ஆவடி

ஆவடியில் மீண்டும் மாஃபா. பாண்டியராஜன் போட்டியா? – பீதியில் திமுக நிர்வாகிகள்

ஆவடி சட்டமன்றத் தொகுதியில் மாஃபா. பாண்டியராஜன் மீண்டும் போட்டியிடுகிறாரா? அப்படியே போட்டியிட்டால்...

விஜய் எளிமையான, மென்மையான மனிதர்… நடனம் ஆடுவதில் ஜூனியர் என்.டி.ஆர் – தமன்னா புகழாரம்

வேல் டெக் பல்கலை கழகத்தில் நடைபெற்ற 2026 லவாசா அறிவியல் மற்றும்...

ஆவடி: கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி கைது!!

ஆவடி அருகே கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த பெண் கைது...

டயலாக் பேசுவது வேறு மேடை, உண்மையான கொள்கையை பேசுவது திமுக மேடை – நடிகர் சத்தியராஜ்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் புகழரங்கம் நிகழ்ச்சி அம்பத்தூர் கிழக்கு பகுதி...

திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக தேர்தல் பணிக்கான “வார் ரூம்” திறப்பு!

2024 மக்களவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக தேர்தல் பணிக்கான "வார் ரூம்" திறக்கப்பட்டுள்ளது.திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில் ஆவடி ரயில் நிலையம் அருகே திமுக அலுவலகத்தில்...

இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் லாரியின் டயருக்கு அடியில் சிக்கி பலி

ஆவடி அடுத்த பட்டாபிராமில் இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் லாரியின் டயருக்கு அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆவடி அடுத்த பட்டாபிராம் மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்,...

ஆவடி அருகே ரயில்வே ஊழியர் தூக்கிட்டு தற்கொலை!

ஆவடி அருகே திருமுல்லைவாயலில் குடும்ப பிரச்சனை காரணமாக ரயில்வே ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், சிவசக்தி நகர், 60 அடி சாலையில் வசிப்பவர் சுராஜ் குமார் (29) சென்னை ஒன்றிய அரசு...

ஆவடியில் காதல் தகராறில் காவலர் தூக்கிட்டு தற்கொலை!

ஆவடி அருகே காதலர் தகராறில் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சக காவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,ஆவடி அடுத்த சத்தியமூர்த்தி நகர் பகுதியில் அமைந்திருக்க கூடிய காவலர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் விக்னேஷ்-27 மணலி பகுதியில் அமைந்திருக்கும் உதவி...

ஆவடி அருகே சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட நடைபாதை கடைகள் அகற்றம்!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே சாலைகளில் அதிக விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில் சாலைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட நடைபாதை கடைகளை நெடுஞ்சாலை துறை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் அகற்றினர்.திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட சுற்று பகுதிகளில் கடந்த ஒரு...

ஆவடியில் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார் நாசர்

ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து முகாமை எம்எல்ஏ  நாசர் தொடங்கி வைத்தார்.போலியோ சொட்டு மருந்து முகாம் 1995-ம் வருடம் முதல் ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் முழுவதும் சிறப்பாக நடைபெறுகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று மார்ச் 3...

பங்குசந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் தருவதாக கூறி மோசடி – மேலும் ஒருவர் கைது!

பங்குசந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் தருவதாக கூறி சுமார் 65 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த மற்றொரு நபரை போலீசார் கைது செய்தனர்.திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியை சேர்ந்த முகமது அமீன். தனியார் நிறுவனத்தில்...

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை!

ஆவடியில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்பட்டால் காவல் எண் 100ஐ தொடர்பு கொண்டால் உடனடியாக சரி செய்யப்படும் என காவல் ஆணையர் சங்கர் தெரிவித்துள்ளார்.கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில்...

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பரிசு

ஆவடி அருகே தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பென்சில் தொகுப்புகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.ஆவடி அடுத்த திருநின்றவூர் தனியார் பள்ளியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி இன்று 12...

ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் குடிநீர் சுத்திகரிகப்பு இயந்திரத்தில் எலி – பொதுமக்கள் அதிர்ச்சி

ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் தாகம் தீர்க்க அமைக்கப்பட்டிருக்கும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தின் உள்ளே எலி சுற்றி திரியும் வீடியோ காட்சிகள் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,சென்னை அடுத்த ஆவடி மாநகராட்சி அலுவலகத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்றதழ்கள்,வரி செலுத்த...

━ popular

அமலாக்கத் துறையை அரசியல் மிரட்டலுக்கு பயன் படுத்தக்கூடாது – எம்.பி.வில்சன்

அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட  கேள்விகளுக்கு நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி அவர்கள் அளித்துள்ள பதிலில், அமலாக்கத் துறை என்பது ஒரு தேவையற்ற பண விரயம் மற்றும் வீண் செலவு என்பதை...