கட்டுரை
மே தினத்தின் இரத்த சாட்சிகள்: ஹேமார்க்கெட் போராட்டத்தின் வரலாறு
மே-1 என்பது வெறும் கொண்டாட்ட நாள் மட்டுமல்ல; அது உழைப்பாளர் வர்க்கத்தின்...
மே-1 உழைப்பாளர் தினம்: உழைப்பின் உயர்வைப் போற்றுவோம்
மே 1 - சர்வதேச உழைப்பாளர் தினம் (May Day) உலகெங்கிலும்...
மீண்டும் மு.க.ஸ்டாலின் ஆட்சி – கருத்து கணிப்பு முடிவு
தமிழகத்தின் 2026 சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, தற்போதைய சூழலில் முதலமைச்சர் மு.க....
அரசியல் என்பது நீண்டதூர ஓட்டப்பந்தயம் – அதை விஜய்யும், ரசிகர்களும் புரிந்துக் கொள்ள வேண்டும்…
அரசியல் என்பது ஒரு நீண்ட தூர ஓட்டப்பந்தயம் (Marathon), அது 100...
ஃப்ளாப் ஆன முருகன் மாநாடு! யோகி, ரஜினி வர மறுத்த காரணம்? பசும்பொன் பாண்டியன் நேர்காணல்!
மதுரையில் பாஜகவினர் கலவரம் செய்வார்கள் என்ற அச்சம் காரணமாகவே யோகி ஆதித்யநாத், ரஜினிகாந்த் போன்றவர்கள் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வரவில்லை என்று வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் தெரிவித்துள்ளார்.மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு குறித்து அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக்...
ஈரானின் அணு ஆயுத ரகசியம்! இஸ்ரேல் இதை எதிர்பார்க்கல! ஜெகத் கஸ்பர் நேர்காணல்!
இஸ்ரேல் - ஈரான் போர் மூன்றாம் உலகப் போராக மாறாது என்று பாதிரியார் ஜெகத் கஸ்பர் தெரிவித்துள்ளார்.இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், போரின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து பாதிரியார் ஜெகத் கஸ்பர் பிரபல யூடியூப்...
தலைக்கு ரூ.1,000! மாநாட்டிற்கு ஆள் பிடிக்கும் எடப்பாடி! விளாசும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன்!
இந்து முன்னணி சார்பில் மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு ஆள் சேர்க்க எடப்பாடி, தினகரன், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தீவிரமாக பணியாற்றி வருவதாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.முருக பக்தர்கள் மாநாட்டிற்காக விதிகளை மீறி பாஜக ஆர்எஸ்எஸ் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும்,...
ஆங்கிலத்தால் ஆர்.எஸ்.எஸ்-க்கு வந்த ஆப்பு! வாய்விட்டு கதறிய அமித்ஷா!
அறிவியலின் மொழியாக ஆங்கிலம் உள்ளது. அந்த மொழியை மக்கள் கற்றுக் கொண்டால் இங்கே சனாதனத்தை நிலை நிறுத்த முடியாது. அமித்ஷா உள்துறை அமைச்சராகவோ, மோடி தொடர்ந்து பிரதமர் ஆக முடியாது என்று அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் தெரிவித்துள்ளார்.ஆங்கில மொழி கற்பது...
முருகன் மாநாடா? மதவெறி கூப்பாடா? மதுரைக்காரன் விரட்டி அடிப்பான்! இயக்குநர் அமீர் நேர்காணல்!
தமிழ்நாட்டில் மதக்கலவரம் எங்கே நடந்தாலும் நான் முதல் ஆளாக வந்து நிற்பேன். அதை நடக்க விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது என்று திரைப்பட இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.மதுரையில் இன்று முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ள நிலையில்,...
அமித்ஷாவுக்கு முரட்டு முட்டு! ஆளே மாறிய எடப்பாடி! மதுரையில் கூடிய 30 ஆயிரம் பேர்!
அதிமுக ஆட்சிக்காலத்தில் தான் ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி அமைப்புகள் வளர்த்துவிடப்பட்டது. தற்போது அதிமுகவே ஆர்.எஸ்.எஸ். மயமாகி கொண்டிருக்கிறது என்று மூத்த பத்திரிகையாளர் நாதன் குற்றம்சாட்டியுள்ளார்.மதுரையில் இந்து முன்னணி சார்பில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு குறித்தும், மாநாட்டிற்கு அதிமுக பொதுச்செயலாளர்...
மகேஸ்வரியின் ரகசிய மீட்டிங்! ஏ.டி.ஜி.பியை சிக்க வைத்த போன் கால்! உடைத்துப் பேசும் இராஜாராம்!
ஏடிஜிபி ஜெயராமனுக்கு எதிரான வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு உள்ளதால், விசாரணை விரிவாகவும், தெளிவாகவும் நடைபெறும் என முன்னாள் ஏ.சி.பி., இராஜாராம் தெரிவித்துள்ளார்.திருவள்ளூர் சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தும், வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுதால்...
ஆங்கிலத்துக்கு எதிரான அமித்ஷாவின் மிரட்டல் ஆபத்தானது! 5 காரணங்களை சொல்லும் தி வயர் இதழ்!
ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படுவார்கள் என்ற உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மிரட்டல் ஆபத்தானது என்று தி வயர் ஆங்கில இழல் தெரிவித்துள்ளது. மேலும் அதற்கான 5 காரணங்களையும் தி வயர் இதழ் பட்டியலிட்டுள்ளது."இந்த நாட்டில் ஆங்கிலத்தில் பேசுபவர்கள் வெட்கப்படும் ஒரு சமூகம்...
அடித்து ஆடும் ஸ்டாலின்! நிர்கதியான அதிமுக – பாஜக!
தமிழ்நாட்டில் கூட்டணி கணக்குகள் மாறினாலும் திமுகவுக்கு தான் சாதகம் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் கூட்டணிகள் மாற்றம், திமுக மீது அன்புமணி முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த...
இஸ்ரேலை கதற விடும் ”ஃபட்டா 01”! சீனையே மாற்றிய கமேனியின் ”ரவுண்ட் 3” அட்டாக்
ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என்று அண்மையில் அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார். அதற்கு ஹைப்பர்சானிக் ஏவுகணைகளை வீசி ஈரான் பதிலடி கொடுத்துள்ளது.தங்கள் நாட்டின் மீது ஈரான் ஹைப்பர்சானிக் ஏவுகணைகளை வீசியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் இஸ்ரேல்...
━ popular
மாவட்டம்
திருச்சியில் தவெக அலுவலகத்தில் தீ வைப்பு… பாதுகாப்பு கோரி தேர்தல் ஆணையத்திடம் முறையீடு
2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற தீவைத்தல் சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட...
