ஆவடி

ஆவடி சட்டமன்ற உறுப்பினராக ரமேஷ்குமார் பதவியேற்பு: தமிழக அரசியலில் புதிய மாற்றம்

2026 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ஆவடி தொகுதியில்...

ஒவ்வொரு வேட்பாளரையும் மிகவும் சிந்தித்து தலைவர் தேர்ந்தெடுத்துள்ளார் – ரமேஷ் குமார் பேட்டி

ஒவ்வொரு வேட்பாளரையும் சிந்தித்து தேர்ந்தெடுத்தார் தலைவர் விஜய் மக்கள் பணி செய்ய...

ஆவடி தொகுதியில் அமைச்சர் நாசர் பின்னடைவு – திருவள்ளூரில் த.வெ.க முன்னிலை

ஆவடி தொகுதியில் திமுக வேட்பாளர் அமைச்சர் ஆவடி ச.மு.நாசர் பின்டைவை சந்திதுள்ளாா்.2026...

2026 தேர்தல் – ஆவடியில் சா.மு.நாசர் முன்னிலை

2026 சட்டமன்ற தேர்தலில் ஆவடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்...

செங்குன்றத்தில் 75 கிலோ குட்கா பறிமுதல் – கடைக்கு சீல்!

போதைப் பொருள் ஒழிப்பு தொடர் நடவடிக்கையில் செங்குன்றத்தில் 75 கிலோ குட்கா பறிமுதல் செய்து கடைக்கு சீல் வைக்கப்பட்டது. ஆவடி காவல் ஆணையரகம் போதைப் பொருள் ஒழிப்பு தொடர் நடவடிக்கையாக நேற்று 30.11.2023 செங்குன்றம் காவல் மாவட்டம் மதுவிலக்கு அமலாக்க...

ஆவடி ரயில் நிலையத்தை மூழ்கடித்த மழை வெள்ளம்!

ஆவடி ரயில் நிலையத்தை மூழ்கடித்த மழை வெள்ளம் தண்டவாளத்தை முற்றிலுமாக மழை நீர் சூழ்ந்ததால் ரயில் பயணிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.வடகிழக்கு பருவ மழை வெளுத்து வாங்கி வருவதையடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகளவில் மழை பொழிவு ஏற்பட்டது....

முதலமைச்சரின் நடவடிக்கையால் மக்கள் மகிழ்ச்சி

கடந்த ஆண்டு முதலமைச்சர் நேரில் பார்வையிட்டு துரித நடவடிக்கை மேற்கொண்டதால் இந்த ஆண்டு பொதுமக்கள் மகிழ்ச்சி  ஆவடியில் மழை பெய்தால் ஸீராம் நகரில் இடுப்பளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்பதை கடந்த காலத்தில் முதலமைச்சர் நேரில் பார்வையிட்டு துரித நடவடிக்கை மேற்கொண்டதால், தற்போது...

மழை வெள்ளத்தில் மூழ்கிய ஆவடி பேருந்து பணிமனை

மழை நீர் வடிகால் கால்வாய்களை அமைத்து தர வேண்டி பயணிகளும் பொதுமக்களும் கோரிக்கைவடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்,தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன்...

மளிகை கடையில் புகுந்த 5 அடி நல்லபாம்பு

ஆவடி அருகே மளிகை கடையில் புகுந்த 5 அடி நல்லபாம்பை பாம்பு மீட்பு வல்லுனர் பத்திரமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர். சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த அண்ணணுர் திருக்குறள் தெரு பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் இவர் அப்பகுதியில் மளிகை கடை...

ஆவடி சுற்றுவட்டார பகுதிகளில் 1 மணி நேரத்திற்கு மேலாக இடைவிடாது கன மழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு,காஞ்சிபுரம் உட்பட 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.இந்த நிலையில் ஆவடி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை முதலே விட்டு விட்டு பரவலாக மழை பெய்து...

மழைநீர் சூழ்துள்ள வீட்டில் வசிக்கும் மூதாட்டி – நடவடிக்கை எடுக்குமா? பாலவேடு முதல்நிலை ஊராட்சி!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வட்டம் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் எல்லைக்குட்பட்ட பாலவேடு முதல்நிலை ஊராட்சியில் காமராஜர் நகர் பகுதியில் வீட்டைச் சுற்றி  மழைநீர் சூழ்ந்து மூதாட்டி ஒருவர் அவதிப்படுகின்றார். பலமுறை இப்பகுதி மக்கள் மழை நீர் வடிகால்வாய்  வேண்டுமென்று ஊராட்சி...

ஆவடி மாமன்ற வார்டு உறுப்பினர்கள் வேதனை

சரமாரியாக கேள்வி எழுப்பிய மாமன்ற உறுப்பினர்கள்-விரைவில் குறைகளை தீர்க்க ஆணையருக்கு மேயர் பரிந்துரைஎனது வார்டில் 10 நிமிடம் இரவு நேரத்தில் வந்து நின்று பாருங்கள் பத்தாயிரம் கொசு உங்கள் தலையின் மீது சுற்றும்- ஆவடி மாமன்ற 1ஆவது வார்டு உறுப்பினர்...

போதையில்லா தமிழகம் – ஆவடி காவல் ஆணையரகத்தின் அதிரடி சோதனைகள்

போதையில்லா தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் ஆவடி காவல் ஆணையரகத்தின் அதிரடி சோதனைகள்!!!போதையில்லா தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் ஆவடி காவல் ஆணையகம் பல அதிரடி சோதனைகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது .இதன் அடிப்படையில் ,ஆவடி காவல் ஆணையரகத்தில் போதை பொருட்கள் ஒழிப்பு...

வெள்ள அபாய எச்சரிக்கை – இன்று மாலை புழல் ஏரி திறப்பு!

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான புழல் ஏரியானது 20.86 சதுர கி.மீ. பரப்பளவில் பொன்னேரி வட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் நீர் மட்ட மொத்த உயரம் 21.20 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3300...

━ popular

ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் புதிய முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நிர்வாக அமைப்பில்...