ஆவடி

ஆவடி சட்டமன்ற உறுப்பினராக ரமேஷ்குமார் பதவியேற்பு: தமிழக அரசியலில் புதிய மாற்றம்

2026 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ஆவடி தொகுதியில்...

ஒவ்வொரு வேட்பாளரையும் மிகவும் சிந்தித்து தலைவர் தேர்ந்தெடுத்துள்ளார் – ரமேஷ் குமார் பேட்டி

ஒவ்வொரு வேட்பாளரையும் சிந்தித்து தேர்ந்தெடுத்தார் தலைவர் விஜய் மக்கள் பணி செய்ய...

ஆவடி தொகுதியில் அமைச்சர் நாசர் பின்னடைவு – திருவள்ளூரில் த.வெ.க முன்னிலை

ஆவடி தொகுதியில் திமுக வேட்பாளர் அமைச்சர் ஆவடி ச.மு.நாசர் பின்டைவை சந்திதுள்ளாா்.2026...

2026 தேர்தல் – ஆவடியில் சா.மு.நாசர் முன்னிலை

2026 சட்டமன்ற தேர்தலில் ஆவடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்...

ஆவடியில் 3000 பேருக்கு நிவாரண பொருட்களை வழங்கிய அமைச்சர் எம்.ஆர்,கே. பன்னீர் செல்வம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆவடி சா.மு.நாசர்

ஆவடி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 3000 பேருக்கு நிவாரண பொருட்களை அமைச்சர் எம்.ஆர்,கே. பன்னீர் செல்வம் மற்றும்  சட்டமன்ற உறுப்பினர் ஆவடி சா.மு.நாசர் ஆகியோர் வழங்கினார்கள்.மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக தூய்மை பணிகள்...

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

அம்பத்தூர் அருகே மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 1000க்கும் மேற்பட்ட மக்களுக்கு போர்வை, அரிசி, பால் பவுடர் உள்ளிட்ட மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்களை நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினர்.மிக்ஜாம்...

பத்தடி நீளம் கொண்ட மலை பாம்பு -வனத்துறையினரிடம் ஒப்படைப்பு

அம்பத்தூரில் பத்தடி நீளம் கொண்ட மலைப்பாம்பை தீயணைப்பு துறையினர் லாவகமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்மிக்ஜாம் புயல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை புரட்டி எடுத்த நிலையில், ஆங்காங்கே தேங்கி இருந்த மழை நீர் தற்போது வடிந்து வருகிறது. இந்நிலையில் அம்பத்தூரின்...

ஆவடியில் பாஜக மாநில தலைவர் நிவாரண பொருட்கள் வழங்கும் போது தள்ளுமுள்ளு !

ஆவடியில் இன்று (டிச.06)  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மிக்ஜாம் புயலினால் பதிக்கப்பட்ட பகுதியில் நிவாரண பொருட்கள் வழங்கினார்.நிவாரண உதவிப் பொருட்களை வாங்க குவிந்த பெண்கள் 1000-கும் மேற்பட்டோர் கூட்டத்தில் பொருட்களை வாங்குவதற்கு தள்ளுமுள்ளு.பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூட்டத்தில்...

மிக்ஜாம் புயலால் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சூழ்ந்த மழை வெள்ளம் – 2000 தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்!

அம்பத்தூர் தொழிற்பேட்டை வடக்கு பகுதியில் சிறு குறு நிறுவனங்கள் சுமார் 1000 கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இங்கு 2000த்துக்கும் அதிகமான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.தற்போது ஏற்பட்ட மிக்ஜாம் புயலால், அம்பத்தூர் ஏரி நிரம்பி நீர் வெளியேறி...

27 செ.மீ மழை ,ஆவடியில் வீசிய மிக்ஜாம் புயல்

 வெளுத்து வாங்கிய மழை ஆவடியில் அதிக பட்சமாக 27செ .மீ பதிவாகியுள்ளது. ஆவடி பட்டாபிராம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட செக்காடு சுரங்கப்பாதையில் சுமார் 7000 கன அடி அளவு மழைநீர் வெள்ளம் சூழ்ந்து கொண்டு மூழ்கி இருக்கிறது. மேலும் நீர்...

அம்பத்தூரில் கடன் பெற்று ART நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்த டிரைவர் தற்கொலை

அம்பத்தூரில் கடன் பெற்று ART நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்து பணம் இழந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் நெருக்கடியால் டிரைவர் தற்கொலை செய்து கொண்டார். அம்பத்தூர் கள்ளிக்குப்பம் ரோஸ் கார்டனை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (50), இவருக்கு சாருமதி என்ற மனைவியும், ஒரு...

சென்னை மாநகராட்சி ஆணையரிடம் வேண்டுகோள் விடுத்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்!

சென்னை அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொரட்டூர் பகுதியில் மழைநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அலெக்சாண்டர் பார்வையிட்டார்.அப்போது, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் பார்வையிட்ட போது அப்பகுதி மக்கள் பலர்,  மாநகராட்சி அதிகாரிகள்...

பட்டாபிராமில் புதிய மதுபான கடை திறப்பதற்கு கடும் எதிர்ப்பு

ஆவடி அடுத்த பட்டாபிராமில் புதிதாக  திறக்கப்பட்டமதுபான கடையை மூட  இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.ஆவடி அடுத்த பட்டாபிராம் சி டி எச் சாலை குமரன் தெருவில் புதிதாக திறக்கப்பட்ட மதுபான...

ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பணிபுரிந்து பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பணிநிறைவு விழா!

ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பணிபுரிந்து பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பணிநிறைவு விழா நேற்று 30.11.2023 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் T7 டேங்க் ஃபேக்டரி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் R.K.ராஜேந்திரன் மற்றும்...

━ popular

ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் புதிய முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நிர்வாக அமைப்பில்...