கட்டுரை

​மே தினத்தின் இரத்த சாட்சிகள்: ஹேமார்க்கெட் போராட்டத்தின் வரலாறு

​மே-1 என்பது வெறும் கொண்டாட்ட நாள் மட்டுமல்ல; அது உழைப்பாளர் வர்க்கத்தின்...

மே-1 உழைப்பாளர் தினம்: உழைப்பின் உயர்வைப் போற்றுவோம்

மே 1 - சர்வதேச உழைப்பாளர் தினம் (May Day) உலகெங்கிலும்...

மீண்டும் மு.க.ஸ்டாலின் ஆட்சி – கருத்து கணிப்பு முடிவு

தமிழகத்தின் 2026 சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, தற்போதைய சூழலில் முதலமைச்சர் மு.க....

மதுரை பொதுக்குழு! திமுகவின் அதிபயங்கர திட்டம்! கிடைக்கப் போகும் பலன் என்ன?

மதுரை மக்களிடையே கடந்த காலங்களில் உள்ள திமுக மீதான கசப்புணர்வை போக்கவும், பாஜகவின் வளர்ச்சியை தடுக்கும் விதமாகவே திமுக பொதுக்குழு மதுரையில் கூட்டப்பட்டாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.மதுரையில் திமுக பொதுக்குழு நடைபெற்றது குறித்தும், அதற்கான நோக்கம்  குறித்தும் மூத்த...

ஆட்டத்தை ஆரம்பித்த ஸ்டாலின்! வாயடைத்த எடப்பாடி!

இரட்டை இலை சின்னத்தை வைத்துக்கொண்டு தேர்தலில் 10 முறை தோற்றவர்கள் எடப்பாடி பழனிசாமி என்று மருத்துவர் காந்தராஜ் விமர்சித்துள்ளார்.மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டம் குறித்தும், ஆபரேணன் சிந்தூர் நடவடிக்கைகள் குறித்தும் மருத்துவர் காந்தராஜ் யூடியுப் சேனல் ஒன்றுக்கு அளித்த...

அதிமுக ராஜ்யசபா வேட்பாளர் தேர்வு பின்னணி! தேமுதிகவுக்கு அல்வா கொடுத்த இபிஎஸ்!

அதிமுகவில் ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் ஏராளமான களேபரங்கள் நடைபெறுவதாகவும், அன்புமணியை எம்.பி. ஆக்க பாஜக பரிந்துரை செய்துள்ளதாகவும் மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.அதிமுகவில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், இது...

பாட்டிலை தூக்கியது சௌமியாதான்! ராமதாசுக்கும் மரண அடி! உண்மையை உடைக்கும் காடுவெட்டி மனோஜ்!

2 ஆண்டுகள் வகித்த தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கியதால் வேதனைப்படும் அன்புமணி, 20 ஆண்டுகளாக தலைவராக இருந்த ஜி.கே.மணியை திடீரென பொறுப்பில் இருந்து நீக்கியது ஏன் என்று காடுவெட்டி குருவின் மருமகன் காடுவெட்டி மனோஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.ராமதாஸ் - அன்புமணி...

பாஜகவை எதிர்க்கும் ராமதாஸ்! இறுதியில் வெல்வது யார்? உடைத்துப் பேசும் தராசு ஷ்யாம்!

ராமதாஸ், அன்புமணி மீது வைத்துள்ள குற்றச்சாட்டுகள் காரணமாக அவருக்கு அதிமுகவிடம் இருந்து ராஜ்யசபா எம்.பி இடம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக  மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.பாமகவில் நடைபெறும் மோதல்கள் குறித்தும், அதிமுகவின் எம்.பி சீட் ஒதுக்கீடு தொடர்பாகவும் தராசு...

ராமதாசின் முடிவு இதுதான்! அன்புமணி யோசிக்க வேண்டும்! அய்யநாதன் நேர்காணல்!

மருத்துவர் ராமதாஸ் - அன்புமணி இடையிலான பிரச்சினையில் பாஜகவின் தலையீடு இருப்பதாகவும், அவர்கள் அன்புமணிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் மூத்த பத்திரிகையாளர் அயயநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.மருத்துவர் ராமதாஸ் - அன்புமணி இடையிலான பிரச்சினை குறித்தும், அதன் பின்னணி குறித்தும் மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன்...

பாமக தலைவராகும் ஜி.கே.மணி?  அன்புமணி திட்டங்களை தவிடு பொடியாக்கும் ராமதாஸ்!

பாமகவில் நடைபெறும் பிரச்சினைகளுக்கு தீர்வு என்பது ராமதாசின் பேச்சை கேட்டு, அன்புமணி அரசியலில் இருந்து விலகுவதுதான் என்று அனைத்து இந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சி தலைவர் சி.என்.ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.ராமதாஸ் - அன்புமணி மோதலின் அடுத்தக்கட்ட  நகர்வுகள் குறித்து சி.என்.ராமமூர்த்தி யூடியூப்...

ராமதாசை அடித்த சவுமியா! தைலாபுரம் மர்மங்கள்! உடைத்து பேசிய சி.என்.ராமமூர்த்தி!

பாமக சட்டவிதிகளின்படி நிறுவனர் ராமதாசுக்குதான் அதிகாரங்கள் உள்ளன. எனவே அன்புமணி நான் தான் தலைவர் என்று சொல்வது செல்லுபடி ஆகாது  என்றும் அனைத்து இந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சி தலைவர் சி.என்.ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.பாமகவில் நடைபெறும் தந்தை - மகன் இடையிலான...

எம்.பி ஆகிறார் சௌமியா? நாடகம் போடும் தந்தை – மகன்! இயக்குவது அமித்ஷா!

அதிமுகவிடம் உள்ள மாநிலங்களை சீட்டுகளில் ஒன்று சௌமியா அன்புமணிக்கு வழங்க பேச்சுவார்தை தீவிரமாக நடைபெற்று வருவதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.பாமகவில் தந்தை - மகன் இடையே நடைபெற்று வரும் மோதல் குறித்தும், அதிமுகவின் ராஜ்யசபா இடங்களுக்கான வேட்பாளர் தேர்வு...

போலீஸ் பாதுகாப்பில் ராமதாஸ்! அன்புமணி டாஸ்க் என்ன என்று தெரியுமா?

பாட்டாளி மக்கள் கட்சியை தின்று செரிப்பது தான் பாஜகவின் திட்டம். அதற்கான 60 சதவீத வேலைகளை அந்த கட்சி பார்த்துவிட்டது என்று திராவிட இயக்க ஆய்வாளர் வல்லம் பஷீர் குற்றம்சாட்டியுள்ளார்.மருத்துவர் ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் மோதலின் பின்னணி மற்றும்...

━ popular

திருச்சியில் தவெக அலுவலகத்தில் தீ வைப்பு… பாதுகாப்பு கோரி தேர்தல் ஆணையத்திடம் முறையீடு

2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற தீவைத்தல் சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட...