ஆவடி
ஆவடி சட்டமன்ற உறுப்பினராக ரமேஷ்குமார் பதவியேற்பு: தமிழக அரசியலில் புதிய மாற்றம்
2026 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ஆவடி தொகுதியில்...
ஒவ்வொரு வேட்பாளரையும் மிகவும் சிந்தித்து தலைவர் தேர்ந்தெடுத்துள்ளார் – ரமேஷ் குமார் பேட்டி
News365 -
ஒவ்வொரு வேட்பாளரையும் சிந்தித்து தேர்ந்தெடுத்தார் தலைவர் விஜய் மக்கள் பணி செய்ய...
ஆவடி தொகுதியில் அமைச்சர் நாசர் பின்னடைவு – திருவள்ளூரில் த.வெ.க முன்னிலை
ஆவடி தொகுதியில் திமுக வேட்பாளர் அமைச்சர் ஆவடி ச.மு.நாசர் பின்டைவை சந்திதுள்ளாா்.2026...
2026 தேர்தல் – ஆவடியில் சா.மு.நாசர் முன்னிலை
2026 சட்டமன்ற தேர்தலில் ஆவடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்...
தலைமறைவு குற்றவாளி அதிரடி கைது!
5 ஆண்டு காலம் தலைமறைவாக இருந்த குற்றவாளியை ஆவடி காவல் ஆணையரகம் அதிரடியாக கைது செய்தது!ஆவடி காவல் ஆணையரகம் மத்திய குற்ற பிரிவில் பரமேஸ்வரி என்பவர் கொடுத்த புகார் மனுவில்,அம்பத்தூர் பாடி லுகாஸ் TVS கம்பெனியில் வேலை செய்து வந்த...
ஆவடி காவல் ஆணையரகம் பொதுமக்களின் புகார்கள் மீது துரித நடவடிக்கை!
ஆவடி காவல் ஆணையரகம் மத்திய குற்றப்பிரிவு, நில பிரச்சனை தீர்வு பிரிவில் அம்பத்தூர் பகுதியை சேர்ந்த ராஜாராம் என்பவர் 19.05.2023- அன்று புகார் ஒன்றினை கொடுத்தார். அந்த புகார் மனுவில்,தன் சொந்த உழைப்பில் அம்பத்தூர், கள்ளிக்குப்பம்,கொரட்டுர் கிராமத்தில் ஸ்ரீ மூகாம்பிகை...
ஆவடியில் ராம்ராஜ் காட்டன் நிறுவன புதிய ஷோரூம் திறப்பு விழா – பிரமாண்டமான சலுகைகள் அறிவிப்பு!
தமிழகம் முழுவதும் வேட்டி மற்றும் சட்டைகளை விற்பனை செய்வதில் முன்னணி நிறுவனமாக உள்ள ராம்ராஜ் காட்டன் நிறுவனம், தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் தனது விற்பனையகத்தை திறக்கப்பட்டு, சிறப்பாக வேட்டி சட்டைகளை விற்பனை செய்து வருகிறது.அதன் ஒருபகுதியாக ஆவடி அரசு மருத்துவமனை...
திருமுல்லைவாயலில் மக்களுடன் முதல்வர் திட்டம் – ஆவடி சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்!
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட 8,9,10,29ஆகிய வார்டு மக்களுக்கான மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் அனைத்து துறை பங்கேற்கும் சிறப்பு முகாம் திருமுல்லைவாயல் பகுதி மங்களம் திருமண மண்டபம் வளாகத்தில் இன்று (09.01.2024) நடைபெற்று வருகிறது.இதில் வருவாய்த்துறை, மாநகராட்சி, காவல்துறை,...
பேருந்துகள் இயங்குவதை ஆய்வு செய்த ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சாமு நாசர்
ஆவடி பேருந்து பணிமனையில் மக்களிடம் குறைகளை கேட்டு பேருந்துகள் இயங்குவதை ஆய்வு செய்த ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சாமு நாசர்ஆவடி, அம்பத்தூர் போக்குவரத்து கழக பணிமனையிலிருந்து 99 சதவிகிதம் பேருந்துகள் இயங்கிக் கொண்டிருக்கிறது.வேலை நிறுத்தம் போராட்டம் அறிவித்திருந்த அண்ணா தொழிற்சங்கத்தினர்,...
போலி ஆவணம் தயார் செய்து நில மோசடி
போலி ஆவணம் தயார் செய்து நில மோசடியில் ஈடுபட்ட இருவர் கைதுஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட மத்திய குற்றப்பிரிவில்
வேலூர் மாவட்டம் சேப்பாக்கம் பகுதியை சேர்ந்த அரவிந்த் (45) என்பவர் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 5 தேதி கொடுத்த புகார்...
தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மத்திய அரசு ஊழியர்கள்!
ஆவடியில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை செயல்படுத்த 08-01-2024 இன்று முதல் 11-01-2024 வரை தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஆவடி மத்திய அரசின் திண் ஊர்தி தொழிற்சாலை, மற்றும் இன்ஜின் தொழிற்சாலை ஊழியர்கள் ஈடுபட்டு...
நோபல் உலக சாதனை படைத்த சமத்துவ பொங்கல்
அயப்பாக்கம் 5000 பெண்கள் இனைந்து 1500 பானைகள் வைத்து சமத்துவ பொங்கல்
ஆவடி அடுத்த அயப்பாக்கம் முதல்நிலை ஊராட்சி பேரறிஞர் அண்ணா எழில்மிகு பசுமை பூங்காவில் மிக கோலாகலமாக கொண்டாடபட்ட 5000 பெண்கள் இனைந்து 1500 பானைகள் வைத்து சமத்துவ...
விலையில்லா மிதிவண்டிகளை சட்டமன்ற உறுப்பினர் சா.மு. நாசர் மாணவிகளுக்கு வழங்கினார்!
ஆவடிஅரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 577 விலையில்லா மிதிவண்டிகளை சட்டமன்ற உறுப்பினர் சா.மு. நாசர் மாணவிகளுக்கு வழங்கினார்.சென்னை புறநகர் பகுதியானஆவடி, காமராஜர் நகர், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில்...
இறப்பிலும் இணை பிரியாத தம்பதியர்-கணவன் மனைவி ஒரே நாளில் மரணம்
இறப்பிலும் இணை பிரியாத தம்பதியர்.இக்கால சந்ததிகளுக்கு தேவையான செய்தி
ஆவடி அருகே ஒரே நாளில் வயதான தம்பதியினர் உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.ஆவடி காமராஜ் நகர் பகுதி 6 தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் வயது95 வயது...
━ popular
தமிழ்நாடு
ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் புதிய முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நிர்வாக அமைப்பில்...
