ஆவடி
ஆவடியில் மீண்டும் மாஃபா. பாண்டியராஜன் போட்டியா? – பீதியில் திமுக நிர்வாகிகள்
News365 -
ஆவடி சட்டமன்றத் தொகுதியில் மாஃபா. பாண்டியராஜன் மீண்டும் போட்டியிடுகிறாரா? அப்படியே போட்டியிட்டால்...
விஜய் எளிமையான, மென்மையான மனிதர்… நடனம் ஆடுவதில் ஜூனியர் என்.டி.ஆர் – தமன்னா புகழாரம்
News365 -
வேல் டெக் பல்கலை கழகத்தில் நடைபெற்ற 2026 லவாசா அறிவியல் மற்றும்...
ஆவடி: கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி கைது!!
News365 -
ஆவடி அருகே கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த பெண் கைது...
டயலாக் பேசுவது வேறு மேடை, உண்மையான கொள்கையை பேசுவது திமுக மேடை – நடிகர் சத்தியராஜ்
News365 -
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் புகழரங்கம் நிகழ்ச்சி அம்பத்தூர் கிழக்கு பகுதி...
பாஜக அரசை வீட்டிற்கு அனுப்பும் வரை திமுக தொண்டர்கள் தூங்கமாட்டார்கள் – உதயநிதி!
ஒன்றிய பாஜக அரசை வீட்டிற்கு அனுப்பும் வரை திமுக தொண்டர்கள் தூங்கமாட்டார்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆவடியில் தேர்தல் பிரச்சாரத்தில் கூறியுள்ளார்.இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திருவள்ளூர் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்திலை...
திருவள்ளூர் எம்.பிக்கள் மக்களுடைய வேண்டுதலுக்காக ஒரு குரலை கூட எழுப்பவில்லை – பாலகணபதி
திருவள்ளூர் எம்.பிக்கள் மக்களுடைய வேண்டுதலுக்காக ஒரு குரலை கூட எழுப்பவில்லை என பாஜக வேட்பாளர் பாலகணபதி ஆவேசமாக பேசியுள்ளார்.திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதியின் தேசிய ஜனநாயக கூட்டணியின் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம்...
தேமுதிக அறிமுக வேட்பாளர் கூட்டத்தில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட முதியவர்
அதிமுக கூட்டணி சார்பில் நடைபெற்ற தேமுதிக அறிமுக வேட்பாளர் கூட்டத்தில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட முதியவரால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணி கட்சி தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பி அறிமுக கூட்டம் ஆவடி பட்டாபிராம்...
லஞ்சம் வாங்கிய ஆவடி இணை சார் பதிவாளர் கையும் களவுமாக சிக்கினார்!
ஆவடி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், இணை சார்ப்பாதிவாளர் அமுல்ராஜ் லஞ்சம் பெறும்போது கையும் களவுமாக சிக்கிக்கொண்டார்.திருவள்ளூர் மாவட்டம் வீராபுரம் பகுதியைச் சார்ந்த கோடீஸ்வரன் என்பவர் தனது இடத்தை ஆவணம் செய்து தருமாறு...
ஆட்டோமொபைல் உதிரி பாகங்களை கள்ள சந்தையில் விற்று பண மோசடி செய்தவர் கைது!
போலி மின்னஞ்சல் மூலம் 43 லட்சம் மதிப்புடைய ஆட்டோமொபைல் உதிரி பாகங்களை கள்ள சந்தையில் விற்று பணம் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட அம்பத்தூர் இணை ஆணையர் அலுவலகத்தில், இணைய வழி குற்ற பிரிவு...
ஆவடியில் 10 கோடி ரூபாய் பண மோசடி செய்த நபர் கைது!
ஆவடியில் 10 கோடி ரூபாய் பண மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.ஆவடி பகுதியை சேர்ந்தவர் கஸ்பர். இவர் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் கடந்த, 2015 ஆம் ஆண்டு ஜி...
ஆவடியில் ரூ.45 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அதிநவீன மருத்துவமனை
ஆவடியில் ரூ.45 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அதிநவீன மருத்துவமனையை ஆவடி எம்எல்ஏ நாசர் திறந்து வைத்தார்.திருவள்ளூர் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அடுத்து உதயமானது ஆவடியில் அதிநவீன மருத்துவமனை.. 45 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட ஆவடி அரசு பொது...
திருமுல்லைவாயலில் ஒரு குடும்பத்தை கொலை செய்ய முயன்ற கொலையாளியை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்
முகமூடி அணிந்து வந்து குடும்பத்தையே தீர்த்து கட்ட நினைத்த கொலையாளியை ஒரு மாதமாகியும் பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் திருக்குறள் மெயின் ரோட்டை சேர்ந்தவர் மாதவன்/65.சென்னை துறைமுகத்தில் கப்பல் மெக்கானிக்காக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர்,...
ஆவடி அருகே பண மோசடி செய்த பெண் கைது!
ஆவடி அருகே திருநின்றவூரில் பண மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.ஆவடியை அடுத்து திருநின்றவூர் சுதேசி நகர் பகுதியை சேர்ந்த தேவிகா (39) ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்று...
ஆவடியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மாரத்தான் போட்டி!
ஆவடியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மாரத்தான் போட்டியில், 2000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை ரன்னர்ஸ் அம்பத்தூர் அரிமாஸ் சார்பில் மாபெரும் மாரத்தான் போட்டி, ஆவடி அஜய் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. 10கிமீ, 5கிமீ...
━ popular
தமிழ்நாடு
அமலாக்கத் துறையை அரசியல் மிரட்டலுக்கு பயன் படுத்தக்கூடாது – எம்.பி.வில்சன்
அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி அவர்கள் அளித்துள்ள பதிலில், அமலாக்கத் துறை என்பது ஒரு தேவையற்ற பண விரயம் மற்றும் வீண் செலவு என்பதை...
