ஆவடி

எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றுங்கள் – ஆவடி எம்.எல்.ஏ விடம் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை

ஆவடி என்.எம். சாலை விரிவாக்கம் என்கிற பெயரில் கட்டிடங்களை இடிக்க நெடுஞ்சாலைத்துறை...

ஆவடி தொகுதியில் அரசு அலுவலகங்களில் முதல்வர் புகைப்படம் பொருத்தும் பணி தீவிரம்

ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு கட்டிடங்களில்,...

ஆவடி சட்டமன்ற உறுப்பினராக ரமேஷ்குமார் பதவியேற்பு: தமிழக அரசியலில் புதிய மாற்றம்

2026 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ஆவடி தொகுதியில்...

ஒவ்வொரு வேட்பாளரையும் மிகவும் சிந்தித்து தலைவர் தேர்ந்தெடுத்துள்ளார் – ரமேஷ் குமார் பேட்டி

ஒவ்வொரு வேட்பாளரையும் சிந்தித்து தேர்ந்தெடுத்தார் தலைவர் விஜய் மக்கள் பணி செய்ய...

போதையில்லா தமிழகம் – ஆவடி காவல் ஆணையரகத்தின் அதிரடி சோதனைகள்

போதையில்லா தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் ஆவடி காவல் ஆணையரகத்தின் அதிரடி சோதனைகள்!!!போதையில்லா தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் ஆவடி காவல் ஆணையகம் பல அதிரடி சோதனைகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது .இதன் அடிப்படையில் ,ஆவடி காவல் ஆணையரகத்தில் போதை பொருட்கள் ஒழிப்பு...

வெள்ள அபாய எச்சரிக்கை – இன்று மாலை புழல் ஏரி திறப்பு!

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான புழல் ஏரியானது 20.86 சதுர கி.மீ. பரப்பளவில் பொன்னேரி வட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் நீர் மட்ட மொத்த உயரம் 21.20 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3300...

திருநின்றவூரில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி இயங்கி வரும் திருமண மண்டபம்.

திருநின்றவூரில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி இயங்கி வரும் திருமண மண்டபத்தின் முதல் மற்றும் இரண்டாம் தளத்தை இடிக்க உத்தரவிட்டும் எந்தவித  நடவடிக்கையும் எடுக்காமல் திருநின்றவூர் நகராட்சி நிர்வாகம் இருந்து வருகிறது.திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியை சேர்ந்த துர்கா என்பவருக்கு சொந்தமாக  DSG...

அம்பத்தூரில் இளைஞரை வாகனத்தில் விரட்டி கொலை செய்ய முயன்ற ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் – பொதுமக்கள் அதிர்ச்சி

சென்னை அம்பத்தூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை ஓட ஓட வாகனத்தில் விரட்டி வந்த ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல், சரமாரியாக வெட்டி கொலை செய்ய முயற்ச்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலை, கை உள்ளிட்ட பல்வேறு...

ஆவடியில் மாவீரர் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி செக் போஸ்டில் உள்ள தெற்காசியாவிலேயே 40 ஆண்டுகளாக ஓங்கி உயர்ந்து நிற்கும் மாவீரர் நிணைவுத்தூணில் வீரவணக்க நிகழ்ச்சி நேற்று இரவு (27.11.2023) நடைபெற்றது. இங்கு  அமைந்துள்ள மாவீரர் நிணைவுத்தூணில்  ஈழப்போரில் உயிர்நீத்த போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும்...

ஆவடி காவல் ஆணையரகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான செயல்திறன்

ஆவடி காவல் ஆணையரகம், ஆவடி காவல் ஆணையாளர் திரு. சங்கர் இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி பெண்கள் மற்றும் குழுந்தைகளுக்கு எதிரான தடுப்பு பிரிவில் கூடுதல் துணை ஆணையாளர் கீதா அவர்களின் தலைமையின் கீழ் பெண் காவல் ஆய்வாளர்கள், பெண் உதவி...

கழிவு நீர் தொட்டியில் விழுந்த பசு மாட்டை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறை

அம்பத்தூர் அருகே 10 அடி ஆழம் கொண்ட கழிவு நீ ர் தொட்டியில் விழுந்த பசு மாட்டை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறைசென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த அம்பத்தூர் கல்யாணபுரம் பகுதி பஜனை கோவில் தெருவில் பத்தடி ஆழம்...

அம்பத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வாலிபன் கைது

ஆவடி காவல் ஆணையரகத்தில் போதைப் பொருட்கள் ஒழிப்பின் தொடர் நடவடிக்கையாக இன்று (25.11.2023) காலை 07.30 மணிக்கு, அம்பத்தூர் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர்  C.தனம்மாள் அவர்களுக்கு கிடைத்த தகவலின் பெயரில் தனிப்படையினருடன் கொரட்டூர் ரயில் நிலையம் சென்றனர்.  அப்போது...

உணவு பொருள் வழங்கல் அதிகாரிகளின் அலட்சியப்போக்கு-பொதுமக்கள் அவதி

உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் மாதம் தோறும் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெற்று வருகிறது. ஆவடியில் உள்ள உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆவடி மண்டல அலுவலகத்தில் இந்த மாதத்திற்க்கான குறைதீர்...

ஆவடி டீ கடையில் போதை பொருட்கள் விற்ற கடை உரிமையாளர் கைது!

ஆவடி மாநகர பகுதியில் போதை பொருள் விற்பனை தடுப்பு தொடர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக. தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா,ஹான்ஸ்,பான்மசாலா உள்ளிட்ட  100 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல். டீக்கடைக்காரர் கைது ஆவடி காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை.ஆவடி...

━ popular

தொழில் எளிமைப்படுத்தல் – மத்திய செயலாளர்களுடன் பிரதமர் மோடி இன்று உயர்மட்ட ஆலோசனை!

மத்திய அரசின் கொள்கை சீர்திருத்தங்கள் மற்றும் நாட்டில் தொழில் தொடங்குவதை எளிதாக்குவது (Ease of Doing Business) குறித்து விவாதிப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு அனைத்து...