கட்டுரை

​மே தினத்தின் இரத்த சாட்சிகள்: ஹேமார்க்கெட் போராட்டத்தின் வரலாறு

​மே-1 என்பது வெறும் கொண்டாட்ட நாள் மட்டுமல்ல; அது உழைப்பாளர் வர்க்கத்தின்...

மே-1 உழைப்பாளர் தினம்: உழைப்பின் உயர்வைப் போற்றுவோம்

மே 1 - சர்வதேச உழைப்பாளர் தினம் (May Day) உலகெங்கிலும்...

மீண்டும் மு.க.ஸ்டாலின் ஆட்சி – கருத்து கணிப்பு முடிவு

தமிழகத்தின் 2026 சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, தற்போதைய சூழலில் முதலமைச்சர் மு.க....

20 வருட கொடுமை! பெரியப்பாவின் சாதி வெறி! கொதிக்கும் கரு.பழனியப்பன்!

தான் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டதால் கடந்த 20 ஆண்டுகளாக தனது பெரியப்பா பழ.கருப்பையா குடும்ப நிகழ்வுகளில் தங்களை புறக்கணித்து வருவதாக இயக்குநர் கரு.பழனியப்பன் வேதனை தெரிவித்துள்ளார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு கலைஞர் பிறந்தநாள் விழா மேடையில் பேசிய இயக்குநர்...

ஸ்டாலினின் பக்கா ரூட்! அதிமுகவின் மெகா கூட்டணி கணக்கு என்ன? உடைத்துப்பேசும் லெட்சுமணன்!

தமிழ்நாட்டில் இன்றைய சூழலில் திமுக கூட்டணிதான் வலிமையான கூட்டணி என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.திமுக பொதுக்குழுவில் முதலமைச்சரின் உரை மற்றும் திமுக அரசின் மீது உள்ள விமர்சனங்கள் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் பிரபல யூடியுப் சேனல் ஒன்றுக்கு...

அதிமுக கூட்டணிக்கு நெருக்கடி! வார் ரூம் சேட்டைகளை உடைத்து சொல்லவா?

தேமுதிக உடன் கூட்டணி அறிவிப்பை அந்த கட்சியினரின் ஒப்புதல் இன்றி அதிமுக வெளியிட்டுள்ளது மிகவும் தவறானது என்று  மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.அதிமுக - தேமுதிக இடையிலான ராஜ்யசபா தேர்தல் இடம் ஒதுக்கீடு விவகாரம் மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் குறித்து...

ஒரே சீட்டில் அமித்ஷா திட்டம் காலி! தேமுதிகவை தூக்கிய ஸ்டாலின்!

அதிமுக கூட்டணியில் ராஜ்யசபா இடம் கிடைக்காததால் அதிருப்தியில் உள்ள தேமுதிகவை, திமுக கூட்டணியில் இணைக்க முயற்சித்து வருகிறது. அதற்காக செல்வப்பெருந்தகை மூலம் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.ராஜ்யசபா சீட் விவகாரத்தில் அதிமுக - தேமுதிக...

சுட்டுவீழ்த்தப்பட்ட 5 விமானங்கள்! உண்மையை சொன்ன ஜெனரல்! கடும் கோபத்தில் மோடி!

பாகிஸ்தானுடனான மோதலில் இந்தியாவின் 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக முப்படை தலைமை தளபதி ஒப்புக்கொண்டுள்ளார் என்றும், இதன் மூலம் மோடியை ஹீரோவாக முன்னிறுத்தி மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரத்து ஆப்பு வைக்கப்பட்டு உள்ளதாகவும் மூத்த பத்திரிகையாளர் நாதன் தெரிவித்துள்ளார்.இந்திய போர் விமானங்கள்...

அந்த சாரை கண்டு பிடிச்சாச்சு ! 11 சாட்சிகள்! செல்டவர் ரகசியம்!  உடைத்துப்பேசும் சுபேர்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளதாகவும், இதன் மூலம் அந்த சார் ஞானசேகரன் தான் என்று உறுதியாகி உள்ளதாகவும் மூத்த பத்திரிகையாளர் சுபேர் தெரிவித்துள்ளார்.அண்ணா பல்கலை. மாணவி வழக்கு தீர்ப்பு மற்றும் யார்...

ஸ்டாலினின் மைக்ரோ மூவ்! இனி கோமாளிகள் காலி! கணக்கை சொல்லும் ஷ்யாம்!

எம்.ஜி.ஆர் வாக்குகளை கவர அவரது பிறந்தநாளுக்கு அரசு விடுமுறை, ஜெயலலிதா வாக்கு வங்கியான பெண்களை கவர மாதம் ஆயிரம் ரூபாய், இலவச பேருந்து பயணம் என பல்வேறு திட்டங்களை திமுக செயல்படுத்தி வருவதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.திமுக...

“கோமாளிங்க… மீண்டும் ஆட்சி”… முதலமைச்சரின் நேர்மை! எடப்பாடி அட்டாக்! புட்டுபுட்டுவைத்த லக்ஷ்மணன்!

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்று நான் சொல்ல மாட்டேன் என்று திமுக பொதுக்குழுவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளதன் மூலம், அவர் எதிரிகள் உள்ளார்கள் என்று ஒப்புக்கொண்டிருக்கிறார். இது ஒரு தலைவருக்கு இருக்க வேண்டிய அடிப்படை பண்பு...

ஸ்டாலின்தான் ஜெயிக்கப் போகிறார்! மோடிக்கு கிடைத்த ரிப்போர்ட்! அடித்துச்சொல்லும் ரவீந்திரன் துரைசாமி!

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக முன்னிலை வகிப்பதாக இந்தியா டுடே நாளிதழில் கருத்துக்கணிப்புகள் வந்துள்ளதாகவும், இதனை மோடி நம்புவதாகவும் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.asஇந்தியா டுடே, ரங்கராஜ் பாண்டே ஆகியோரது கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து ரவீந்திரன் துரைசாமி பிரபல யூடியூப்...

ராஜ்யசபா தேர்தல்! எடப்பாடி புது பார்முலா! ரூட்டை மாற்றிய பிரேமலதா!

அதிமுக சார்பில் 2026ல் ராஜ்யசபா சீட் வழங்கப்படும் என்கிற அறிவிப்பை பிரேமலதா ஏற்காததன் மூலம் அவர் திமுகவுக்கான கூட்டணி கதவை திறந்துவிட்டுள்ளார் என்று திராவிட இயக்க  ஆய்வாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.அதிமுக சார்பில் தேமுதிகவுக்கு ராஜ்யசபா இடம் வழங்காததன் பின்னணி...

━ popular

திருச்சியில் தவெக அலுவலகத்தில் தீ வைப்பு… பாதுகாப்பு கோரி தேர்தல் ஆணையத்திடம் முறையீடு

2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற தீவைத்தல் சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட...