ஆன்மீகம்

திருச்செந்தூரில் குவிந்த திருமண ஜோடிகள்…கோவில் வளாகம் முழுவதும் பரபரப்பு…

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரை மாத வளர்பிறை முகூர்த்த தினம்...

மதுரை சித்திரை திருவிழா – வைகையில் இறங்கும் கள்ளழகர்…

மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும்...

குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா கோலாகல கொண்டாட்டம்…

குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா முன்னிட்டு தேர் திருவிழா நடைபெற்றது....

திருத்தணி: புலி வாகனத்தில் உற்சவர் வீதியுலா – பக்தர்கள் மஞ்சள் நீர் ஊற்றி கோலாகல கொண்டாட்டம்

திருத்தணி முருகன் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ பெருவிழாவில் புலி வாகனத்தில்...

60 நாட்களுக்கு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சபரிமலையில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு விழாவை ஒட்டி தமிழ்நாட்டின் பல நகரங்களில் இருந்து 60 நாட்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.SETC சார்பில் வரும் 15ம் தேதி முதல் அடுத்தாண்டு ஜனவரி 16ம் தேதி வரை சென்னை, திருச்சி,...

டெல்லியில் கந்த சஷ்டி விழாவில் காவடி எடுத்த முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா

டெல்லி மலை மந்திர் முருகன் கோவிலில் நடந்த கந்த சஷ்டி விழாவில் காவடி எடுத்து வழிப்பட்ட டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா .தலைநகர் டெல்லியில் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற உத்தர சுவாமி மலை கோவில் கந்தசஷ்டி...

கந்த சஷ்டி சூரசம்ஹாரம் – அரோகரா சரண கோஷங்களுடன் வருகை தந்த முருக பெருமான்

திருச்செந்தூரில் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கடல் அலைக்கு போட்டியாக கரையில் குவிந்துள்ளனர். சூரசம்காரத்தை கான வந்த ஒரு பக்தர் அவருயை அனுபவத்தை பகிர்ந்துள்ளார்குழந்தை இல்லாம 7 வருசமா இந்த...

வாழ்க்கைக்கு புத்தர் காட்டும் வழிமுறைகள்

புத்தர் மானுடத்தின் ஒருமையை, சமத்துவத்தை பிரகடனப்படுத்தியவர்,சாதி, இன ஏற்றத்தாழ்வைக் கடுமையாக எதிர்த்தவர்.அனைத்து மனிதர்களும் ஒரே உயிரியல் வகையைச் சார்ந்தவர்கள் என சுட்டிக் காட்டியவர்.'கீழ் சாதி' எனப்படும் ஒருவன் உண்டாக்கும் தீ மேல் சாதி எனப்படும் ஒருவன் உண்டாக்கும் தீ போலவே...

தரையில் படுத்து… மாடுகளின் காலில் மிதிபடும் விநோத வழிபாடு

மத்தியப்பிரதேசத்தில், உஜ்ஜயினி நகருக்கு அருகில் உள்ள பிடவாட் கிராமத்தில் ஒரு தனித்துவமான பாரம்பரியம் விழா நிகழ்த்தப்படுகிறது. இதில், பலர் தரையில் படுத்திருக்க, டஜன் கணக்கான பசு மாடுகள் அவர்களை கடந்து சென்றன. இந்த சடங்கின் மூலம் தங்களின் விருப்பங்கள் நிறைவேறுவதாகவும்,...

15 அடி உயரத்தில் மலேசியா சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வேல்

மலேசியாவில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நிறுவுவதற்காக நாச்சியார் கோயிலில் தயாரிக்கப்பட்ட பிரமாண்ட வெண்கல வேல்.15 அடி உயரத்தில், 175 கிலோ எடையில் இந்த வேல் தயாரிக்கப்பட்டுள்ளது. வேலின் தலைப்பகுதி மட்டும் 6 அடிக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் மலேசியாவிற்கு...

லக்ஷ்மியும், குபேரனும் எப்போதும் வீட்டில் தங்க… தீபாவளிக்கு இதை வாங்குங்கள்..!

இந்து புராணங்களில், செல்வத்தின் தெய்வமான லக்ஷ்மியையும், கடவுள்களின் பொருளாளரான குபேரனையும் ஆண்டு முழுவதும் தங்கள் வீடுகளில் தங்குமாறு அழைக்க மக்கள் தீபாவளிக்கு தங்கம் வாங்கும் சடங்குகளை நடத்துகிறார்கள்.பூமிக்கு தங்கம் எப்படி வந்தது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? எவ்வளவு தங்கம்...

சிதம்பரம் நடராஜர் கோயில்; நீதிமன்றம் புதிய உத்தரவு

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சிதம்பரம் நடராஜர் கோவில் சொந்தமாக, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரியில் காரைக்கால் மாவட்டத்திலும், 3 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்...

திருப்பதி லட்டில் குட்கா – பக்தர்கள் மனதை புண்படுத்திய செயல்

திருப்பதி லட்டு பிரசாத தயார் செய்யப்பட்ட நெய்யில் விலங்குகள் கொழுப்பு கலக்கப்பட்ட சர்ச்சை முடிவதற்குள் சாமி தரிசனத்திற்கு பிறகு வழங்கப்பட்ட லட்டில் குட்கா பாக்கெட் இருந்ததை கண்டு தெலுங்கானா பக்தர் அதிர்ச்சி அடைந்தார் .திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதம்...

திருப்பதியில் மீண்டும் புனித தன்மையுடன் லட்டு தயாரிப்பு – முதல்வர் சந்திரபாபு நாயுடு தகவல்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மீண்டும் புனித தன்மையுடன் லட்டு தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுவதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். மேலும் கடந்த ஆட்சியில் செய்த தவறை ( தோஷத்தை ) எவ்வாறு பரிகாரம் செய்வது என்பது ஜீயர்கள், சனாதன பண்டிதர்கள்,...

━ popular

”நமது நாட்டின் இளைஞர்களை ஏமாற்ற கூடாது..” – NEET தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடு விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் தேசிய தேர்வு முகமைக்கு (NTA) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது....