கட்டுரை
மே தினத்தின் இரத்த சாட்சிகள்: ஹேமார்க்கெட் போராட்டத்தின் வரலாறு
மே-1 என்பது வெறும் கொண்டாட்ட நாள் மட்டுமல்ல; அது உழைப்பாளர் வர்க்கத்தின்...
மே-1 உழைப்பாளர் தினம்: உழைப்பின் உயர்வைப் போற்றுவோம்
மே 1 - சர்வதேச உழைப்பாளர் தினம் (May Day) உலகெங்கிலும்...
மீண்டும் மு.க.ஸ்டாலின் ஆட்சி – கருத்து கணிப்பு முடிவு
தமிழகத்தின் 2026 சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, தற்போதைய சூழலில் முதலமைச்சர் மு.க....
அரசியல் என்பது நீண்டதூர ஓட்டப்பந்தயம் – அதை விஜய்யும், ரசிகர்களும் புரிந்துக் கொள்ள வேண்டும்…
அரசியல் என்பது ஒரு நீண்ட தூர ஓட்டப்பந்தயம் (Marathon), அது 100...
டாஸ்மாக் விவகாரம்: மீண்டும் அசிங்கப்பட்ட அமலாக்கத்துறை! செந்தில்வேல் நேர்காணல்!
டாஸ்மாக் விவகாரத்தில் துணை முதலமைச்சர் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி, அவரது பெயரை கெடுக்க வேண்டும் என பாஜக விரும்பியது. ஆனால் அமலாக்கத் துறை விசாரணைக்கு தடை விதித்து, நீதிமன்றம் அவர்களின் தலையில் கொட்டு வைத்திருக்கிறது என்று ஊடகவியலாளர் செந்தில்வேல்...
முருக பக்தர்கள் மாநாடு! திமுகவுக்கு கிடைத்த வெற்றி! மருத்துவர் காந்தராஜ் நேர்காணல்!
பாஜக முருக பக்தர்கள் மாநாட்டை நடத்துவதன் மூலம் அவர்களின் கடவுளான ராமரை கைவிட்டுள்ளனர் என்று அரசியல் விமர்சகர் மருத்துவர் காந்தராஜ் தெரிவித்துள்ளார்.மதுரையில் இந்து முன்னணி சார்பில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு தொடர்பாக அரசியல் விமர்சகர் மருத்துவர் காந்தராஜ் யூடியூப்...
அறிவாலயத்திற்கு போன ராமதாஸ்! முட்டுச் சந்தில் அன்புமணி! தராசு ஷ்யாம் நேர்காணல்!
2006ஆம் ஆண்டில் கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பை, தனது மகன் அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைப்பதற்காக மருத்துவர் ராமதாஸ் சமரசம் செய்துகொண்டார் என மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.மருத்துவர் ராமதாஸ் - அன்புமணி மோதல் தொடர்பாக மூத்த...
அதிமுகவை பலவீனப்படுத்தும் பாஜக! முதல்வர் கனவில் அண்ணாமலை! உடைத்துப் பேசும் மணி!
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதை விட, அதிமுகவை பலவீனப்படுத்துவது தான் பாஜவின் பிரதான நோக்கமாக இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சி தொடர்பாக அமித்ஷா, அண்ணாமலை ஆகியோரது கருத்துக்கள் சர்ச்சையை...
மாற்றப்பட்ட அதிகாரி! மூடி மறைக்கப்படும் கீழடி! வேலையை காட்டிய மோடி!
கீழடி அகழாய்வை மேற்கொண்ட அமர்நாத் ராமாகிருஷ்ணா ஒரு தமிழர் கிடையாது என்றும், கீழடியில் தனக்கு அளிக்கப்பட்ட வேலையை மிகவும் சிறப்பாக அவர் செய்து முடித்துள்ளதாகவும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.கீழடி அகழாய்வை மேற்கொண்ட தொல்லியல் அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணா...
சீமானின் அரசியல் நாடகத்தால் பனை தொழிலாளர்களுக்கு எந்த பயனும் கிடையாது…
பொன்னேரி,
P.G.பாலகிருஷ்ணன்பனை மரத்தை வைத்து அரசியல் கூத்து அரங்கேறி வருகிறது. சீமானின் நாடகத்தால், பனை தொழிலாளர்களுக்கு எந்த பயனும் கிடையாது. என்று பொன்னேரி பால கிருஷ்ணன் விமா்சித்துள்ளாா்.தமிழ்நாட்டின் மாநில மரமாக இருக்க கூடிய பனைமரம், உலக அளவில் தமிழ்நாட்டின் அடையாளம் என்பதை...
கள் இறக்கிய சீமான்! நா.த.கவில் இணைய நான் தயார்! பத்திரிகையாளர் உமாபதி நேர்காணல்!
சீமான் இனவாதம் என்கிற பெயரில் தமிழர்களை பழங்காலத்திற்கு அழைத்துச் செல்கிறார். தூத்துக்குடியில் உள்ள பிள்ளைகளை கள் இறக்க சொல்லும் அவர், தனது மகனின் படிப்பை நிறுத்திவிட்டு கள் இறக்க சொல்வாரா? என மூத்த பத்திரிகையாளர் உமாபதி கேள்வி எழுப்பியுள்ளார்.சீமான் நடத்திய...
முருக பக்த மாநாடு பூஜையிலேயே கலவர பேச்சு! நீதிமன்ற உத்தரவை மீறிய ஹெச்.ராஜா! எச்சரிக்கும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன்!
மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டிற்கான பூஜையின்போதே ஹெச்.ராஜா கலவரத்தை தூண்டும் விதமாக பேசியுள்ளார். இதன் மூலம் அங்கு நடைபெறுவது பக்தி மாநாடு அல்ல. அவர்களின் கட்சி மாநாடு என்பது உறுதியாகிறது என்று வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள்...
கூட்டணிக்கு 70 தொகுதிகள்! ஸ்டாலினின் மாஸ்டர் பிளான்! தராசு ஷ்யாம் நேர்காணல்!
2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்கிற கட்டயம் ஏற்பட்டிக்கிறது. எனவே திமுக கூட்டணி கட்சிகளுக்கு கடந்த முறை வழங்கப்பட்ட இடங்களை விட ஒன்றிரண்டு தொகுதிகள் மட்டும் தான் கூடுதலாக வழங்க வாய்ப்பு உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் தராசு...
ஜெகன் சிக்கியது இப்படித்தான்! ஏடிஜிபி காரில் ரூ.10 லட்சம்! அதிர்ச்சி பின்னணி!
திருவள்ளூர் சிறுவன் கடத்தல் விவகாரம் முழுக்க முழுக்க சொத்து தொடர்பானது. காதல் திருமணம் செய்த தனுஷ் அவர்கள் கையில் பிடிபட்டிருந்தால் அவரை கொலை செய்துவிட்டு, ஆணவக் கொலையாக மாற்றி இருப்பார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.காதல் திருமண விவகாரத்தில்...
━ popular
மாவட்டம்
திருச்சியில் தவெக அலுவலகத்தில் தீ வைப்பு… பாதுகாப்பு கோரி தேர்தல் ஆணையத்திடம் முறையீடு
2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற தீவைத்தல் சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட...
