ஆவடி

ஆவடியில் மீண்டும் மாஃபா. பாண்டியராஜன் போட்டியா? – பீதியில் திமுக நிர்வாகிகள்

ஆவடி சட்டமன்றத் தொகுதியில் மாஃபா. பாண்டியராஜன் மீண்டும் போட்டியிடுகிறாரா? அப்படியே போட்டியிட்டால்...

விஜய் எளிமையான, மென்மையான மனிதர்… நடனம் ஆடுவதில் ஜூனியர் என்.டி.ஆர் – தமன்னா புகழாரம்

வேல் டெக் பல்கலை கழகத்தில் நடைபெற்ற 2026 லவாசா அறிவியல் மற்றும்...

ஆவடி: கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி கைது!!

ஆவடி அருகே கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த பெண் கைது...

டயலாக் பேசுவது வேறு மேடை, உண்மையான கொள்கையை பேசுவது திமுக மேடை – நடிகர் சத்தியராஜ்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் புகழரங்கம் நிகழ்ச்சி அம்பத்தூர் கிழக்கு பகுதி...

காரில் ராமர் கோவில் வடிவில் ஸ்டிக்கர் ஒட்டி கும்பாபிஷேக அழைப்பிதழ்!  

சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த நெமிலிச்சேரி பகுதியில் வசித்து வரும் இந்து விவேகா அமைப்பு  மாநில தலைவர் இலகணபதி வருகின்ற 22ஆம் தேதி அயோதியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு தனது காரை ராமர் லட்சுமணன் அனுமான்...

நீர்நிலைப் பகுதி என்று அரசு நோட்டீஸ் – பாஜக மாநில செயலாளர் அனந்த பிரியா ஆறுதல்!

ஆவடி அருகே 50 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் குடியிருந்து வரும் பகுதிகளை நீர்நிலைப் பகுதி என்று அரசு நோட்டீஸ் வழங்கியதை அறிந்த பாஜக மாநில செயலாளர் அனந்த பிரியா நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.சென்னை புறநகர் பகுதியான ஆவடி காமராஜ்...

ரூ.29 லட்சத்தில் ஆம்புலன்ஸ் – ஆவடி மாநகராட்சியில் ஒப்படைப்பு!

கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகளுக்கு ஏற்படும் அவசரக்கால தேவைகளுக்காக தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று  ரூ.29 லட்சத்தில் ஆம்புலனஸ் ஒன்றினை சா.மு.நாசர் முன்னிலையில் ஆவடி மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.ஆவடி மாநகராட்சியில் 7 நகர்புற சுகாதார நிலையம் மற்றும் 14 நகர்புற நல்வாழ்வு மையங்கள்...

போலி ஆவண பத்திரப்பதிவுக்கு அதிகாரிகள் துணை போகக்கூடாது – அரசுக்கு கோரிக்கை!

ஆவடி அடுத்த கோவில்பதாகை பகுதியை சார்ந்த புஷ்பா என்பவர் ஆவடி டேங்க் பேக்ட்ரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் கடந்த 1.10.2021 ஆண்டு உடன் பிறந்த அண்ணன் நடராஜன் எங்களது அம்மாவின் பெயரில் உள்ள திருமுல்லைவாயல் கிராமத்தில் 2...

தலைமறைவு குற்றவாளி அதிரடி கைது!

5 ஆண்டு காலம் தலைமறைவாக இருந்த குற்றவாளியை ஆவடி காவல் ஆணையரகம் அதிரடியாக கைது செய்தது!ஆவடி காவல் ஆணையரகம் மத்திய குற்ற பிரிவில் பரமேஸ்வரி என்பவர் கொடுத்த புகார் மனுவில்,அம்பத்தூர் பாடி லுகாஸ் TVS கம்பெனியில் வேலை செய்து வந்த...

ஆவடி காவல் ஆணையரகம் பொதுமக்களின் புகார்கள் மீது துரித நடவடிக்கை!

ஆவடி காவல் ஆணையரகம் மத்திய குற்றப்பிரிவு, நில பிரச்சனை தீர்வு பிரிவில் அம்பத்தூர் பகுதியை சேர்ந்த ராஜாராம் என்பவர் 19.05.2023- அன்று புகார் ஒன்றினை கொடுத்தார். அந்த புகார் மனுவில்,தன் சொந்த உழைப்பில் அம்பத்தூர், கள்ளிக்குப்பம்,கொரட்டுர் கிராமத்தில் ஸ்ரீ மூகாம்பிகை...

ஆவடியில் ராம்ராஜ் காட்டன் நிறுவன புதிய ஷோரூம் திறப்பு விழா –  பிரமாண்டமான சலுகைகள் அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் வேட்டி மற்றும் சட்டைகளை விற்பனை செய்வதில் முன்னணி நிறுவனமாக உள்ள ராம்ராஜ் காட்டன் நிறுவனம், தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் தனது விற்பனையகத்தை திறக்கப்பட்டு, சிறப்பாக  வேட்டி சட்டைகளை விற்பனை செய்து வருகிறது.அதன் ஒருபகுதியாக ஆவடி அரசு மருத்துவமனை...

திருமுல்லைவாயலில் மக்களுடன் முதல்வர் திட்டம் – ஆவடி சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட 8,9,10,29ஆகிய வார்டு மக்களுக்கான மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் அனைத்து துறை பங்கேற்கும் சிறப்பு முகாம் திருமுல்லைவாயல் பகுதி  மங்களம் திருமண மண்டபம் வளாகத்தில் இன்று (09.01.2024) நடைபெற்று வருகிறது.இதில் வருவாய்த்துறை, மாநகராட்சி, காவல்துறை,...

பேருந்துகள் இயங்குவதை ஆய்வு செய்த ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சாமு நாசர்

ஆவடி பேருந்து பணிமனையில் மக்களிடம் குறைகளை கேட்டு பேருந்துகள் இயங்குவதை ஆய்வு செய்த ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சாமு நாசர்ஆவடி, அம்பத்தூர் போக்குவரத்து கழக பணிமனையிலிருந்து 99 சதவிகிதம் பேருந்துகள் இயங்கிக் கொண்டிருக்கிறது.வேலை நிறுத்தம் போராட்டம் அறிவித்திருந்த அண்ணா தொழிற்சங்கத்தினர்,...

போலி ஆவணம் தயார் செய்து நில மோசடி

போலி ஆவணம் தயார் செய்து நில மோசடியில் ஈடுபட்ட இருவர் கைதுஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட மத்திய குற்றப்பிரிவில் வேலூர் மாவட்டம் சேப்பாக்கம் பகுதியை சேர்ந்த அரவிந்த் (45) என்பவர் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 5 தேதி கொடுத்த புகார்...

━ popular

அமலாக்கத் துறையை அரசியல் மிரட்டலுக்கு பயன் படுத்தக்கூடாது – எம்.பி.வில்சன்

அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட  கேள்விகளுக்கு நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி அவர்கள் அளித்துள்ள பதிலில், அமலாக்கத் துறை என்பது ஒரு தேவையற்ற பண விரயம் மற்றும் வீண் செலவு என்பதை...