கட்டுரை
த.வெ.க-வின் நகர்வுகளும் இடதுசாரிகளின் மெளனமும் – மூத்த பத்திரிகையாளர் விஜயசங்கர் விமர்சனம்
தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல், தமிழக வெற்றிக் கழகத்தின் (தாவெக) வியூகங்கள்...
“கொள்கையில் சமரசம் இல்லை! சீமான் சட்டமன்றத்திற்குள் செல்ல வேண்டும் என்பது மக்களின் விருப்பம்” – பாத்திமா ஃபர்னா அதிரடி நேர்காணல்!
நாம் தமிழர் கட்சியில் அண்மையில் ஏற்பட்டுள்ள நிர்வாகிகள் விலகல், கட்சியின் தற்போதைய...
“டெல்லியில் மோடியை எதிர்க்க வேண்டாம்!” – எம்பிக்களுக்கு திமுக தலைமை திடீர் ரகசிய உத்தரவு? பின்னணியை உடைக்கும் அரசியல் பரபரப்பு அறிக்கை!
தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிந்துள்ள சூழலில், டெல்லி அரசியல்...
“அதிமுக, திமுகவையே மிஞ்சும் புதுப்புது டெக்னிக் ஊழல்!” – தவெக அரசை விமர்சிக்கும் மூத்த பத்திரிகையாளர் டாக்டர் உமாபதி அதிரடி
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, நிர்வாக ரீதியாகப் பல்வேறு சவால்களைச்...
ஆடியோவில் சிக்கிய நிகிதா! 6 வழக்குகளில் கைது! பதுங்கிய அண்ணாமலை!
அஜித்குமார் வழக்கில் தொடர்புடைய நிகிதா, போக்சோ வழக்கில் சிறை சென்ற பாஜக நிர்வாகிக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும், பாஜக உடன் தொடர்புடையவர் என்பதால் தான் அண்ணாமலை மௌனம் காப்பதாகவும் ஊடகவியலாளர் கரிகாலன் குற்றம்சாட்டியுள்ளார்.அஜித்குமார் மரண விகாரத்தில் தலைமறைவாக இருந்து வரும் நிகிதா...
போட்டி பாமக? திரும்பும் 1993 வரலாறு! ஸ்கோர் பண்ணும் ஸ்டாலின்!
பாமக சட்டமன்ற உறுப்பினர் அருளை, கட்சியின் கொறடா பொறுப்பில் இருந்து நீக்க அன்புமணி நடவடிக்கை மேற்கொண்டதன் மூலம் இந்த பிரச்சினை அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்து விட்டது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.பாமக சட்டமன்ற கொறடா பொறுப்பில் இருந்து...
யார் அடுத்த பாஜக தலைவர்? ஆர்.எஸ்.எஸ் – மோடி உச்சக்கட்ட போர்!
பாஜக தேசிய தலைவரை தேர்வு செய்யும் விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் - பிரதமர் மோடி இடையே 6 மாதங்களாக நடைபெற்று வரும் மோதல் தற்போது உச்சமடைந்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.பாஜக புதிய தேசிய தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக ஆர்எஸ்எஸ்...
சிபிஐ விசாரணை ரத்து? ஆட்டத்தை மாற்றும் ஸ்டாலின்! வல்லம் பஷீர் நேர்காணல்!
சிவகங்கை இளைஞர் அஜித்குமார் மரணத்தில் நிகிதா மீது தவறு இல்லாவிட்டால் ஏன் அவர் தலைமறைவாக இருக்க வேண்டும் என்றும், நீதிபதி ஜான் முன்பாக ஆஜராகி தனது தரப்பு வாதங்களை முன்வைக்கலாமே என்று திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் கேள்வி...
நிகிதா இரும்பு பெண்மணி! அஜித் கொலை வழக்கு! அடுத்து என்ன? உமாபதி பேட்டி!
சிவகங்கை இளைஞர் அஜித்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய நிகிதா மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இருந்தபோதும் அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.அஜித்குமார் கொலையில் தொடர்புடைய நிகிதாவின் பின்னணி குறித்தும்,...
விஜயால் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! எடப்பாடிக்கு விஜய் சொன்ன மெசேஜ்!
இன்றைய சூழலில் தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, விஜய், சீமான் என 4 அணிகள் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டால் 90 சதவீதம் திமுக தான் ஆட்சிக்கு வரும் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.தவெக செயற்குழுவில் நடிகர் விஜய் தெரிவித்த...
நிகிதா ஆட்டுவித்த ‘பெரிய’ அதிகாரி! சிபிஐக்கு மாற்ற காரணம் இருக்கு! பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ். நேர்காணல்!
சிவகங்கை இளைஞர் அஜித்குமார் மரணத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தொடர்பு உள்ளதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும், அவரை விட மேலதிகாரி ஒருவர் தான் டிஎஸ்பிக்கு உத்தரவு பிறப்பித்திருக்க முடியும் என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் சந்தேகம் தெரிவித்துள்ளார்.அஜித்குமார் மரணம்...
எடப்பாடிக்கு பதில் எஸ்.பி.வேலுமணி முதல்வர்? ஆர்.எஸ்.எஸ். போடும் திட்டம்! உடைத்துப் பேசும் பத்திரிகையாளர் மணி!
அதிமுகவை, பாஜக கபளீகரம் செய்ய முடியாது என்று எடப்பாடி பழனிசாமி தனது செய்தியாளர் சந்திப்பின் மூலம் அமித்ஷாவுக்கு பதிலடி கொடுத்திருப்பதாக மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.பாஜகவின் கூட்டணி ஆட்சி கருத்துக்கு எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்துள்ளது குறித்தும், அமித்ஷா குறிப்பிட்ட...
எடப்பாடிக்கு நேரடி ஆப்பு! அமித்ஷா பக்கா ஸ்கெட்ச்!
அதிமுக - பாஜக கூட்டணியை உடைப்பதற்கான வேலையை அமித்ஷா சிறப்பாக செய்து வருவதாகவும், நயினார் நாகேந்திரன் திமுக மீது பழிபோடுவது மக்களை ஏமாற்றும் செயல் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித்ஷா...
வேலுமணிதான் அடுத்த தலைவர்! 25 எம்எல்ஏ-க்கள் தனி டீம்! பிரகாஷ் ஓபன் டாக்!
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு போட்டியாக வேலுமணியை முதலமைச்சர் ஆக்க பாஜக முயற்சித்து வருகிறது. அவர் வசம் 25 எம்எல்ஏ-க்கள் உள்ளதாகவும் மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் என்.டி.ஏ கூட்டணி ஆட்சி அமையும் என்றும், அதிமுகவை சேர்ந்த ஒருவர் முதலமைச்சர்...
━ popular
கட்டுரை
த.வெ.க-வின் நகர்வுகளும் இடதுசாரிகளின் மெளனமும் – மூத்த பத்திரிகையாளர் விஜயசங்கர் விமர்சனம்
தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல், தமிழக வெற்றிக் கழகத்தின் (தாவெக) வியூகங்கள் மற்றும் கூட்டணியில் உள்ள இடதுசாரி கட்சிகளின் செயல்பாடுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் விஜயசங்கர் பல்வேறு முக்கிய கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.செய்தியாளர்களைக் கையாளுவதில்...
