சென்னை

எல்.பி.ஜி போதுமான அளவு இருப்பு உள்ளது… மக்கள் பதற்றமடைய வேண்டாம் – வி.சி.அசோகன்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG)...

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாட்டு பெண்கள் தேர்தல் மூலம் பதிலடி கொடுப்பார்கள் – தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்

திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. குறித்து கண்ணியக் குறைவாக விமர்சித்த...

தமிழ்நாட்டு இளைஞர்கள் திமுக பக்கம் தான் உள்ளனர் – திமுக உறுப்பினர் எழிலன் பேட்டி

தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒரு கட்சியின் பின்னால் உள்ளார்கள் என்ற தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது...

கொடநாடு வழக்கிலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தீர்ப்பை பெற்று தருவோம் – ஆர்.எஸ்.பாரதி

சாத்தான்குளம் குற்றவாளிகளுக்கு எப்படி மரண தண்டனை வழங்கப்பட்டதோ அதே போன்று  கொடநாடு...

சென்னையில் தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி 10 வயது சிறுமி பலி

சென்னையில் தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி 10 வயது சிறுமி பலி சென்னை கோவிலாம்பாக்கத்தில் தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி 10 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தாயுடன் 2 சக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்ற போது, நிலை தடுமாறி...

எஸ்.ஏ கலை, அறிவியல் கல்லுாரியில் ராகிங் எதிர்ப்பு விழிப்புணர்வு

எஸ்.ஏ கலை, அறிவியல் கல்லுாரியில் ராகிங் எதிர்ப்பு விழிப்புணர்வுசென்னை அடுத்த பூந்தமல்லி - ஆவடியில் சாலையில் திருவேற்காட்டில் அமைந்துள்ள எஸ்ஏ கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் இளம் வணிகவியல் கணக்கியல் மற்றும் நிதித்துறை சார்பில் ராகிங் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி...

மூதாட்டியிடம் 5 சவரன் தங்க தாலி பறிப்பு – குற்றவாளி இரண்டு மணி நேரத்தில் கைது

மூதாட்டியிடம் 5 சவரன் தங்க தாலி பறிப்பு - குற்றவாளி இரண்டு மணி நேரத்தில் கைது சென்னை பாடியில் வீட்டிலிருந்த 70 வயது மூதாட்டியிடம் தண்ணீர் கேன் போட வந்தவர் போல பாவனை செய்து 5 சவரன் தங்க தாலி செயின்...

ரயில் நிலையத்தில் தவித்த மூதாட்டி – இன்றைய உறவு முறையின் அவலம்

ரயில் நிலையத்தில் தவித்த மூதாட்டி – இன்றைய உறவு முறையின் அவலம் தாம்பரம் ரயில் நிலையத்தில் திக்கு தெரியாமல் பரிதவித்த மூதாட்டியை மீட்ட ரயில்வே போலீசார் இளைய மகனிடம் ஒப்படைத்து எச்சரித்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.பெற்ற தாயை யார் பார்த்து...

ஆவடி அருகே 50 பேரிடம் 2 கோடியே 86 லட்சம் மோசடி செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது

ஆவடி அருகே 50 பேரிடம் 2 கோடியே 86 லட்சம் மோசடி செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது:மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டுமென ஆவடி காவல் ஆணையராக குறைதீர்ப்பு முகாமில் பொதுமக்கள் போராடியதையடுத்து அவர்கள் கைது...

“இந்தியாவின் கட்டமைப்பை சீரழித்துவிட்டது பா.ஜ.க.”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!

 ராமநாதபுரம் மாவட்டம், பேராவூரில் தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களின் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டு பேசிய தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், "நாடாளுமன்றத் தேர்தலில் 40 மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி பெற வைப்பது வாக்குச்சாவடி முகவர்கள்தான். பின் தங்கிய மாவட்டமான ராமநாதபுரத்தை...

15 நாட்களுக்கு மேல் ஒரே இடத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல்

15 நாட்களுக்கு மேல் ஒரே இடத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் சென்னையில் 15 நாட்களுக்கு மேலாக ஒரே இடத்தில் கார் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தி வைத்திருந்தால் பறிமுதல் செய்யப்படும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.சென்னை புதுப்பேட்டை அருகே உள்ள...

முகசிதைவு  நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய வீடு

முகசிதைவு  நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய வீடு ஆவடி அருகே முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி தானியாவிற்கு கடந்த மாதம் முதல்வர் நிலம் ஒதுக்கீடு செய்திருந்தார். இன்று அந்த நிலத்திற்கு பூமி பூஜை போடும் விழா நடைபெற்றது......

சென்னை ரிப்பன் மாளிகையை மார்க்சிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம்

சென்னை ரிப்பன் மாளிகையை மார்க்சிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம்சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.புளியந்தோப்பு மாநகராட்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணி ஜனகவள்ளி கடந்த ஏப்ரல்...

பிரசித்தி பெற்ற புனித சகாய அன்னை ஆலயத்தின் 48 ஆம் ஆண்டு தேர் பவனி பெருவிழா

பிரசித்தி பெற்ற புனித சகாய அன்னை ஆலயத்தின் 48 ஆம் ஆண்டு தேர் பவனி பெருவிழா நேற்று மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற்றது.இந்த தேர் பவணியில் கிறிஸ்தவர்கள் 1500 க்கும் மேற்பட்டோர் கலந்து...

━ popular

“டீ வித் தமிமுன் அன்சாரி” தேர்தல் பரப்புரையில் புதிய அணுகுமுறை…

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், திமுக கூட்டணியின் வேட்பாளருமான தமிமுன் அன்சாரி “டீ வித் தமிமுன் அன்சாரி” என்ற சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியின் மூலம் தேர்தல் பரப்புரையை மாற்று சிந்தனையில் முன்னெடுத்துள்ளாா். இவரின்...