ஆவடி

ஆவடி சட்டமன்ற உறுப்பினராக ரமேஷ்குமார் பதவியேற்பு: தமிழக அரசியலில் புதிய மாற்றம்

2026 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ஆவடி தொகுதியில்...

ஒவ்வொரு வேட்பாளரையும் மிகவும் சிந்தித்து தலைவர் தேர்ந்தெடுத்துள்ளார் – ரமேஷ் குமார் பேட்டி

ஒவ்வொரு வேட்பாளரையும் சிந்தித்து தேர்ந்தெடுத்தார் தலைவர் விஜய் மக்கள் பணி செய்ய...

ஆவடி தொகுதியில் அமைச்சர் நாசர் பின்னடைவு – திருவள்ளூரில் த.வெ.க முன்னிலை

ஆவடி தொகுதியில் திமுக வேட்பாளர் அமைச்சர் ஆவடி ச.மு.நாசர் பின்டைவை சந்திதுள்ளாா்.2026...

2026 தேர்தல் – ஆவடியில் சா.மு.நாசர் முன்னிலை

2026 சட்டமன்ற தேர்தலில் ஆவடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்...

ஆட்டோமொபைல் உதிரி பாகங்களை கள்ள சந்தையில் விற்று பண மோசடி செய்தவர் கைது!

போலி மின்னஞ்சல் மூலம் 43 லட்சம் மதிப்புடைய ஆட்டோமொபைல் உதிரி பாகங்களை கள்ள சந்தையில் விற்று பணம் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட அம்பத்தூர் இணை ஆணையர் அலுவலகத்தில், இணைய வழி குற்ற பிரிவு...

ஆவடியில் 10 கோடி ரூபாய் பண மோசடி செய்த நபர் கைது!

ஆவடியில் 10 கோடி ரூபாய் பண மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.ஆவடி பகுதியை சேர்ந்தவர் கஸ்பர். இவர் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் கடந்த, 2015 ஆம் ஆண்டு ஜி...

ஆவடியில் ரூ.45 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அதிநவீன மருத்துவமனை

ஆவடியில் ரூ.45 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அதிநவீன மருத்துவமனையை ஆவடி எம்எல்ஏ நாசர் திறந்து வைத்தார்.திருவள்ளூர் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அடுத்து உதயமானது ஆவடியில் அதிநவீன மருத்துவமனை.. 45 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட ஆவடி அரசு பொது...

திருமுல்லைவாயலில் ஒரு குடும்பத்தை கொலை செய்ய முயன்ற கொலையாளியை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்

முகமூடி அணிந்து வந்து குடும்பத்தையே தீர்த்து கட்ட நினைத்த கொலையாளியை ஒரு மாதமாகியும் பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் திருக்குறள் மெயின் ரோட்டை சேர்ந்தவர் மாதவன்/65.சென்னை துறைமுகத்தில் கப்பல் மெக்கானிக்காக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர்,...

ஆவடி அருகே பண மோசடி செய்த பெண் கைது!

ஆவடி அருகே திருநின்றவூரில் பண மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.ஆவடியை அடுத்து திருநின்றவூர் சுதேசி நகர் பகுதியை சேர்ந்த தேவிகா (39) ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்று...

ஆவடியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மாரத்தான் போட்டி!

ஆவடியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மாரத்தான் போட்டியில், 2000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை ரன்னர்ஸ் அம்பத்தூர் அரிமாஸ் சார்பில் மாபெரும் மாரத்தான் போட்டி, ஆவடி அஜய் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. 10கிமீ, 5கிமீ...

திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக தேர்தல் பணிக்கான “வார் ரூம்” திறப்பு!

2024 மக்களவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக தேர்தல் பணிக்கான "வார் ரூம்" திறக்கப்பட்டுள்ளது.திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில் ஆவடி ரயில் நிலையம் அருகே திமுக அலுவலகத்தில்...

இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் லாரியின் டயருக்கு அடியில் சிக்கி பலி

ஆவடி அடுத்த பட்டாபிராமில் இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் லாரியின் டயருக்கு அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆவடி அடுத்த பட்டாபிராம் மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்,...

ஆவடி அருகே ரயில்வே ஊழியர் தூக்கிட்டு தற்கொலை!

ஆவடி அருகே திருமுல்லைவாயலில் குடும்ப பிரச்சனை காரணமாக ரயில்வே ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், சிவசக்தி நகர், 60 அடி சாலையில் வசிப்பவர் சுராஜ் குமார் (29) சென்னை ஒன்றிய அரசு...

ஆவடியில் காதல் தகராறில் காவலர் தூக்கிட்டு தற்கொலை!

ஆவடி அருகே காதலர் தகராறில் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சக காவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,ஆவடி அடுத்த சத்தியமூர்த்தி நகர் பகுதியில் அமைந்திருக்க கூடிய காவலர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் விக்னேஷ்-27 மணலி பகுதியில் அமைந்திருக்கும் உதவி...

━ popular

ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் புதிய முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நிர்வாக அமைப்பில்...