கட்டுரை
மே தினத்தின் இரத்த சாட்சிகள்: ஹேமார்க்கெட் போராட்டத்தின் வரலாறு
மே-1 என்பது வெறும் கொண்டாட்ட நாள் மட்டுமல்ல; அது உழைப்பாளர் வர்க்கத்தின்...
மே-1 உழைப்பாளர் தினம்: உழைப்பின் உயர்வைப் போற்றுவோம்
மே 1 - சர்வதேச உழைப்பாளர் தினம் (May Day) உலகெங்கிலும்...
மீண்டும் மு.க.ஸ்டாலின் ஆட்சி – கருத்து கணிப்பு முடிவு
தமிழகத்தின் 2026 சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, தற்போதைய சூழலில் முதலமைச்சர் மு.க....
அரசியல் என்பது நீண்டதூர ஓட்டப்பந்தயம் – அதை விஜய்யும், ரசிகர்களும் புரிந்துக் கொள்ள வேண்டும்…
அரசியல் என்பது ஒரு நீண்ட தூர ஓட்டப்பந்தயம் (Marathon), அது 100...
விமான விபத்து! அதானி – மோடி உறவால் சிக்கல்! பத்திரிகையாளர் நாதன் நேர்காணல்!
விமான நிறுவனங்கள் அனுபவம் வாய்ந்த பணியாளர்களை நியமித்து, அவர்களுக்கு முறையான சம்பளம் மற்றும் ஓய்வு அளிக்கிறபோது விபத்துக்கள் நிகழாமல் தடுக்கலாம் என்று மூத்த பத்திரிகையாளர் நாதன் தெரிவித்துள்ளார்.அகமதாபாத் ஏர்இந்தியா விமான விபத்து தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் நாதன் யூடியூப் சேனல்...
அருண்ராஜ் பக்கா பாஜக ஆள்! விளாசும் பத்திரிகையாளர் மணி!
தவெக-வின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அருண்ராஜ், ஆர்எஸ்எஸ் - பாஜகவின் மொழியில் பேசுவதாவும், இது விஜய்க்கு தெரியாமல் இருந்தால் மிகவும் ஆபத்து என்றும் மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.தவெகவின் கொள்கைபரப்பு பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் முன்னாள் ஐ.ஆர்.எஸ்....
ராமதாஸ் Vs அன்புமணி மோதல் : யாருக்கு லாபம்?
ராமதாஸ் - அன்புமணி மோதல் விவகாரத்தில் சமரசத்திற்கு வாய்ப்பு இல்லை என்றும், காரணம் இந்த விவகாரத்தில் ராமதாஸ் தனது பிம்பம் தான் முக்கியம் என்று நினைப்பதாகவும் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.மருத்துவர் ராமதாசின் செய்தியாளர் சந்திப்பின் பின்னணி மற்றும் ...
சோலியை முடித்த அண்ணாமலை! அதிமுக – பாஜக கூட்டணி காலி!
அதிமுக - பாஜக கூட்டணியை உடைக்க வேண்டும் என்று அண்ணாமலை முடிவு செய்துவிட்டார் என்று அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் தெரிவித்துள்ளார்.என்.டி.ஏ கூட்டணியில் பாஜகவுக்கு 70 இடங்கள் தர வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளதன் பின்னணி குறித்து, அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன்...
ராமதாஸ் பேட்டியை தடுத்து நிறுத்திய பாஜக! அன்புமணிக்கு அமித்ஷா போட்ட கட்டளை!
பாமக நிறுவனர் ராமதாஸ், பிரபல செய்தி தொலைக் காட்சிகளுக்கு அளித்த பேட்டியை பாஜக உதவியுடன் அன்புமணி தடுத்துநிறுத்தி விட்டார். அதனால் அவர் செய்தியாளர் சந்திப்பின் மூலம் நேரலையில் அன்புமணி மீதான தனது குற்றச்சாட்டுகளை பகிரங்கமாக தெரிவித்துள்ளார் என்று மூத்த பத்திரிகையாளர்...
விமான விபத்திற்கு பின்னால் இருக்கும் மர்மங்கள்! பொன்ராஜ் நேர்காணல்!
அகமதாபாத் விமான விபத்திற்கு சதி செயலோ, பறவை மோதியதோ காரணம் இல்லை. தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே விபத்து ஏற்பட்டிருக்கும் என்று அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.ஏர் இந்தியா விமான விபத்தில் 241 பேர் கொல்லப்பட்ட நிலையில்,...
ராமதாஸ் – அன்புமணி மோதலின் பின்னணி? உடைத்துப் பேசும் பத்திரிகையாளர் மணி!
வடதமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாமல் இருப்பதற்கு மருத்துவர் ராமதாஸ் தான் காரணம் என்றும், பாமகவில் பிளவு ஏற்பட்டால் அந்து இந்துத்துவா சக்திகளுக்கு சாதகமாகி விடும் என்றும் மூத்த பத்திரிகையாளர் மணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.பாமக நிறுவனர் ராமதாஸ் மீண்டும் செய்தியாளர் சந்தித்து...
மதுரையில் EVM மோசடி? வெளியான அமித்ஷா அறிக்கை! எச்சரிக்கும் செந்தில்வேல்!
அதிமுகவை கபளீகரம் செய்தோ, வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்தோ தமிழ்நாட்டில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்கிற பெரிய சதி திட்டத்தோடு அமித்ஷா களமிறங்கி உள்ளதாக ஊடகவியலாளர் செந்தில்வேல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.மதுரையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று சொன்னதன்...
அமித்ஷா வருகை, முருகன் மாநாட்டினால் பாஜகவுக்கு பலனில்லை! தராசு ஷ்யாம் நேர்காணல்!
அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வருவதாலோ, முருகன் மாநாடு நடத்துவதாலோ தமிழ்நாட்டு மக்கள் மதவாத அரசியலுக்கு ஆதரவளிக்க மாட்டார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழக வருகை மற்றும் முருகன் மாநாடு நடத்துவதன் பின்னணி குறித்து மூத்த...
ஸ்டாலின் ரூட் க்ளியர்! பரிதவிக்கும் அதிமுக – பாஜக!
2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 30 இடங்களுக்கு மேல் தரப்படாது. அதனை பாஜக ஏற்க மறுத்தால் எடப்பாடி கூட்டணியில் இருந்து விலகி விடுவார் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.அதிமுக கூட்டணியில் பாஜக 50 இடங்கள் கேட்பது...
━ popular
மாவட்டம்
திருச்சியில் தவெக அலுவலகத்தில் தீ வைப்பு… பாதுகாப்பு கோரி தேர்தல் ஆணையத்திடம் முறையீடு
2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற தீவைத்தல் சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட...
