கட்டுரை

​மே தினத்தின் இரத்த சாட்சிகள்: ஹேமார்க்கெட் போராட்டத்தின் வரலாறு

​மே-1 என்பது வெறும் கொண்டாட்ட நாள் மட்டுமல்ல; அது உழைப்பாளர் வர்க்கத்தின்...

மே-1 உழைப்பாளர் தினம்: உழைப்பின் உயர்வைப் போற்றுவோம்

மே 1 - சர்வதேச உழைப்பாளர் தினம் (May Day) உலகெங்கிலும்...

மீண்டும் மு.க.ஸ்டாலின் ஆட்சி – கருத்து கணிப்பு முடிவு

தமிழகத்தின் 2026 சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, தற்போதைய சூழலில் முதலமைச்சர் மு.க....

ஸ்டாலினின் பக்கா மூவ்! தூக்கம் தொலைத்த அமித்ஷா! பரிதாபத்தில் எடப்பாடி-விஜய்!

தேர்தலில் நின்று பலத்தை நிரூபிக்காத விஜய், சிறுபான்மை வாக்குகளை பிரிப்பார் என்பது தவறானது என்றும், சிறுபான்மை மக்களின் வாக்குகள் திமுகவுக்கு தான் கிடைக்கும் என்றும் திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.அதிமுக - பாஜக கூட்டணியில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள்...

ஆட்டத்தை தொடங்கிய அண்ணாமலை! சிக்கிய நயினார் ரகசியம்!

தேசிய அளவில் அமித்ஷாவும், மாநில அளவில் அண்ணாமலையும் அதிமுக - பாஜக கூட்டணிக்கு வேட்டு வைக்கிறார்கள் என்று அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் குற்றம்சாட்டியுள்ளார்.அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சி தொடர்பாக அமித் ஷா, அண்ணாமலை போன்றவர்கள் கருத்து தொடர்பாக அரசியல் விமர்சகர்...

அமித்ஷாவை சீண்டிய அண்ணாமலை! திமுக அணியிலிருந்து விலகும் மதிமுக?

நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடிக்கு பலத்த அடி கொடுத்தவர் அண்ணாமலை. அவர் மதுரை பாஜக கூட்டத்திற்கு ஆட்களை செட் செய்து அழைத்து வர வேண்டிய அவசியம் இல்லை என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.அதிமுக கூட்டணியில் அதிக இடங்கள் வேண்டும்...

இஸ்ரேலை அலறவிட்ட ஈரான்! அமெரிக்கா, பிரிட்டனுக்கு எச்சரிக்கை! 

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி அந்நாட்டின் ராணுவ தளபதிகள், அணு விஞ்ஞானிகளை கொன்றது. அதற்கு பதிலடியாக ஈரான் நடத்தி வரும் தாக்குதலால் இஸ்ரேல் நிலைகுலைந்து போய் உள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.இஸ்ரேல் - ஈரான் இடையிலான...

அப்பான்னா., இப்படி இருக்கனும்..!! சான்றோன் ஆக்குதல் தந்தையின் கடமை… – தந்தையர் தினம் | 2025

குழந்தை சமூகத்தில் எப்படி வர வேண்டும்? என்பதை முதலில் தந்தை உணர்ந்து நடக்க வேண்டும். 'ஈன்று புறந்தருதல் தாயின் கடமை, அவனை சான்றோன் ஆக்குதல் தந்தையின் கடமை' என்கிறது புறநானூறு.ஒரு தந்தையின் கடமைகள் என்பது, ஒரு குழந்தையின் வாழ்க்கையில், கல்வி,...

‘தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை’ – தந்தையர் தினம் | 2025

உலகளவில் வெவேறு தேதிகளில் அங்கீகரிக்கப்பட்ட தந்தையர் தினம், பொதுவாக ஜூன் மாதத்தின் 3வது ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இன்று உலகம் முழுவதும் ‘தந்தையர் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. தந்தையருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படும் இந்த நாளில்,...

முருகன் மாநாடு அஜெண்டா! மரண பீதியில் அதிமுக! தலைதெறிக்க ஓடும் பாமக, தேமுதிக!

திருப்பரங்குன்றம் கோவில விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளதால், அதனுடன் கூட்டணியில் உள்ள அதிமுகவும், கூட்டணியில் சேர விரும்புகிற கட்சிகளும் அச்சத்தில் உள்ளதாக விசிக சட்டமன்ற உறுப்பினர் ஆளுர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.மதுரையில் இந்து முன்னணி சார்பில் நடைபெறும் முருக மாநாடு குறித்தும்,...

குருமூர்த்தியின் ஆஃபரை ஏற்காத ராமதாஸ்! சின்னத்தை இழந்த பாமக? சி.என்.ராமமூர்த்தி நேர்காணல்!

ஆடிட்டர் குருமூர்த்தி பேச்சுவார்த்தையின்போது அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்குவதாக சொல்லப்பட்டது. ஆனால் அவர் சிறைக்கு செல்லட்டும் என்று ராமதாஸ் ஆவேசமாக கூறிவிட்டார் என்று அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சி தலைவர் சி.என்.ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.மருத்துவர் ராமதாஸ் - அன்புமணி இடையிலான...

தவிர்க்க முடியாத அரசியல் சக்தி விடுதலை சிறுத்தைகள்! திருச்சியில் சூளுரைத்த திருமாவளவன்!

தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி வளர்ந்துவிட்டதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.விசிக சார்பில் திருச்சியில் நடைபெற்ற மதச்சார்பின் பேரணியில் அக்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-...

“நீங்களே என்னைய நீக்கிடுங்க” – அண்ணாமலை கடிதம்! சீமானுடன் ரகசிய சந்திப்பு!

அண்ணாமலை தமிழ்நாட்டிற்குள் தான் நமது அரசியல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். பாஜக இல்லாவிட்டாலும் தனிப்பட்ட தலைமை பொறுப்பில் இருக்க வேண்டும் என அதற்கான வேலைகளை செய்து வருகிறார் என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக...

━ popular

திருச்சியில் தவெக அலுவலகத்தில் தீ வைப்பு… பாதுகாப்பு கோரி தேர்தல் ஆணையத்திடம் முறையீடு

2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற தீவைத்தல் சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட...