்.1991 ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த செல்வி. ஜெயலலிதா பாதுகாப்பு காரணங்களை கூறி போயஸ் கார்டனில் வசித்து வந்த ரஜினியின் வாகனத்தை போலீசாரை வைத்து சோதனை செய்தார். இது அவருக்கு...

ஜெயலலிதாவின் வாழ்க்கை அரசியல் வாதிகளுக்கு ஒரு பாடம்…. Jayalalitha’s life is a lesson...
மனிதர்கள் எல்லோருக்கும் ஒரே மாதிரியான வாழ்க்கை அமைவதில்லை. ஜெயலலிதாவின் வாழ்க்கையைப் போல் இன்னொருவருக்கு அமைந்திடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.தமிழ்நாட்டில் 5 முறை முதலமைச்சராக இருந்து, மக்களின் மனங்களில் நீங்கா இடம்பிடிக்க தெரிந்தவருக்கு, மதுபோதையின் ஆபத்தைவிட அதிகாரப்...

சமத்துவம் ...
சமத்துவம் என்றால் என்ன? அது கொள்கை சார்ந்ததா?அல்லது கற்பனையா? சமத்துவம் என்பது சாத்தியமா? அப்படி சாத்தியம் என்றால் இதுவரை சாத்தியப்படாததற்கு காரணமாக இருந்து வருவது எது? போன்ற பல்வேறு கேள்விகளைக் கொண்டு ஆய்வு செய்ய வேண்டும். அப்பொழுதுதான் உண்மையான சமத்துவத்தை...

━ popular
Breaking News
திருச்சி ஆர்.டி.ஓ மனைவியுடன் தற்கொலை – மகள் வேறு சாதி சேர்ந்தவரை காதலித்ததால் விபரீதம்
N K Moorthi - 0
திருச்சி RTO (போக்குவரத்து துறை அதிகாரி) மற்றும் அவரது மனைவி யுடன் நாமக்கல் அருகே ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டனர். ஒன்றுமில்லாத காரணத்திற்கு எல்லாம் தற்கொலை செய்துக் கொள்வார்களா என்று...