சென்னை

எல்.பி.ஜி போதுமான அளவு இருப்பு உள்ளது… மக்கள் பதற்றமடைய வேண்டாம் – வி.சி.அசோகன்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG)...

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாட்டு பெண்கள் தேர்தல் மூலம் பதிலடி கொடுப்பார்கள் – தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்

திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. குறித்து கண்ணியக் குறைவாக விமர்சித்த...

தமிழ்நாட்டு இளைஞர்கள் திமுக பக்கம் தான் உள்ளனர் – திமுக உறுப்பினர் எழிலன் பேட்டி

தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒரு கட்சியின் பின்னால் உள்ளார்கள் என்ற தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது...

கொடநாடு வழக்கிலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தீர்ப்பை பெற்று தருவோம் – ஆர்.எஸ்.பாரதி

சாத்தான்குளம் குற்றவாளிகளுக்கு எப்படி மரண தண்டனை வழங்கப்பட்டதோ அதே போன்று  கொடநாடு...

நோயாளியை பார்க்க வந்தவரிடம் வழிப்பறி செய்ய முயன்ற இருவர் கைது

நோயாளியை பார்க்க வந்தவரிடம் வழிப்பறி செய்ய முயன்ற இருவர் கைது சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நோயாளியை பார்க்க வந்தவரிடம் செல்போன் மற்றும் பணத்தை கேட்டு மிரட்டி வழிப்பறி செய்ய முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.பெரம்பூர் நெட்டல் கார்டனை சேர்ந்தவர்...

பக்தர்களிடம் போலி நுழைவு சீட்டை 1000ரூபாய்க்கு விற்பனை செய்த முன்னாள் ஒப்பந்த ஊழியர் கைது:

பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் பக்தர்களிடம் போலி நுழைவு சீட்டை 1000ரூபாய்க்கு விற்பனை செய்த முன்னாள் ஒப்பந்த ஊழியர் உள்ளிட்ட மூவர் கைது: கோவில் செயல் அலுவலர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் நடவடிக்கை. திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் ஆரணி ஆற்றங்கரையில்...

தமிழக முதல்வரின் “போதை இல்லா தமிழகம்” :தீவிர சோதனை: 2 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல்:

பட்டரவாக்கம்  ரயில்வே ஸ்டேஷன் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே 2 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல். ஒருவர் கைது:தமிழக முதல்வரின் "போதை இல்லா தமிழகம்" என்ற கோட்பாட்டை வலியுறுத்தி போதை பொருள் ஒழிப்பு சம்பந்தமாக ஆவடி காவல் ஆணையாளர் சங்கர்...

சென்னை திருநின்றவூர் அருகே இரயில் தண்டவாளம் விரிசல் – விரைவு ரயில் போக்குவரத்து பாதிப்பு:

சென்னை திருநின்றவூர் அருகே இரயில் தண்டவாளம் விரிசல் ஏற்பட்டதால் விரைவு ரயில் போக்குவரத்து பாதிப்பு:சென்னை திருநின்றவூர் அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் போடி நாயக்கனூரில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை வரும் விரைவு இரயில் அரை மணி நேரமாக...

சென்னை புறநகர் ரயில் நிலையங்களில் வாகன திருட்டு அதிகரிப்பு – பொதுமக்கள் வேதனை

சென்னை புறநகர் ரயில் நிலையங்களில் வாகன திருட்டு அதிகரிப்பு - பொதுமக்கள் வேதனை சென்னை அம்பத்தூர் மற்றும் புறநகர் பகுதி ரயில் நிலையங்களில் பாதுகாப்பு இல்லாமல் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதால் வாகன திருட்டு அதிகரித்து வருவதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.சென்னை அம்பத்தூர் ரயில்...

ஜாதி மதம் பாராது வந்தோரை எல்லாம் வாழவைக்கும் சென்னை- அண்ணாமலை

ஜாதி மதம் பாராது வந்தோரை எல்லாம் வாழவைக்கும் சென்னை- அண்ணாமலைசென்னை மாநகரம், ஜாதி மதம் பாராது வந்தோரை எல்லாம் வாழவைக்கும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழகத்தின் தலைநகரமான சென்னை மாநகரை...

சென்னை புகைப்பட கண்காட்சி- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னை புகைப்பட கண்காட்சி- முதலமைச்சர் தொடங்கி வைத்தார் சென்னை தின கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் பள்ளி மாணவர்களின் புகைப்பட கண்காட்சியை முதலமைச்சர் திறந்து வைத்தார்.ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி, சென்னை தினமாகக் கொண்டாடுகிறது. இந்த...

வேளச்சேரி கல்லூரி மாணவர்கள் மோதல்- 9 பேர் கைது

வேளச்சேரி கல்லூரி மாணவர்கள் மோதல்- 9 பேர் கைது சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.சென்னை வேளச்சேரியில் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது....

கடும் மனஉளைச்சலால் பெற்ற மகனை தாயே அடித்துக்கொன்ற சோகம்

கடும் மனஉளைச்சலால் பெற்ற மகனை தாயே அடித்துக்கொன்ற சோகம் மதுரவாயலில் இரும்பு ராடால் தாக்கி மகன் படுகொலை, செய்யப்பட்ட சம்பவத்தில் கடும் மன உளைச்சல் காரணமாக தாயே அடித்து கொன்றது, போலீசார் விசாரணையில் தெரியவந்தது.மதுரவாயல் அடுத்த புளியம்பேடு பகுதியை சேர்ந்தவர் அரி...

மது போதையில் பிரியாணி கடையில் தகராறு:இளைஞர் வெட்டி கொலை:

மது போதையில் பிரியாணி கடையில் தகராறு இளைஞர் வெட்டி கொலை:சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் எல்லைக்கு உட்பட்ட மண்ணூர்பேட்டை பகுதியில் உள்ள மதுபான கடை அருகில் உள்ள பிரியாணி கடையில் கொரட்டூர் ரெட்டி தெருவை சேர்ந்த பாலா(எ)பாலாஜி பிரியாணி வாங்க...

━ popular

“டீ வித் தமிமுன் அன்சாரி” தேர்தல் பரப்புரையில் புதிய அணுகுமுறை…

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், திமுக கூட்டணியின் வேட்பாளருமான தமிமுன் அன்சாரி “டீ வித் தமிமுன் அன்சாரி” என்ற சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியின் மூலம் தேர்தல் பரப்புரையை மாற்று சிந்தனையில் முன்னெடுத்துள்ளாா். இவரின்...