ஆவடி

ஆவடியில் மீண்டும் மாஃபா. பாண்டியராஜன் போட்டியா? – பீதியில் திமுக நிர்வாகிகள்

ஆவடி சட்டமன்றத் தொகுதியில் மாஃபா. பாண்டியராஜன் மீண்டும் போட்டியிடுகிறாரா? அப்படியே போட்டியிட்டால்...

விஜய் எளிமையான, மென்மையான மனிதர்… நடனம் ஆடுவதில் ஜூனியர் என்.டி.ஆர் – தமன்னா புகழாரம்

வேல் டெக் பல்கலை கழகத்தில் நடைபெற்ற 2026 லவாசா அறிவியல் மற்றும்...

ஆவடி: கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி கைது!!

ஆவடி அருகே கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த பெண் கைது...

டயலாக் பேசுவது வேறு மேடை, உண்மையான கொள்கையை பேசுவது திமுக மேடை – நடிகர் சத்தியராஜ்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் புகழரங்கம் நிகழ்ச்சி அம்பத்தூர் கிழக்கு பகுதி...

ரூ.3.50கோடியில் புதிய நகராட்சி கட்டிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

ஆவடி அருகே 3.50கோடியில் கட்டப்பட்ட புதிய நகராட்சி கட்டிடத்தை காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.ஆவடி அடுத்த திருநின்றவூர் நகராட்சியில் 3 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நகராட்சி கட்டிடத்தை காணொளி காட்சி மூலம்...

கோயம்பேடு முதல் ஆவடி வரை மெட்ரோ ரயில் திட்டம் – பொதுமக்கள் வரவேற்பு

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற பட்ஜெட் தாக்களில் கோயம்பேடு முதல் ஆவடி வரை மெட்ரோ ரெயில் திட்டம் அறிவிக்கப்பட்டது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024- 2025 ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று...

மாநகராட்சி ஒப்பந்த மேற்பார்வையாளர் மீது சரமாரி அரிவாள் வெட்டு – போலீஸ் விசாரணை

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே மாநகராட்சி ஒப்பந்த மேற்பார்வையாளரை மர்ம நபர்கள் சிலர் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், அய்யனார் தெருவைச் சேர்ந்தவர் சையது இப்ராஹிம்(44). இவர், ஆவடிக்கு உட்பட்ட...

565 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார் நாசர்!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட 41வது வார்டு பகுதியில் 40 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்தை ஆவடி சட்டமன்ற உறுப்பினர் நாசர் திறந்து வைத்தார்.திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே அரசின் விலையில்லா மிதிவண்டிள் வழங்கும் விழாவில்...

போதை விழிப்புணர்வு குறித்து பெண் காவலர் பாடிய பாடல் வைரல்!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் போதை விழிப்புணர்வு குறித்து பெண் காவலர் பாடிய பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட முத்தாபுதுபேட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் இரண்டாம் நிலை காவலர் சசிகலா, போதை இல்லா...

லஞ்சம் கொடுக்காததால் வருவாய் துறை அதிகாரிகள் கடைக்கு சீல்!

சென்னை அம்பத்தூர் அருகே முகப்பேர் கிழக்கு பகுதியில் பாபு சிங் என்பவர்  பிளாஸ்டிக் மற்றும் எசன்ஸ் பொருள் விற்பனை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 10 ம் தேதி  இவரின் கடைக்கு வந்த மூன்று பேர் தாங்கள் கடையில்...

அண்ணாமலை வருகையையொட்டி அனுமதியின்றி வைக்கப்பட்ட பாஜக பேனர்கள் அகற்றம்

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் அண்ணாமலை வருகையை முன்னிட்டு அனுமதியின்றி வைக்கப்பட்ட பாஜக பேனர்களை காவல்துறையினர் அகற்றி வருகின்றனர்.தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் எனும் தலைப்பில் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இதனிடையே திருவள்ளூர் மாவட்டம்...

வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்ட மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி பேரணி!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி இந்து கல்லூரி அருகே வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்ட மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் பேரணியில் ஈடுபட்டனர்.நீதிமன்றம் செல்லும் தங்களின் உயிருக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்ட மசோதாவை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி...

சாலையோரம் நின்ற லாரி மீது இரண்டு லாரிகள் மோதி விபத்து

ஆவடி அருகே மீஞ்சூர் வண்டலூர் வெளிவட்ட சாலையில் டீசல் இல்லாமல் நின்று கொண்டிருந்த லாரி மீது இரண்டு லாரி மோதி விபத்து நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை ஆவடி அடுத்த மோரை அருகே மீஞ்சூர் வண்டலூர் தேசிய...

ஆவடியில் பள்ளி மாணவர்களின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!

ஆவடியில் சாலை விபத்துகளை முற்றிலும் தவிர்க்கும் வகையில், ஆவடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் தலைமையில், பள்ளி மாணவர்களின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.சென்னை அருகே ஆவடி செக்போஸ்ட் பகுதி சிக்னலில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ. மாணவிகள்...

━ popular

அமலாக்கத் துறையை அரசியல் மிரட்டலுக்கு பயன் படுத்தக்கூடாது – எம்.பி.வில்சன்

அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட  கேள்விகளுக்கு நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி அவர்கள் அளித்துள்ள பதிலில், அமலாக்கத் துறை என்பது ஒரு தேவையற்ற பண விரயம் மற்றும் வீண் செலவு என்பதை...