spot_imgspot_img

சினிமா

படு ஸ்பீடாக வேலை செய்யும் விஷால்…. மிக விரைவில் தொடங்கும் அடுத்த படம்!

விஷால் நடிக்கும் புதிய படம் மிக விரைவில் தொடங்க இருப்பதாக தகவல்...

விஷாலின் ‘மகுடம்’ பட ரிலீஸ் எப்போன்னு தெரியுமா?

விஷாலின் மகுடம் பட ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் புரட்சித்...

வசூலில் ருத்ர தாண்டவம் ஆடும் ‘காந்தாரா சாப்டர் 1’…. 11 நாட்களில் இத்தனை கோடியா?

காந்தாரா சாப்டர் 1 படத்தின் 11 நாட்கள் வசூல் குறித்த விபரம்...

ரஜினி, தனுஷுக்கு பிறகு பிரதீப் ரங்கநாதனிடம் அதை பார்க்கிறேன்…. நாகார்ஜுனா பேச்சு!

நடிகர் நாகார்ஜுனா, பிரதீப் ரங்கநாதன் குறித்து பேசியுள்ளார்.பிரதீப் ரங்கநாதன் கோமாளி திரைப்படத்தை...

பிரபல தெலுங்கு டப்பிங் கலைஞர் ஶ்ரீனிவாச மூர்த்தி மாரடைப்பால் மரணம்!

அஜித், சூர்யா, விக்ரம், மோகன்லால் என பல நடிகர்களின் தெலுங்கு டப்பிங் படங்களுக்கு குரல் கொடுத்த ஶ்ரீனிவாச மூர்த்தி (55) மாரடைப்பால் சென்னையில் இன்று காலமானார்.குறிப்பாக நடிகர் சூர்யா நடிப்பில் தெலுங்கில் வெளியான அனைத்து திரைப்படங்களுக்கும் அவர் குரல் கொடுத்துள்ளார்....

பொன்னியின் செல்வன்- பாகம் 2 – மும்முரமாக நடைபெற்று வருகிறது இறுதி கட்டப் பணிகள்

விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்க மணிரத்தினம் இயக்கத்தில் மிகப்பிரமாண்டமாக வெளிவந்தது பொன்னியின் செல்வன் பாகம்1. அப்படம் மிகப்பெரிய வெற்றியும் பெற்றது.அதைத் தொடர்ந்து இப்படத்தின்...

முதல் முறையாக இணையும் ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் சிவகார்த்திகேயன்!

நடிகர் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படத்தை ஏ. ஆர். முருகதாஸ் இயக்கினார். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, அவர் இளைய தளபதி  விஜயை வைத்து இயக்கப் போவதாக பேசப்பட்டது. ஆனால் அது நடக்காமல் போய்விட்டது.மேலும், அவரகள் இருவரின் கூட்டணியில் வெளிவந்த கத்தி...

தளபதியை இயக்கிய இயக்குனர் AK வை இயக்கப்போகிறாரா?

நடிகர் அஜித் எச்.வினோத் கூட்டணியில் மூன்றாவது முறையாக கடந்த ஜனவரி 11 ஆம் தேதி வெளியானது துணிவு திரைப்படம் இது நடிகர் அஜித்திற்கு 61 வது படமாகும்.உலகம் முழுக்க வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற நிலையில்,...

பழம்பெரும்  நடிகை ஜமுனா காலமானார்

பழம்பெரும் நடிகை ஜமுனா வயது முதிர்வு  மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக தெலங்கானா  மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில்  காலமானார்.86 வயதான நடிகை ஜமுனா 1953 ஆம் ஆண்டு புட்டில்லு படத்தின் மூலம் அறிமுகமானார்.அதன் பிறகு என்.டி.ஆர், ஏஎன்என்ஆர், ஷோபன்பாபு,...

கெட்ட பழக்கம் வைத்துக் கொண்டிருந்த என்னை, அன்பால் மாற்றியவர் என்னுடையை மனைவி லதா – ரஜினிகாந்த்

”கெட்ட சிநேகிதர்களால் கெட்ட பழக்கம் வைத்துக் கொண்டிருந்த என்னை ஒழுக்கமாக அன்பால் மாற்றியவர் என்னுடையை மனைவி லதா தான்” என்று நடிகர் ரஜினிகாந்த் பேச்சினார்.சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மஹாலில் நடிகர் ஒய்.ஜி மகேந்திரனின் "சாருகேசி"  நாடகம் நடத்தப்பட்டது....

மூத்த சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ கே.கே. ரத்தினம்  உடல் நலக் குறைவால் காலமானார்

மூத்த சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ கே.கே. ரத்தினம் உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 93.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 1,500 திரைப்படங்களுக்கு மேலாக ஸ்டண்ட் மாஸ்டராக  பணிபுரிந்துள்ளார்.தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல் ஹாசன், ரஜினிகாந்த், விஜய்,...

பட்டையை கிளப்புகிறார் பாலிவுட் பாட்ஷா

பாலிவுட் திரையுலகில் பாட்ஷாவாக வலம் வந்து கொண்டிருப்பவர் ஷாருக்கான்.பல விமர்சனங்களை தாண்டி ஷாருக்கான் நடித்த ”பதான்” திரைப்படம் படம் இன்று வெளிவந்துள்ளது.இப்படம் உலகெங்கும் 7500 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி உள்ளது.சுமார் 4 வருட இடைவெளிக்கு பிறகு வெளி வருகிறது ”ஷாருக்...

என் உடல்நிலை குறித்த அக்கறைக்கும் நன்றி – விஜய் ஆண்டனி

இயக்குனர் சசி இயக்கத்தில் வெளிவந்த 'பிச்சைக்காரன்' படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும் அந்த திரைப்படத்தின் பாடல்களுக்கு இசை அமைத்திருந்தார்.இப்படம், கடந்த 2016-ம் ஆண்டு வெளியானது.இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வெற்றி பெற்றதோடு, விஜய் ஆண்டனியின்...

காணாமல் போன சின்னத்திரை நடிகர் செல் போனை 24 மணி நேரத்தில் மீட்ட காவல்துறை

சின்னத்திரை நடிகரின் செல்போனை திருடி சென்ற விவகாரம், 24 மணி நேரத்தில் செல்போனை மீட்டு கொடுத்த காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்த சின்னத்திரை நடிகர்.சென்னை, புழுதிவாக்கம் பாலாஜி நகரை சேர்ந்தவர் அழகப்பன்(33). சின்னத்திரை நடிகரான இவர் வந்தாள் ஸ்ரீதேவி, ஒரு ஊருல...

━ popular

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால்  கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை

ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.தீபாவளி பண்டிகை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட நகரங்களில் மக்கள் அவரவா் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம்....