ஆவடி

ஆவடியில்  நடுரோட்டில் மோதிக்கொண்ட கல்லூரி மாணவர்கள்… வீடியோ எடுத்த செய்தியாளர்களைப் பார்த்ததும் ஓட்டம்!

​சென்னை ஆவடி அருகே கல்லூரி மாணவர்கள் ஒருவரை ஒருவர் நடுரோட்டில் சரமாரியாகத்...

எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றுங்கள் – ஆவடி எம்.எல்.ஏ விடம் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை

ஆவடி என்.எம். சாலை விரிவாக்கம் என்கிற பெயரில் கட்டிடங்களை இடிக்க நெடுஞ்சாலைத்துறை...

ஆவடி தொகுதியில் அரசு அலுவலகங்களில் முதல்வர் புகைப்படம் பொருத்தும் பணி தீவிரம்

ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு கட்டிடங்களில்,...

ஆவடி சட்டமன்ற உறுப்பினராக ரமேஷ்குமார் பதவியேற்பு: தமிழக அரசியலில் புதிய மாற்றம்

2026 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ஆவடி தொகுதியில்...

நோபல் உலக சாதனை படைத்த சமத்துவ பொங்கல்

அயப்பாக்கம்  5000 பெண்கள் இனைந்து 1500 பானைகள் வைத்து சமத்துவ பொங்கல் ஆவடி அடுத்த அயப்பாக்கம் முதல்நிலை ஊராட்சி பேரறிஞர் அண்ணா எழில்மிகு பசுமை பூங்காவில் மிக கோலாகலமாக கொண்டாடபட்ட 5000 பெண்கள் இனைந்து 1500 பானைகள் வைத்து சமத்துவ...

விலையில்லா மிதிவண்டிகளை சட்டமன்ற உறுப்பினர் சா.மு. நாசர் மாணவிகளுக்கு வழங்கினார்!

ஆவடிஅரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 577 விலையில்லா மிதிவண்டிகளை சட்டமன்ற உறுப்பினர் சா.மு. நாசர் மாணவிகளுக்கு வழங்கினார்.சென்னை புறநகர் பகுதியானஆவடி,  காமராஜர் நகர், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில்...

இறப்பிலும் இணை பிரியாத தம்பதியர்-கணவன் மனைவி ஒரே நாளில் மரணம்

இறப்பிலும் இணை பிரியாத தம்பதியர்.இக்கால சந்ததிகளுக்கு தேவையான செய்தி ஆவடி அருகே ஒரே நாளில் வயதான தம்பதியினர் உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.ஆவடி காமராஜ் நகர் பகுதி 6 தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் வயது95 வயது...

பிஜேபி பிரமுகர் பொன். பாஸ்கர் மீது ஆவடி காவல் ஆணையரகத்தில் பெண் புகார்!

ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக பிரமுகர்கள் 25 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கூறி பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.சென்னை அடுத்த மணலி புது நகரை சேர்ந்தவர் வளர்மதி/30.இவர் மணலி புது நகரில் பாஜகவில் 16வது வட்ட மகளிர்...

ஆவடியில் மக்களுடன் முதல்வர் திட்டம் – சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்!

ஆவடியில், மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் நடைபெற்ற அனைத்து துறை பங்கேற்ற சிறப்பு முகாம்களை முன்னாள் அமைச்சர் ஆவடி சட்டமன்ற உறுப்பினர் நாசர் தொடங்கி வைத்தார்.திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட 6, 7. 25, 32 ஆகிய வார்டு மக்களுக்கான...

அம்பத்தூர் கருக்கு சாலையில் திடீர் பள்ளம் – மக்கள் அச்சம்!

சென்னை அம்பத்தூர் கருக்கு மெயின் ரோட்டில் 30 அடி சாலையின் மையத்தின் உள்பக்கத்தில். சுமார்  21 அடி ஆழத்தில் 10 அடி அகலத்திற்கு சாலை திடீரென உள்வாங்கியது. சென்னை அம்பத்தூரில் இரண்டாவது முறையாக சாலை திடீரென உள்வாங்கியதால் வாகன ஓட்டிகள்...

ஆவடியில் மூன்றாவது கண் முடங்கியது

ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பல பகுதிகளில் முடங்கியது மூன்றாவது கண் பொது இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி தற்போது பழுதடைந்துள்ளது.சிசிடிவி கேமராக்களை மீண்டும் சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கைஆவடி காவல் ஆணையரகம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டது. அப்பொழுது சந்திப்...

மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் குறை தீர்ப்பு முகாம்!

மக்களுடன் முதல்வர்  திட்டத்தின் கீழ்  மக்கள் குறை தீர்ப்பு முகாம் 03/01/2024  அன்று புதன்கிழமை ஆவடி மிட்டனமல்லி பகுதி சமுதாய  கூடத்தில்  2,3,4  வார்டு சார்பாக  நடைபெற உள்ளது. இந்த முகாமில்  மக்கள்  தங்கள் பகுதியில் உள்ள  அரசு துறைகள் சார்பான ...

பேருந்து பணிமனையில் குளிரூட்டப்பட்ட ஓய்வறையை திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர்!

ஆவடி பேருந்து பணிமனையில் போக்குவரத்து பணியாளர்களுக்கான  குளிரூட்டப்பட்ட ஓய்வறையை சட்ட மன்ற உறுப்பினர் சா.மு.நாசர் திறந்து வைத்தார்.முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநகர போக்குவரத்து கழக ஆவடி கிளை பணிமனையில் போக்குவரத்து பணியாளர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறை...

போதையில்லா தமிழகத்தை உருவாக்கும் நோக்கம் – 8-கிலோ கஞ்சா பறிமுதல்

அம்பத்தூர் பகுதியில் 8-கிலோ கஞ்சா பறிமுதல், அம்பத்தூர் மதுவிலக்கு பிரிவு போலீசாரால் குற்றவாளி கைது..ஆவடி காவல் ஆணையரகம் அம்பத்தூர் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர் தனம்மாள் அவர்களுக்கு கிடைத்த தகவலின் பெயரில் தனிப்படையினருடன் இன்று காலை பட்டரவாக்கம் ரயில் நிலையம்...

━ popular

பண்ரூட்டியில் இரட்டைக்கொலை?? தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது..

கடலூர் மாவட்டம் பண்ரூட்டி அருகே கல்லூரி மாணவர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டதாக வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது இரு தரப்பினரிடையேயான மோதல் என செய்திகள் வெளியாகியுள்ளன.கடலூர் மாவட்டம் பண்ருட்டி -நெய்வேலி...