ஆவடி

ஆவடி சட்டமன்ற உறுப்பினராக ரமேஷ்குமார் பதவியேற்பு: தமிழக அரசியலில் புதிய மாற்றம்

2026 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ஆவடி தொகுதியில்...

ஒவ்வொரு வேட்பாளரையும் மிகவும் சிந்தித்து தலைவர் தேர்ந்தெடுத்துள்ளார் – ரமேஷ் குமார் பேட்டி

ஒவ்வொரு வேட்பாளரையும் சிந்தித்து தேர்ந்தெடுத்தார் தலைவர் விஜய் மக்கள் பணி செய்ய...

ஆவடி தொகுதியில் அமைச்சர் நாசர் பின்னடைவு – திருவள்ளூரில் த.வெ.க முன்னிலை

ஆவடி தொகுதியில் திமுக வேட்பாளர் அமைச்சர் ஆவடி ச.மு.நாசர் பின்டைவை சந்திதுள்ளாா்.2026...

2026 தேர்தல் – ஆவடியில் சா.மு.நாசர் முன்னிலை

2026 சட்டமன்ற தேர்தலில் ஆவடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்...

பிஜேபி பிரமுகர் பொன். பாஸ்கர் மீது ஆவடி காவல் ஆணையரகத்தில் பெண் புகார்!

ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக பிரமுகர்கள் 25 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கூறி பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.சென்னை அடுத்த மணலி புது நகரை சேர்ந்தவர் வளர்மதி/30.இவர் மணலி புது நகரில் பாஜகவில் 16வது வட்ட மகளிர்...

ஆவடியில் மக்களுடன் முதல்வர் திட்டம் – சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்!

ஆவடியில், மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் நடைபெற்ற அனைத்து துறை பங்கேற்ற சிறப்பு முகாம்களை முன்னாள் அமைச்சர் ஆவடி சட்டமன்ற உறுப்பினர் நாசர் தொடங்கி வைத்தார்.திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட 6, 7. 25, 32 ஆகிய வார்டு மக்களுக்கான...

அம்பத்தூர் கருக்கு சாலையில் திடீர் பள்ளம் – மக்கள் அச்சம்!

சென்னை அம்பத்தூர் கருக்கு மெயின் ரோட்டில் 30 அடி சாலையின் மையத்தின் உள்பக்கத்தில். சுமார்  21 அடி ஆழத்தில் 10 அடி அகலத்திற்கு சாலை திடீரென உள்வாங்கியது. சென்னை அம்பத்தூரில் இரண்டாவது முறையாக சாலை திடீரென உள்வாங்கியதால் வாகன ஓட்டிகள்...

ஆவடியில் மூன்றாவது கண் முடங்கியது

ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பல பகுதிகளில் முடங்கியது மூன்றாவது கண் பொது இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி தற்போது பழுதடைந்துள்ளது.சிசிடிவி கேமராக்களை மீண்டும் சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கைஆவடி காவல் ஆணையரகம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டது. அப்பொழுது சந்திப்...

மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் குறை தீர்ப்பு முகாம்!

மக்களுடன் முதல்வர்  திட்டத்தின் கீழ்  மக்கள் குறை தீர்ப்பு முகாம் 03/01/2024  அன்று புதன்கிழமை ஆவடி மிட்டனமல்லி பகுதி சமுதாய  கூடத்தில்  2,3,4  வார்டு சார்பாக  நடைபெற உள்ளது. இந்த முகாமில்  மக்கள்  தங்கள் பகுதியில் உள்ள  அரசு துறைகள் சார்பான ...

பேருந்து பணிமனையில் குளிரூட்டப்பட்ட ஓய்வறையை திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர்!

ஆவடி பேருந்து பணிமனையில் போக்குவரத்து பணியாளர்களுக்கான  குளிரூட்டப்பட்ட ஓய்வறையை சட்ட மன்ற உறுப்பினர் சா.மு.நாசர் திறந்து வைத்தார்.முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநகர போக்குவரத்து கழக ஆவடி கிளை பணிமனையில் போக்குவரத்து பணியாளர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறை...

போதையில்லா தமிழகத்தை உருவாக்கும் நோக்கம் – 8-கிலோ கஞ்சா பறிமுதல்

அம்பத்தூர் பகுதியில் 8-கிலோ கஞ்சா பறிமுதல், அம்பத்தூர் மதுவிலக்கு பிரிவு போலீசாரால் குற்றவாளி கைது..ஆவடி காவல் ஆணையரகம் அம்பத்தூர் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர் தனம்மாள் அவர்களுக்கு கிடைத்த தகவலின் பெயரில் தனிப்படையினருடன் இன்று காலை பட்டரவாக்கம் ரயில் நிலையம்...

ஆவடி ரயில் நிலையத்திற்கு சுரங்கபாதை வேண்டும் – மக்கள் கோரிக்கை!

சென்னை சென்ட்ரல் முதல் திருவள்ளூர் புறநகர் ரயில் நிலையம் வரை உள்ள இரயில் நிலையங்களில் போதிய வசதிகள் இல்லாமல் பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.சென்னை சென்ட்ரல் முதல் திருவள்ளுர் வரை உள்ள வழித்தடங்களில் லிப்ட் வசதி வேண்டும் என்பது மக்களின் நீண்ட...

இளம்பெண் தற்கொலை விவகாரம்-உறவினர்கள் போராட்டம்

பொன்னேரி அருகே  இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் பெண்ணின் மரணத்திற்கு காரணமான கணவர் குடும்பத்தினரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல் போராட்டம். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஜெகநாதபுரம் சத்திரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி சேகர் - முத்துலட்சுமி தம்பதியரின்...

ஆவடியில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட விளிஞ்சியம்பாக்கம் பாரதிதாசன் நகர் பொதுமக்கள்ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட விளிஞ்சியம்பாக்கம் (எண்.5). பாரதிதாசன் நகரில் வசிக்கும் பெரும்பான்மையான வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் உட்பட 172 குடும்பங்கள் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்து காலஞ்சென்ற...

━ popular

ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் புதிய முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நிர்வாக அமைப்பில்...