சினிமா
பார்த்திபன் நெகிழ்ச்சிப் பதிவு: நிரந்தர கௌரவத் தலைவராக கே.பாக்யராஜ் நியமனம்
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் 'நிரந்தர கௌரவத் தலைவராக' தமிழ் சினிமாவின்...
‘சிஸ்டம்’ படத்தில் தத்ரூப நடிப்பு: சிறந்த நடிகைக்கான ‘ஐகானிக் கோல்ட்’ விருதை வென்றார் ஜோதிகா
அமேசான் ஒரிஜினல் திரைப்படமான ‘சிஸ்டம்’ (System) படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகைக்கான...
‘ஜெயிலர் 2’ அதிரடி அப்டேட்: இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
'ஜெயிலர் 2' அதிரடி அப்டேட்: இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது...
5 நாயகிகள்… ‘டாக்ஸிக்’ படத்தின் புதிய டீசர்…ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!
நடிகர் யஷ் நடிப்பில், இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள 'டாக்ஸிக்' (Toxic)...
போயஸ்கார்டனில் குவிந்த ரஜினி ரசிகர்கள்… ஏமாற்றத்துடன் திரும்பினர்…
நடிகர் ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாளையொட்டி சென்னை, போயஸ்கார்டன் பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்கு முன்பு ரஜினிகாந்தை காண்பதற்கு ரசிகர்கள் குவிந்தனர்.நடிகர் ரஜினிகாந்த் தற்போது இல்லத்தில் இல்லை எனக் கூறி ரசிகர்களை கலைந்து செல்ல காவல்துறையினர் அறிவுறுத்திய நிலையில் ரசிகர்கள் ஏமாற்றத்துடன்...
ரஜினிகாந்த்: பிம்பமற்ற மனிதம் – நீங்கள் அறிந்திராத 7 உண்மைப் பக்கங்கள்
நடிகர் ரஜினிகாந்த், திரைக்குப் பின்னால் முற்றிலும் வேறுபட்ட ஒரு தத்துவத்தைக் கடைப்பிடிக்கிறார். "செய்ய வேண்டியதை செய்; யாரும் அறியாமல் இருப்பதே பெரிய தர்மம்" என்ற தத்துவத்துடன், எளிமை, தன்னடக்கம், மற்றும் விளம்பரமற்ற மனிதாபிமானமே அவரது தனிப்பட்ட குணமாகும்.ரஜினிகாந்த் அளிக்கும் பெரும்பாலான...
“நடிகர் ரஜினிகாந்த் 75”- உழைப்பால் உச்சத்தை தொட்ட சூப்பர் ஸ்டார்!
பெரும்பாலும் தன்னடக்கம் இருப்பவர்களிடம் தன்னம்பிக்கை குறைவாகவே இருக்கும். அப்படிப்பட்ட மனிதர்களுக்கு திறமை இருந்தாலும் பெரும் சாதனையாளர்களாக வளர முடியாது என்று சொல்வது வழக்கம். ஆனால் நடிகர் ரஜினிகாந்த் இடம் தன்னம்பிக்கையும் இருக்கிறது, அதே அளவிற்கு தன்னடக்கமும் இருக்கிறது. உலகமே வியக்கும்...
ரஜினியின் 75 ஆண்டுகள்: வெறும் வயதல்ல — ஒரு வரலாறு!
டிசம்பர் 12 ! இன்று தமிழ்த் திரையின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-ன் 75வது பிறந்த தினம்! பஸ் கண்டக்டர் எனும் நிலையினில் தொடங்கி,பாக்ஸ் ஆஃபீஸ் சக்கரவர்த்தியாய் உயர்ந்தவர்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு இனிய 75-வது பிறந்தநாள் வாழ்த்துகள் !!கர்நாடக மாநிலம்...
ஹரிஷ் துரைராஜ் இயக்கும் புதிய படம்…பூஜையுடன் இனிதே துவக்கம்!
