சினிமா
நடிகர் சூர்யா பிறந்தநாள் ஸ்பெஷல்: ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்தின் 2-வது பாடல் ப்ரோமோ நாளை வெளியீடு!
News365 -
பிரபல முன்னணி நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடிப்பில் உருவாகி...
‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ புதிய ட்ரெய்லர் வெளியீடு!: ஜூலை 31-ல் திரையரங்குகளில் ரிலீஸ்!
உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட 'ஸ்பைடர்மேன்' திரைப்படத் தொடரின் புதிய பாகமான...
“ஒருவேளை அது என் குழந்தையாக இருந்தால்?”: டெல்லி ஜந்தர் மந்தரில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக நடிகை அபிராமி உருக்கம்!
டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட...
தளபதி விஜய்யின் கடைசி படம்! “ஜனநாயகன்” முன்பதிவில் புதிய சாதனை: கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
இயக்குநர் வினோத் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் உருவகித்துள்ள "ஜனநாயகன்" திரைப்படம் வரும்...
அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா 2’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?
அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.அல்லு அர்ஜுன் நடிப்பில் மிக பிரம்மாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் நேற்று (டிசம்பர் 5) உலகம் முழுவதும் வெளியான படம் தான் புஷ்பா 2....
‘விடாமுயற்சி’ படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய அஜித்!
நடிகர் அஜித் விடாமுயற்சி படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.நடிகர் அஜித் துணிவு திரைப்படத்திற்கு பிறகு தனது 62 ஆவது படமான விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படமானது அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு...
தொடரும் திரைப் பிரபலங்களின் விவாகரத்துகளும் சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களும்!
சினிமாவில் பணியாற்றும் நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர்கள் என ஒவ்வொருக்கும் கேமராவிற்கு முன் ஒரு வாழ்க்கையும் கேமராவிற்கு பின் ஒரு வாழ்க்கையும் இருக்கிறது. அதன்படி தான் எவ்வளவு பெரிய ஹீரோவாக இருந்தாலும் அவரது வாழ்வில் பிரச்சனை என்பது இருக்கும். அது போல...
நடிகை கீர்த்தி சுரேஷின் திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரல்!
நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர். அந்த வகையில் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் பணியாற்றி வருகிறார். தற்போது பாலிவுட்டிலும் அறிமுகமாகியுள்ளார். அதன்படி இவர் பாலிவுட்டில் அறிமுகமாகியுள்ள முதல்...
வக்கீலாக நடிக்கும் திரிஷா…. ‘சூர்யா 45’ பட அப்டேட்!
நடிகர் சூர்யா தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 45 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ள புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடிகை திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதனை...
புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் திரையுலக பயணம்!
மறைந்த முன்னாள் முதல்வரும் நடிகையுமான ஜெயலலிதாவின் எட்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று (டிசம்பர் 5).தமிழ் சினிமாவில் கடந்த 1960 ஆம் ஆண்டு ஒரு நடிகையாக தனது திரை பயணத்தை தொடங்கியவர் தான் ஜெயலலிதா. படிப்பில் திறமைசாலியாக திகழ்ந்த இவர்...
அவர் ஒரு குட்டி கமல்ஹாசன்….. மாதவனை பாராட்டிய மித்ரன் ஆர் ஜவஹர்!
இயக்குனர் மித்ரன் ஆர் ஜவஹர், நடிகர் மாதவனை பாராட்டியுள்ளார்.நடிகர் மாதவன் தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் தற்போது தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக சைத்தான் எனும்...
ரிலீஸ் தேதியை லாக் செய்த அருண் விஜயின் ‘வணங்கான்’!
நடிகர் அருண் விஜய் கடைசியாக மிஷன் சாப்டர் 1 எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆக்சன் கலந்த கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தது அருண் விஜய், ரெட்ட தல எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்....
பிரபல இயக்குனரின் தாயார் மரணம்!
பிரபல இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாரின் தாயார் மரணம்.தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் கே.எஸ். ரவிக்குமார். இவர் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையே கைவசம் வைத்திருக்கிறார். ஆரம்பத்தில் துணை இயக்குனராக பணியாற்றி பின்னர் புரியாத புதிர் என்ற...
தடைகளை தாண்டி ஓடிடியில் வெளியானது சிவகார்த்திகேயனின் ‘அமரன்’!
அமரன் திரைப்படம் ஓடிடியில் வெளியானது.சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி தினத்தன்று அமரன் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார். கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் படத்தினை தயாரித்திருந்தது. ஜிவி பிரகாஷ்...
━ popular
தமிழ்நாடு
காவல்துறையின் சட்டவிரோத அத்துமீறல்கள் நிறுத்தப்பட வேண்டும்: சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தல்!
N K Moorthi - 0
ஜனநாயக உரிமைகளை நசுக்கும் தமிழ்நாடு காவல்துறையின் சட்ட விரோதமான அத்துமீறல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI-M) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.டெல்லி போராட்டம் &...
