சினிமா
“தளபதி வந்தா தள்ளி போய் தானே ஆகணும்!” – ஜி.வி.பிரகாஷின் ’Immortal’ பட வெளியீடு ஒத்திவைப்பு..
Ramya -
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'இம்மார்டல்' (Immortal)...
கோலிவுட்டில் மாஸ் காட்டும் ‘ஜெயிலர் 2’: மலேசியாவில் பிரம்மாண்ட ஆடியோ லாஞ்ச்?
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த...
சென்சார் தடைகளைத் தாண்டி ஜூலை 23-ல் வெளியாகிறது முதலமைச்சர் ஜோசப் விஜயின் ‘ஜனநாயகன்’ திரைப்படம்!
சென்சார் சிக்கல்கள் காரணமாகத் தள்ளிப்போய்க்கொண்டிருந்த முதலமைச்சர் சி. ஜோசப் விஜயின் கடைசித்...
அடுத்த வேட்டைக்குத் தயாராகும் சூரி.. மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ‘மண்டாடி’.. நாளை வெளியாகும் அந்த முக்கிய அப்டேட்!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், கதையின் நாயகனாகவும் வலம் வரும் நடிகர்...
இன்று பிறந்தநாள் கொண்டாடும் திரைப்பிரபலங்கள்!
இன்று பிறந்தநாள் கொண்டாடும் திரைப்பிரபலங்கள்!செல்வராகவன்தமிழ் சினிமாவின் தனித்துவ கலைஞன் என்ற புகழைப் பெற்றவர் இயக்குனர் செல்வராகவன். இவர் திரைத்துறையில் தன்னுடைய ஒவ்வொரு படங்களின் மூலமும் தான் யார் என்பதை நிரூபித்து வருகிறார். அந்த வகையில் இவருடைய இயக்கத்தில் வெளியான காதல்...
தங்கம் கடத்தல் வழக்கில் விக்ரம் பிரபு பட நடிகை கைது!
விக்ரம் பிரபு பட நடிகை ஒருவர் தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.பிரபல நடிகை ரான்யா ராவ் கன்னட சினிமாவில் மாணிக்யா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். அடுத்தது இவர் தமிழில் கடந்த 2016 ஆம் ஆண்டு விக்ரம் பிரபு...
டிராகன் படத்தால் வாஷ் அவுட் ஆன ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ …. ஓடிடி ரிலீஸ் அப்டேட்!
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி தனுஷ் இயக்கத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தில் பவிஷ் கதாநாயகனாக நடிக்க அனிகா...
அட்லீ – அல்லு அர்ஜுன் படத்தில் இத்தனை கதாநாயகிகளா?
அட்லீ, அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் புதிய படம் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவின் ராஜா ராணி படத்தின் மூலம் அறிமுகமாகி அதை தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்தார்....
விரைவில் தொடங்கும் ‘KH 237’ படப்பிடிப்பு!
KH 237 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் கமல்ஹாசன் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். நாயகன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு பல வருடங்கள் கழித்து இவர்களது கூட்டணி...
இளையராஜாவை நேரில் சந்தித்த சிவகார்த்திகேயன்…. வைரலாகும் புகைப்படங்கள்!
நடிகர் சிவகார்த்திகேயன் இளையராஜாவின் நேரில் சந்தித்துள்ளார்.நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். ஏனென்றால் அமரன் திரைப்படம் சிவகார்த்திகேயனின் கேரியரில் மிகவும் முக்கியமான படமாக அமைந்த அவரை அடுத்த கட்டத்திற்கு...
பரபரப்பை ஏற்படுத்திய பாடகி கல்பனாவின் தற்கொலை முயற்சி…. ஆபத்துக்கட்டத்தை தாண்டியதாக தகவல்!
பிரபல பின்னணி பாடகி கல்பனா தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பிரபல பின்னணி பாடகர் டி எஸ் ராகவேந்திராவின் மகள் தான் கல்பனா என்பது அனைவரும் அறிந்ததே. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில்...
யாரும் என்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம்…. நயன்தாரா வெளியிட்ட அறிக்கை!
நடிகை நயன்தாரா இனி யாரும் தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம் என அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. அந்த வகையில் இவர் திரைத்துறையில் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கும்...
இந்த படத்தில் இவர்தான் வில்லன்….. ‘ஆர்யன்’ படம் குறித்து இயக்குனர் கொடுத்த அப்டேட்!
ஆர்யன் படம் குறித்து இயக்குனர் பிரவீன்.கே அப்டேட் கொடுத்துள்ளார்.விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். அந்த வகையில் இவர் மாறுபட்ட கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர். இவரது நடிப்பில் தற்போது ஓர் மாம்பழ...
அஜித் வழியில் நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு… கடிதம் அனுப்பி வேண்டுகோள்..!
இனிமேல் என்னை லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் என நயன்தாரா கேட்டுக் கொண்டுள்ளார்.இதுகுறித்து கடிதம் எழுதியுள்ள அவர், ''என் அன்பான ரசிகர்களுக்கும், மதிப்பிற்குரிய ஊடக உறுப்பினர்களுக்கும், திரைப்படத் துறையினருக்கும் சகோதரத்துவம், வணக்கம்.ஒரு நடிகையாக எனது பயணத்திற்கு மகிழ்ச்சி...
━ popular
இந்தியா
கேரளாவில் பிரம்மாண்ட கப்பல் கட்டும் தளம் அமைக்கும் டாடா குழுமம்!
இந்தியாவின் முன்னணி தொழில் குழுமமான டாடா குழுமம் (Tata Group), கேரள மாநிலத்தில் சுமார் 10,000 கோடி ரூபாய் பிரம்மாண்ட முதலீட்டில் அதிநவீன கப்பல் கட்டும் தளம் (Shipbuilding Yard) ஒன்றை அமைக்க...
