2026-க்கான மாஸ்டர் பிளான் ரெடி… விரைவில் குட் நியூஸ் அறிவிக்கத் தயாராகும் ‘காந்தாரா’ நாயகன் ரிஷப் ஷெட்டி
காந்தாரா சாப்டர் 1 படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு 2026-ஆம் ஆண்டிற்கான...
”நல்ல நண்பரை இழந்துவிட்டோம்” – ரஜினி உருக்கம்
News365 -
நல்ல நண்பரை இழந்துவிட்டதாக மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவு குறித்து ரஜினிகாந்த்...
“டெலிவரி பாய்“ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
News365 -
லியோ சிவக்குமார் நடிக்கும் டெலிவரி பாய் தமிழ் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.அசசி...
பான் இந்தியா திரைப்படத்தை தொடங்கியதே சென்னைதான் – கமல்ஹாசன் பெருமிதம்
பான் இந்தியா திரைப்படத்தை தொடங்கியதே சென்னைதான் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளாா்.சென்னை அடுத்த...
மிஷ்கின் குறித்து லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சிப் பதிவு
மிஷ்கின் குறித்து லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சிப் பதிவு
இயக்குநர் மிஷ்கின் குறித்து லோகேஷ் கனகராஜ் டிவிட்டரில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசை...
நிறங்கள் மூன்று; மார்ச் 3-ம் தேதி முன்னோட்டம்
நிறங்கள் மூன்று; மார்ச் 3-ம் தேதி முன்னோட்டம்
அதர்வா நடிப்பில் உருவாகி உள்ள நிறங்கள் மூன்று படத்தின் முன்னோட்டம் மார்ச் 3-ம் தேதி வெளியாகிறது.அதர்வா நாயகனாக நடிக்கும் நிறங்கள் மூன்று
மாறன், மாஃபியா உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி...
ஆஸ்கர் மேடையில் அரங்கேறும் நாட்டு நாட்டு பாடல்
ஆஸ்கர் மேடையில் அரங்கேறும் நாட்டு நாட்டு பாடல்
ஆஸ்கர் விருது வழங்கும் விழா மேடையில் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடல் நேரடியாக அரங்கேற உள்ளது.நாட்டு நாட்டு பாடல் நிச்சயம் ஆஸ்கர் வெல்லும் என படக்குழு நம்பிக்கை
ராஜமௌலியின் இயக்கத்தில் கடந்த ஆண்டு...
அரண்மனை-4 படத்தில் தமன்னா, ராஷிகண்ணா
அரண்மனை-4 படத்தில் தமன்னா, ராஷிகண்ணா
அரண்மனை திரைப்படத்தின் 4-ம் பாகத்தில் நடிகை ராஷிகண்ணா மற்றும் தமன்னா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.விரைவில் உருவாகும் அரண்மனை 4-வது பாகம்
சுந்தர் சி இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான அரண்மனை திரைப்படம், ரசிகர்களிடையே...
நடிகர் ரவி மரியா காவல் நிலையத்தில் புகார்
நடிகர் ரவி மரியா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
ஆசை ஆசையாய், மிளகா போன்ற படங்களின் இயக்குனர் மற்றும் பிரபல நடிகருமான ரவி மரியாவின் சமூக வலைதள பக்கத்தை போலியாக உருவாக்கி மோசடி செய்வதாக புகார் கொடுத்துள்ளார்.ரவி மரியாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை...
ஜெயிலர் படத்தின் புதிய அப்டேட்கள்!
சமூக வலைதளத்தில் கலக்கும் ஜெயிலர் படத்தின் புதிய அப்டேட்கள். முன்னணி நட்சத்திரங்களின் அணிவகுப்பு.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவர் நெல்சன் திலீப்குமார். அவர் கோலமாவு கோகிலா என்னும் படத்தின் மூலம் இயக்குனராக உருவெடுத்தார்.மேலும், இவர் இயகத்தில் வெளிவந்த டாக்டர்,...
பொன்னியின் செல்வன் படத்தின் புதிய காணொலி
கவனம் ஈர்க்கும் பொன்னியின் செல்வன் படத்தின் புதிய காணொலி
பொன்னியின் செல்வன் படக்குழுவினர், புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.இரண்டு பாகங்களாக உருவாகும் பொன்னியின் செல்வன்
மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. 2...
இந்தியன் 2 படப்பிடிப்பில் மீண்டும் காஜல்
காஜல் அகர்வால் இந்தியன் 2 படப்பிடிப்பை மீண்டும் தொடங்குகிறார். அப்போது அங்கு எடுத்த புகைப்படத்தில் முகத்தை ஹார்ட் ஸ்டிக்கர் வைத்து மறைத்து தனது டிவிட்டர் பக்கத்தில் வெளிட்டுள்ளார்.
திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால். இவர் தமிழ்,...
கங்குலி பயோபிக்; நடிகர் ரன்பீர்கபூர் விளக்கம்
கங்குலி பயோபிக்; நடிகர் ரன்பீர்கபூர் விளக்கம்
கங்குலியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிப்பது குறித்து, பாலிவுட் பிரபலம் ரன்பீர் கபூர் விளக்கம் அளித்துள்ளார்.அனிமல் திரைப்படத்தில் நடிக்கும் ரன்பீர்
பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர்கபூர், சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் அனிமல் என்ற திரைப்படத்தில்...
பத்து தல படத்திலிருந்து புதிய அறிவிப்பு
பத்து தல படத்திலிருந்து புதிய அறிவிப்பு
சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் பத்து தல படத்தின் புதிய அப்டேட் வரும் 3-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.சில்லுனு ஒரு காதல் இயக்குநரின் அடுத்த படைப்பு
சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை...
━ popular
தேர்தல் 2026
SIR : 100% பதிவேற்றம் செய்த பின் 97 லட்சம் வாக்காளர்கள் காணாமல் போனது எப்படி?
SIR என்பது தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் ஜனநாயக படுகொலை என்று திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன, மக்கள் மன்றத்தில் போராடியும் வருகிறது.
நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்திருக்கிறது. ஆனால் எவருக்கும் கட்டுப்படாத,...


