ஆவடி
ஆவடி சட்டமன்ற உறுப்பினராக ரமேஷ்குமார் பதவியேற்பு: தமிழக அரசியலில் புதிய மாற்றம்
2026 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ஆவடி தொகுதியில்...
ஒவ்வொரு வேட்பாளரையும் மிகவும் சிந்தித்து தலைவர் தேர்ந்தெடுத்துள்ளார் – ரமேஷ் குமார் பேட்டி
News365 -
ஒவ்வொரு வேட்பாளரையும் சிந்தித்து தேர்ந்தெடுத்தார் தலைவர் விஜய் மக்கள் பணி செய்ய...
ஆவடி தொகுதியில் அமைச்சர் நாசர் பின்னடைவு – திருவள்ளூரில் த.வெ.க முன்னிலை
ஆவடி தொகுதியில் திமுக வேட்பாளர் அமைச்சர் ஆவடி ச.மு.நாசர் பின்டைவை சந்திதுள்ளாா்.2026...
2026 தேர்தல் – ஆவடியில் சா.மு.நாசர் முன்னிலை
2026 சட்டமன்ற தேர்தலில் ஆவடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்...
ஆவடியில் மாரடைப்பால் இளம் சி.ஆர்.பி.எப் வீரர் உயிரிழப்பு
சென்னை அருகே ஆவடியில் சி.ஆர்.பி.எப் வீரர் பணியின் போது மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஹிமாச்சல் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜட் கட்டோச் (29). இவர் ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காவலராக உள்ள நிலையில் அங்கு...
பின்னால் வந்த லாரி ஏறி இறங்கியதில் பெண் தலைநசுங்கி பலி – ஓட்டுநர் கைது!
சென்னை அம்பத்தூர் அடுத்த சூரப்பட்டு பகுதியில் பின்னால் வந்த லாரி ஏறி இறங்கியதில் இருசக்கரவாகனத்தை ஓட்டி சென்ற பெண் சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.சென்னை அம்பத்தூர் சூரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி கவிதாஞ்சலி. இன்று காலை...
ஆவடியில் இருந்து திமுக இளைஞரணி மாநாட்டிற்கு சிறப்பு ரயில்!
திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாட்டிற்கு ஆவடியில் இருந்து சேலத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.திருவள்ளூர் மத்திய மாவட்ட இளைஞரணி சார்பில் 7000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேலம் மாநாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளனர் . சேலத்தில் நடைபெறும் திமுக இளைஞர் அணி 2ஆவது...
அம்பத்தூரில் தண்ணீர் லாரி மோதி வாலிபர் பலி!
பரபரப்பான அம்பத்தூர் தொழிற்பேட்டை 3வது பிரதான சாலையில் அத்திப்பட்டு சிக்னல் அருகே தண்ணி லாரிக்கு எதிரே ஹெல்மெட் போடாமல் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த வாலிபர் தண்ணீர் லாரியின் பின் சக்கரத்தில் மோதியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.விபத்து...
ஆவடி அருகே தனியார் கல்லூரியில் களைகட்டிய பொங்கல் விழா!
பொங்கல் பண்டிகையையொட்டி ஆவடி அருகேயுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று நிலையில், இதில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை முன்னிட்டு ஆவடி அடுத்த பருத்திப்பட்டில் உள்ள எஸ் ஏ...
ஆவடியில் புகையில்லா போகி கொண்டாட விழிப்புணர்வு வாசகங்களுடன் மாணவர்கள் பேரணி!
ஆவடி பேருந்து நிலையம் அருகே தொடங்கி புகையில்லாத போகி கொண்டாட வேண்டும் என்ற விழிப்புணர்வு வாசகங்களுடன் பள்ளி மாணவ மாணவிகள் பேரணி நடைபெற்றது.இந்தப் பேரணியை ஆவடி காவல் உதவி ஆணையாளர் அன்பழகன், சேவாலயா அறக்கட்டளையின் தலைவர் முரளிதரன் இணைந்து கொடியசைத்து...
காரில் ராமர் கோவில் வடிவில் ஸ்டிக்கர் ஒட்டி கும்பாபிஷேக அழைப்பிதழ்!
சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த நெமிலிச்சேரி பகுதியில் வசித்து வரும் இந்து விவேகா அமைப்பு மாநில தலைவர் இலகணபதி வருகின்ற 22ஆம் தேதி அயோதியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு தனது காரை ராமர் லட்சுமணன் அனுமான்...
நீர்நிலைப் பகுதி என்று அரசு நோட்டீஸ் – பாஜக மாநில செயலாளர் அனந்த பிரியா ஆறுதல்!
ஆவடி அருகே 50 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் குடியிருந்து வரும் பகுதிகளை நீர்நிலைப் பகுதி என்று அரசு நோட்டீஸ் வழங்கியதை அறிந்த பாஜக மாநில செயலாளர் அனந்த பிரியா நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.சென்னை புறநகர் பகுதியான ஆவடி காமராஜ்...
ரூ.29 லட்சத்தில் ஆம்புலன்ஸ் – ஆவடி மாநகராட்சியில் ஒப்படைப்பு!
கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகளுக்கு ஏற்படும் அவசரக்கால தேவைகளுக்காக தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று ரூ.29 லட்சத்தில் ஆம்புலனஸ் ஒன்றினை சா.மு.நாசர் முன்னிலையில் ஆவடி மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.ஆவடி மாநகராட்சியில் 7 நகர்புற சுகாதார நிலையம் மற்றும் 14 நகர்புற நல்வாழ்வு மையங்கள்...
போலி ஆவண பத்திரப்பதிவுக்கு அதிகாரிகள் துணை போகக்கூடாது – அரசுக்கு கோரிக்கை!
ஆவடி அடுத்த கோவில்பதாகை பகுதியை சார்ந்த புஷ்பா என்பவர் ஆவடி டேங்க் பேக்ட்ரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் கடந்த 1.10.2021 ஆண்டு உடன் பிறந்த அண்ணன் நடராஜன் எங்களது அம்மாவின் பெயரில் உள்ள திருமுல்லைவாயல் கிராமத்தில் 2...
━ popular
தமிழ்நாடு
ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் புதிய முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நிர்வாக அமைப்பில்...
