கட்டுரை

“ஊழல்வாதிகளைச் சேர்த்துக் கொண்டு எப்படி ஊழலை ஒழிக்க முடியும்?” – சகாயம் ஐ.ஏ.எஸ். காரசாரக் கேள்வி!

முன்னாள் அமைச்சர்கள் த.வெ.க-வில் இணைந்தது குறித்து நேர்மையான அதிகாரி சகாயம் ஐ.ஏ.எஸ்....

தமிழக அரசியலில் மாறும் கூட்டணிக் கணக்குகள்: “தேர்தல் நேரத்தில் எதிர்பாராத கூட்டணிகள் சாத்தியமே” – துக்ளக் இதயா கருத்து

தமிழக அரசியல் சூழலில், தேர்தல் நெருங்கும் வேளையில் அரசியல் கட்சிகளுக்கு இடையே...

“அனுபவமற்ற நிர்வாகத்தால் ஊடகத்துறை சீர்கேடு”: புதிய தலைமுறை சமஸ் மற்றும் தவெக ஆட்சி கவிழ்ப்பு விவகாரம் குறித்து ‘ஃபர்ஸ்ட் லைன்’ விமர்சனம்!

ஊடகத்துறையில் நீண்டகாலப் பணி அனுபவம் இல்லாதவர்கள் தலைமைப் பொறுப்புகளுக்கு வருவதாலும், தகுதியற்றவர்களைச்...

“அதிகாரத்தில் ஆடும் தவெக அரசு; எதிர்காலத்தில் பதில் சொல்ல நேரிடும்”: விளாத்திகுளம் எம்.எல்.ஏ கைது குறித்து ஐயநாதன் ஆவேசம்!

​மாநில உரிமைகளுக்காக தேசிய கட்சிகளை விலக்க வேண்டும் என அதிரடி கருத்து.விளாத்திகுளம்...

தெருவுல நிறுத்திட்டாங்க! ஸ்டாலின் உடனடி மூவ்! 3 மாதத்தில் தீர்ப்பு! எஸ்.பி.லெட்சுமணன் நேர்காணல்!

சிவகங்கை இளைஞர் அஜித்குமார் மரணத்தில் தமிழக அரசு சரியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த வழக்கில் 3 மாதங்களில் விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்கினால் மட்டுமே இதுபோன்ற குறறங்கள் இனி நடைபெறாது என்று  மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.இளைஞர் அஜித்குமார்...

இளைஞர் கொடூர கொலை! 5 போலீஸ்காரர்கள் கைது! உண்மை என்ன?

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரணம் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது விரைந்து விசாரித்து கடுமையான தண்டனையை அரசு பெற்றுத்தர வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி வலியுறுத்தி உள்ளார்.சிவகங்கையில் காவல்துறையினர் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து மூத்த...

பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம்: சிறுபான்மையினர் வாக்குகளை பறிக்கும் முயற்சியா?

பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலை “வீடு வீடாக சென்று திருத்தம்” செய்யும் நடவடிக்கையை தேர்தல் ஆணையம் (EC) எடுத்து வருகிறது.2003க்குப் பிந்தைய வாக்காளர்களிடம் அவர்களது பெற்றோர்களின் பிறப்பு ஆதாரங்களை கேட்டு வருவதாக கூறப்படுகிறது. அதனால் அதிக அளவில் வாக்காளர்களை...

ஸ்டாலினோட  பெரிய அரசியல் மூவ்! என்.டி.ஏ பலவீனப்பட போகுது! ரவீந்திரன் துரைசாமி நேர்காணல்!

ராமதாசுடன், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சந்தித்து பேசியுள்ளது, என்டிஏ கூட்டணியை பலவீனப்படுத்தும் நடவடிக்கை என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.ராமதாஸ் - செல்வப் பெருந்தகை சந்திப்பின் பின்னணி குறித்து  அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது:-...

