ஆவடி
ஆவடியில் நடுரோட்டில் மோதிக்கொண்ட கல்லூரி மாணவர்கள்… வீடியோ எடுத்த செய்தியாளர்களைப் பார்த்ததும் ஓட்டம்!
சென்னை ஆவடி அருகே கல்லூரி மாணவர்கள் ஒருவரை ஒருவர் நடுரோட்டில் சரமாரியாகத்...
எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றுங்கள் – ஆவடி எம்.எல்.ஏ விடம் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை
ஆவடி என்.எம். சாலை விரிவாக்கம் என்கிற பெயரில் கட்டிடங்களை இடிக்க நெடுஞ்சாலைத்துறை...
ஆவடி தொகுதியில் அரசு அலுவலகங்களில் முதல்வர் புகைப்படம் பொருத்தும் பணி தீவிரம்
ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு கட்டிடங்களில்,...
ஆவடி சட்டமன்ற உறுப்பினராக ரமேஷ்குமார் பதவியேற்பு: தமிழக அரசியலில் புதிய மாற்றம்
2026 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ஆவடி தொகுதியில்...
இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் லாரியின் டயருக்கு அடியில் சிக்கி பலி
ஆவடி அடுத்த பட்டாபிராமில் இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் லாரியின் டயருக்கு அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆவடி அடுத்த பட்டாபிராம் மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்,...
ஆவடி அருகே ரயில்வே ஊழியர் தூக்கிட்டு தற்கொலை!
ஆவடி அருகே திருமுல்லைவாயலில் குடும்ப பிரச்சனை காரணமாக ரயில்வே ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், சிவசக்தி நகர், 60 அடி சாலையில் வசிப்பவர் சுராஜ் குமார் (29) சென்னை ஒன்றிய அரசு...
ஆவடியில் காதல் தகராறில் காவலர் தூக்கிட்டு தற்கொலை!
ஆவடி அருகே காதலர் தகராறில் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சக காவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,ஆவடி அடுத்த சத்தியமூர்த்தி நகர் பகுதியில் அமைந்திருக்க கூடிய காவலர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் விக்னேஷ்-27 மணலி பகுதியில் அமைந்திருக்கும் உதவி...
ஆவடி அருகே சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட நடைபாதை கடைகள் அகற்றம்!
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே சாலைகளில் அதிக விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில் சாலைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட நடைபாதை கடைகளை நெடுஞ்சாலை துறை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள்
அகற்றினர்.திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட சுற்று பகுதிகளில் கடந்த ஒரு...
ஆவடியில் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார் நாசர்
ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து முகாமை எம்எல்ஏ நாசர் தொடங்கி வைத்தார்.போலியோ சொட்டு மருந்து முகாம் 1995-ம் வருடம் முதல் ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் முழுவதும் சிறப்பாக நடைபெறுகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று மார்ச் 3...
பங்குசந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் தருவதாக கூறி மோசடி – மேலும் ஒருவர் கைது!
பங்குசந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் தருவதாக கூறி சுமார் 65 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த மற்றொரு நபரை போலீசார் கைது செய்தனர்.திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியை சேர்ந்த முகமது அமீன். தனியார் நிறுவனத்தில்...
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை!
ஆவடியில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்பட்டால் காவல் எண் 100ஐ தொடர்பு கொண்டால் உடனடியாக சரி செய்யப்படும் என காவல் ஆணையர் சங்கர் தெரிவித்துள்ளார்.கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில்...
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பரிசு
ஆவடி அருகே தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பென்சில் தொகுப்புகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.ஆவடி அடுத்த திருநின்றவூர் தனியார் பள்ளியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி இன்று 12...
ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் குடிநீர் சுத்திகரிகப்பு இயந்திரத்தில் எலி – பொதுமக்கள் அதிர்ச்சி
ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் தாகம் தீர்க்க அமைக்கப்பட்டிருக்கும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தின் உள்ளே எலி சுற்றி திரியும் வீடியோ காட்சிகள் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,சென்னை அடுத்த ஆவடி மாநகராட்சி அலுவலகத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்றதழ்கள்,வரி செலுத்த...
ரூ.3.50கோடியில் புதிய நகராட்சி கட்டிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
ஆவடி அருகே 3.50கோடியில் கட்டப்பட்ட புதிய நகராட்சி கட்டிடத்தை காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.ஆவடி அடுத்த திருநின்றவூர் நகராட்சியில் 3 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நகராட்சி கட்டிடத்தை காணொளி காட்சி மூலம்...
━ popular
உலகம்
அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு: ட்ரம்பின் குடியுரிமை ரத்து உத்தரவு செல்லாது!
வாஷிங்டன்: அமெரிக்க மண்ணில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தானாகவே கிடைக்கும் பிறப்புரிமைக் குடியுரிமையை (Birthright Citizenship) ரத்து செய்யக் கோரி அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்த அதிரடி நிர்வாக உத்தரவு செல்லாது என அமெரிக்க...
