சென்னை

எல்.பி.ஜி போதுமான அளவு இருப்பு உள்ளது… மக்கள் பதற்றமடைய வேண்டாம் – வி.சி.அசோகன்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG)...

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாட்டு பெண்கள் தேர்தல் மூலம் பதிலடி கொடுப்பார்கள் – தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்

திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. குறித்து கண்ணியக் குறைவாக விமர்சித்த...

தமிழ்நாட்டு இளைஞர்கள் திமுக பக்கம் தான் உள்ளனர் – திமுக உறுப்பினர் எழிலன் பேட்டி

தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒரு கட்சியின் பின்னால் உள்ளார்கள் என்ற தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது...

கொடநாடு வழக்கிலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தீர்ப்பை பெற்று தருவோம் – ஆர்.எஸ்.பாரதி

சாத்தான்குளம் குற்றவாளிகளுக்கு எப்படி மரண தண்டனை வழங்கப்பட்டதோ அதே போன்று  கொடநாடு...

ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு மாவட்ட அளவில் குறை தீர்ப்பாளர் அலுவலகம்:திருவள்ளுவர் மாவட்டத்தில் குறை தீர்ப்பாளர் நியமனம் :

ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு மாவட்ட அளவில் குறை தீர்ப்பாளர் அலுவலகம் : திருவள்ளுவர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு மாவட்ட அளவில் குறை தீர்ப்பாளர் அலுவலகம் உருவாக்கப்பட்டுள்ளது .இத்திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள குறை தீர்ப்பாளர்,...

சென்னை தண்டையார்பேட்டையில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்:பிரபல ரவுடி பவுடர் ரவி உட்பட மூன்று பேர் கைது:

சென்னை தண்டையார்பேட்டையில் 10 கிலோ கஞ்சா பறிமுதல் பிரபல ரவுடி பவுடர் ரவி உட்பட மூன்று பேரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.பவுடர் ரவி மீது இரண்டு கொலை வழக்குகள் உட்பட 62 வழக்குகள் உள்ளன. சென்னை தண்டையார்பேட்டை காலர...

திருவிக நகர் அம்பத்தூர் பேருந்து நிலையங்கள் 50 கோடியில் புதுப்பிக்கும் பணி தொடங்குகிறது :

வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சென்னையில் திருவிக நகர், அம்பத்தூர் உள்ளிட்ட பேருந்து நிலையங்கள் வசதியுடன் தரம் உயர்த்த படுகின்றன. இதில் அம்பத்தூர், திருவிக நகர் ஆகிய இரண்டு பேருந்து நிலையங்கள் பொது மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. சென்னையில் குறிப்பாக வடசென்னை...

ஓணம் பண்டிகை- சென்னை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

ஓணம் பண்டிகை- சென்னை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஓணம்‌ பண்டிகை சென்னை மாவட்டத்திற்கு உள்ளூர்‌ விடுமுறை  ஓணம்‌ பண்டிகையை முன்னிட்டு, 29.08.2028 தேதி செவ்வாய்கிழமை சென்னை மாவட்டத்திற்கு அரசு...

ஆவடி மாநகராட்சியில் அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் சாலை விழிப்புணர்வு பேரணி:

ஆவடி காவல் ஆணையர் அவர்களின் உத்தரவு பேரில் ஆவடி போக்குவரத்து ஆய்வாளர், மாணவர்கள் சாலை விழிப்புணர்வு பேரணிகொடி அசைத்து துவக்கி வைத்தார்.சென்னை புறநகர் பகுதியான ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை விபத்துகளை முற்றிலும் தவிர்க்கும் வகையில், ஆவடி காவல்...

இந்தாண்டு இறுதியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வரும்- சேகர்பாபு

இந்தாண்டு இறுதியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வரும்- சேகர்பாபு இந்தாண்டு இறுதியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வரும் என இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “இந்தாண்டு இறுதியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்...

சென்னையில் வெட்டி வீசப்பட்ட 374 மரங்கள்- அன்புமணி ராமதாஸ் கண்டனம்

சென்னையில் வெட்டி வீசப்பட்ட 374 மரங்கள்- அன்புமணி ராமதாஸ் கண்டனம் சென்னை வெளிவட்டச்சாலை விரிவாக்கப்பணிகளுக்காக 374 மரங்கள் வீழ்த்தப்பட்டது கண்டிக்கத்தக்கது என பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “சென்னை வெளிவட்டச்சாலையில், திருநின்றவூர் புதுக்காலனி...

வேளச்சேரி – கடற்கரை இடையேயான ரயில்கள் சிந்தாதிரிப்பேட்டையுடன் நிறுத்தம்

வேளச்சேரி - கடற்கரை இடையேயான ரயில்கள் சிந்தாதிரிப்பேட்டையுடன் நிறுத்தம் சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே புதிய பாதை அமைக்கும் பணி நடைபெறுவதால் கடற்கரை, சிந்தாதிரிப்பேட்டை இடையிலான ரயில் சேவை நேற்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.கடற்கரை...

மெரினா நீச்சல் குளத்தில் மூழ்கி 4 வயது குழந்தை பலி

மெரினா நீச்சல் குளத்தில் மூழ்கி 4 வயது குழந்தை பலி பள்ளிக்கரணையைச் சேர்ந்தவர் ஹரிஹரன். இவர் தஞ்சாவூரில் மார்க்கெட்டிங் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் விடுமுறை தினமான நேற்று தனது குடும்பத்தினர் ஆறு நபர்களுடன் மெரினா கடற்கரைக்கு வந்துள்ளார்.சரியாக 3.15...

சரித்திர பதிவேடு குற்றவாளி கத்தியுடன் ஆட்டம்:ரவுடியுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட போலீஸ்!

கோவில் திருவிழாவில் சரித்திர பதிவேடு குற்றவாளி கத்தியுடன் ஆட்டம்; ரவுடியுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட போலீஸ்! வீடியோ வைரலானதை தொடர்ந்து போலீசார் விசாரணை. சென்னை கேகே நகர் பத்தாவது செக்டார் ,63வது தெருவை சேர்ந்தவர் அபிஷேக்(21).சென்னையில் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி, ...

━ popular

“டீ வித் தமிமுன் அன்சாரி” தேர்தல் பரப்புரையில் புதிய அணுகுமுறை…

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், திமுக கூட்டணியின் வேட்பாளருமான தமிமுன் அன்சாரி “டீ வித் தமிமுன் அன்சாரி” என்ற சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியின் மூலம் தேர்தல் பரப்புரையை மாற்று சிந்தனையில் முன்னெடுத்துள்ளாா். இவரின்...