எடப்பாடி கட்சியை புதைச்சிட்டாரு! 2026ல் ஸ்டாலின் அமோக வெற்றி!

அமித் ஷா, அண்ணாமலை போன்றவர்கள் அதிமுகவை விமர்சித்து குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும், இது தொடர்ந்தால் 100 சதவீதம் திமுக தான் ஆட்சிக்கு வரும் என்றும் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.அமித்ஷா தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையும் என்று நாளேடு ஒன்றுக்கு பேட்டி...

எடப்பாடிக்கு மாபெரும் துரோகம்! வேலையை காட்டிய அமித்ஷா! ராஜகம்பீரன் நேர்காணல்!

அதிமுக என்கிற கட்சியின் இடத்தை கைப்பற்ற வகுப்புவாத, மதவாத சக்திகள் தயாராகி விட்டார்கள். அவர்களுக்கு அதிமுக பலியாகக் கூடாது என்பதுதான் தொண்டர்களின் விருப்பமாக உள்ளது என்று அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் தெரிவித்துள்ளார்.அதிமுக - பாஜக கூட்டணியில் நாளுக்கு நாள் மோதல்...

அமெரிக்கா ஈரானுக்கு பணிந்தது ஏன்? புதிய தகவல்களுடன் உமாபதி!

அமெரிக்காவின் தாக்குதல் காரணமாக ஈரானின் அணுசக்தி நிலையங்களில் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ள போதும், யுரேனியத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால் யுரேனியத்தை செருவூட்டும் பணி கொஞ்சம் கால தாமதமாகும் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.இஸ்ரேல் - ஈரான்...

ராமதாஸ் மீது திடீர் பாசம் ஏன்? அன்புமணிக்கு, வன்னியரசு நச் பதில்!

மருத்துவர் ராமதாஸ் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு என்றும் மரியாதையும், பாசமும் உள்ளதாக அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னியரசு தெரிவித்துள்ளார்.பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் விடுதலை சிறுத்தைகள் துணை பொதுச் செயலாளர் வன்னியரசு சந்திப்பு குறித்து அன்புமணி கடும்...

ஸ்டாலினிடம் ராமதாஸ்! 25 சீட்டா? அமித்ஷா – விஜய்! ஹிடன் அஜெண்டா சொல்லவா?

நயினார் நாகேந்திரன் விஜயை கூட்டணிக்கு வருமாறு வெளிப்படையாகவே அழைக்கிறார். பாஜகவை சித்தாந்த எதிரி என்று சொல்லிவிட்டு, அமித்ஷா கூப்பிட்ட உடன் விஜய் சென்றால், அவரும் மற்ற கட்சிகளை போன்று சராசரி கட்சிதான் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.திமுக கூட்டணியில்...

பாஜக கூட்டணிக்கு ஆப்பு வைத்த ஹெச்.ராஜா! திமுக கதவை தட்டிய ராமதாஸ்!

திமுக கூட்டணிக்கு வருவதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கிரீன் சிக்னல் காட்டிவிட்டார். முதலமைச்சர் கூட்டணி கதவை திறக்காதது தான் தற்போதைய பிரச்சினை என்று திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் செல்வப் பெருந்தகை சந்திப்பு,...

━ popular

“ஊழல்வாதிகளைச் சேர்த்துக் கொண்டு எப்படி ஊழலை ஒழிக்க முடியும்?” – சகாயம் ஐ.ஏ.எஸ். காரசாரக் கேள்வி!

முன்னாள் அமைச்சர்கள் த.வெ.க-வில் இணைந்தது குறித்து நேர்மையான அதிகாரி சகாயம் ஐ.ஏ.எஸ். எழுப்பியுள்ள கேள்வி, அரசியல் களத்தில் பெரும் பரபரப்பையும் காரசாரமான விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.முதலமைச்சர் விஜய் அவர்கள் பதவி ஏற்பதற்கு முன்பும் பின்பும்,...