spot_imgspot_img

ஆன்மீகம்

ஆரோக்கியம் தரும் ஆதித்தன்: 2026 ரத சப்தமி வழிபாட்டு ரகசியங்கள்

சூரிய பகவானின் பிறந்தநாளா கப்போற்றப்படும் ரத சப்தமி, ஆன்மீக ரீதியாகவும் அறிவியல்...

தமிழகத்தின் மங்கலக் காப்பு: போகிப் பண்டிகையும் கொங்கு மண்டலத்தின் தனித்துவமும்

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் தொடக்கமே 'போகி' பண்டிகைதான். "பழையன கழிதலும்,...

பொங்கலும் மோட்சமும்: சூரியப் பாதையில் சொர்க்க வாசல்

தமிழர் திருநாளாம் பொங்கல், அறுவடைத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. உழைத்த மண்ணுக்கும், உயிர்...

ஆருத்ரா தரிசனம் : பக்தியின் பின்னே ஒளிந்திருக்கும் ஆரோக்கியமும் ரகசியமும்

மார்கழி மாதத்தின் பௌர்ணமி திதியும், திருவாதிரை நட்சத்திரமும் இணையும் நாளில் கொண்டாடப்படுவது...

லக்ஷ்மியும், குபேரனும் எப்போதும் வீட்டில் தங்க… தீபாவளிக்கு இதை வாங்குங்கள்..!

இந்து புராணங்களில், செல்வத்தின் தெய்வமான லக்ஷ்மியையும், கடவுள்களின் பொருளாளரான குபேரனையும் ஆண்டு முழுவதும் தங்கள் வீடுகளில் தங்குமாறு அழைக்க மக்கள் தீபாவளிக்கு தங்கம் வாங்கும் சடங்குகளை நடத்துகிறார்கள்.பூமிக்கு தங்கம் எப்படி வந்தது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? எவ்வளவு தங்கம்...

சிதம்பரம் நடராஜர் கோயில்; நீதிமன்றம் புதிய உத்தரவு

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சிதம்பரம் நடராஜர் கோவில் சொந்தமாக, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரியில் காரைக்கால் மாவட்டத்திலும், 3 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்...

திருப்பதி லட்டில் குட்கா – பக்தர்கள் மனதை புண்படுத்திய செயல்

திருப்பதி லட்டு பிரசாத தயார் செய்யப்பட்ட நெய்யில் விலங்குகள் கொழுப்பு கலக்கப்பட்ட சர்ச்சை முடிவதற்குள் சாமி தரிசனத்திற்கு பிறகு வழங்கப்பட்ட லட்டில் குட்கா பாக்கெட் இருந்ததை கண்டு தெலுங்கானா பக்தர் அதிர்ச்சி அடைந்தார் .திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதம்...

திருப்பதியில் மீண்டும் புனித தன்மையுடன் லட்டு தயாரிப்பு – முதல்வர் சந்திரபாபு நாயுடு தகவல்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மீண்டும் புனித தன்மையுடன் லட்டு தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுவதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். மேலும் கடந்த ஆட்சியில் செய்த தவறை ( தோஷத்தை ) எவ்வாறு பரிகாரம் செய்வது என்பது ஜீயர்கள், சனாதன பண்டிதர்கள்,...

தோசையை பிரசாதமாக தரும் கோவில்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

புரட்டாசி மாதம் முதல் நாள் இன்று.   திருவேங்கடமுடையான் அவதரித்த மாதம் இது.  எனவே புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாட்டுக்கு உரியது என்பது நம்பிக்கை.  திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் என்றாலே லட்டு தான் ஞாபகத்திற்கு வருகிறது.அவ்வாறே பிரசாதம் என்றால்  லட்டு,...

வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டுத்திருவிழா கொடியேற்றம்

கோலாகலமாக துவங்கும் உலகப்புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டுத்திருவிழா கொடியேற்றத்தை காண வேளாங்கண்ணியில் குவிந்துள்ள பல லட்சம் பக்தர்கள்கீழ்திசை நாடுகளின் லூர்து நகர் என்றழைக்கப்படும், உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக...

நிறை புத்தரிசி பூஜை: சபரிமலை நாளை நடை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை (ஆகஸ்ட் -11) திறக்கப்படவுள்ளது. நிறைபுத்தரிசி பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை  மாலை திறக்கப்படுகிறது.சபரிமலையில் வருடம்தோறும் ஆடி மாதத்தில் நிறைபுத்தரிசி பூஜை நடைபெறுவது வழக்கம். நாட்டில் விவசாயம் செழித்து வறுமை நீங்குவதற்காக...

சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் நுழைவு வாயிலில் லாரி மோதியது : பக்தர்கள் அதிர்ச்சி

திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் நால்ரோடு பகுதியில் உள்ள மாரியம்மன் திருக்கோவிலுக்கு சொந்தமான நுழைவாயிலில் கனரக லாரி மோதியதில் இடது புறம் தூண் விரிசல் ஏற்பட்டுள்ளது. எப்பொழுது வேண்டுமானாலும் விழும் அபாயம் . சக்தி ஸ்தளங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாக...

திருத்தணி முருகன் கோவில் சிறப்பு தரிசன கட்டணம் குறைப்பு – அமைச்சர் சேகர்பாபு

திருத்தணி முருகன் கோவில் சிறப்பு தரிசன கட்டணம் குறைக்க அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார். கார்த்திகை அல்லது கார்த்திகை நட்சத்திரம் ஒவ்வொரு மாதமும் வருகிறது, அத்தகைய நாட்கள் அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் மற்றும் சடங்குகளால் குறிக்கப்படுகின்றன. இருப்பினும், ஆடி மாதத்தின்...

திருப்பதி ஏழுமலையான் கோயில் செப்டம்பர் மாத தரிசன டிக்கெட்

 திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் மாதத்திற்கு சுவாமி தரிசனத்திற்கான டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்ட சில நிமிடங்களில் முன்பதிவு செய்து  பக்தர்கள்.திருமலை திருப்பதி தேவஸ்தானம் செப்டம்பர் மாதத்திற்கான தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிட்டுள்ளது. இதில் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ரதீப...

━ popular

திமுக, காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டில் நீடித்த இழுபறி முடிவுக்கு வந்தது!!

திமுக, காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டில் நீடித்த இழுபறி ப.சிதம்பரம் நடத்திய பேச்சுவாா்த்தையின் மூலம் முடிவுக்கு வந்தது.திமுகவுடன் கூட்டணி தொடா்வது அவசியம் என்று தமிழ் நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை வலியுறுத்தி வந்ததையடுத்து, கே.சி.வேணுகோபால்,...