அர்ஜுன் தாஸ் , நடிகை அன்னா பென் மற்றும் யோகிபாபு நடிப்பில், ஹரிஷ் துரைராஜ் இயக்கும் புதிய படம், பூஜையுடன் இனிதே துவங்கியது.நடிகர் அர்ஜுன் தாஸ், மலையாள நடிகை அன்னா பென் ,நகைச்சுவை நடிகர் யோகிபாபு, ஆகியோர் நடிப்பில், பவர்...
அன்னகார் வோஸ்தாரு’ விழா: ஹைதராபாத்தில் ஜொலித்த கார்த்தி – க்ரித்தி ஷெட்டி
அன்னகார் வோஸ்தாரு (Annagaru Vostaru) திரைப்படத்தின் வெளியீட்டு விழா (Pre-Release Event) ஹைதராபாத்தில் நடந்தது.அன்னகார் வோஸ்தாரு (தமிழில் 'வா வாத்தியார்') திரைப்படம், நடிகர் கார்த்தியை பிரதான கதாநாயகனாகவும், அவருக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டியும் நடிக்கிறார், முக்கிய கதாபாத்திரங்களில் சத்யராஜ், ராஜிஷா...
வெற்றிமாறன் – சிம்பு கூட்டணியில் உருவாகும் “அரசன்”- படப்பிடிப்பு தேதியை அறிவித்த சிம்பு…
அரசன் திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற டிசம்பர் 9-ம் தேதி தொடங்க உள்ளதாக நடிகர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.மலேசியாவில் நடைபெற்ற தனியார் நகைக்கடை திறப்பு விழாவில் கலந்துகொண்ட நடிகர் சிலம்பரசன் (சிம்பு), அங்கு ரசிகர்கள் மத்தியில் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டார். நீண்டநாள் எதிர்பார்ப்பில்...
லாக் டவுன்” படம் டிசம்பர் 12 வெளியீடு – படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
லாக் டவுன் திரைப்படம் வருகின்ற டிசம்பர் 12ம் தேதி திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது.ஏ.ஆர். ஜீவா இயக்கத்தில், நடிகை அனுபமா பரமேஸ்வரன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள “லாக் டவுன்” திரைப்படம், முன்பு அறிவிக்கப்பட்டிருந்தபடி டிசம்பர் 5ஆம் தேதி வெளியாவதாக...
AI மூலம் பெண்கள் குறி வைக்கப்படுகிறார்கள் – நடிகை ராஷ்மிகா மந்தனா வேதனை
AI மூலம் ஆபாசத்தை உருவாக்கி பெண்களை குறிவைப்பது தவறான செயல் என நடிகை ராஷ்மிகா மந்தனா வேதனை தெரிவித்துள்ளாா்.இது குறித்து, நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட தனது வலைத்தளப்பதிவில், “AI என்பது முன்னேற்றத்திற்கான ஒரு சக்தியாகும். ஆனால் ஆபாசத்தை உருவாக்கி...
ரியோவின் அடுத்த அதிரடி” ராம் in லீலா” படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்!
நடிகர் ரியோவின் ராம் in லீலா என்ற புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.டிரைடன்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஐவா என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஆர். ரவீந்திரன் மற்றும் சுதர்சன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் புதிய ரொமான்டிக் காமெடி திரைப்படத்திற்கு'...
━ popular
தமிழ்நாடு
”நீ செத்தா யாரும் வரமாட்டாங்க” – நடிகர் பார்த்திபனுக்கு சாபமிட்ட இயக்குநர்..
இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்குப் பிறகு, அவரது உதவி இயக்குநர்களில் ஒருவர் தனக்கு சாபம் விட்டு குறுஞ்செய்தி அனுப்பியதாக நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தெரிவித்திருக்கிறார்.மறைந்த இயக்குனர் பாக்கியராஜுக்கும், அவரது சிஷ்யனான இயக்குனர் பார்த்திபனுக்கும் இடையே...
