சினிமா

பாலகிருஷ்ணா, ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் படப்பிடிப்பில் அடுத்தடுத்து காயம்: ரசிகர்கள் கவலை!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான பாலகிருஷ்ணா, ராம் சரண் மற்றும் ஜூனியர்...

தமிழ் திரையுலகில் மீண்டும் சோகம்: பிரபல குணச்சித்திர நடிகர் வி.சி.ஜெயமணி மாரடைப்பால் காலமானார்!

‘திருமதி செல்வம்’, ‘சிறகடிக்க ஆசை’ தொடர்கள் மூலம் பிரபலமானவர்; திரையுலகினர் அஞ்சலி!தமிழ்...

யோகி பாபுவின் 300-வது படம்: டி. இமான் இசையில் வெளியான ‘பொறு மனமே பொறு’ பாடல்!

ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று வரும் 'அர்ஜுனன் பேர் பத்து'...

ஜெயராம் – அஸ்வின் இணைந்து நடிக்கும் ‘குட் நியூஸ்’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு!

அறிமுக இயக்குநர் நாகேந்திர முருகன் இயக்கத்தில், பிரபல நடிகர் ஜெயராம் மற்றும்...

தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகும் ‘குபேரா’ படத்தின் முக்கிய அப்டேட்!

நடிகர் தனுஷ் கடைசியாக ராயன் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இட்லி கடை எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார் தனுஷ். இந்த படத்தின் படப்பிடிப்பு தேனி, பொள்ளாச்சி...

‘கங்குவா’ பட பிரபலம் காலமானார்….. அதிர்ச்சியில் படக்குழு!

'கங்குவா' படத்தின் எடிட்டர் காலமானார்.சூர்யா நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் தான் கங்குவா. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்ட பலரும் முக்கிய...

‘கங்குவா’ படத்தில் அவருடைய கதாபாத்திரம் வலுவானது….. பாபி தியோல் குறித்து பேசிய சிறுத்தை சிவா!

இயக்குனர் சிறுத்தை சிவா, பாபி தியோல் குறித்து பேசி உள்ளார்.பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியோல் கடைசியாக ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான அனிமல் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இதில் வாய் பேசாதவராக நடித்திருந்தாலும் தன்னுடைய கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார்...

முதலையுடன் சண்டை போடும் சூர்யா…. ‘கங்குவா’ குறித்து சிறுத்தை சிவா!

சிறுத்தை சிவா இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் கங்குவா. இந்த படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க திஷா பதானி கதாநாயகியாக நடித்திருக்கிறார். படத்தில் வில்லனாக பாபி, தியோல் மற்றும் நட்டி நடராஜ் ஆகியோர் நடித்திருக்கின்றனர். மேலும்...

‘தலைவனே என் தலைவனே’…. சூர்யாவின் ‘கங்குவா’ படத்திலிருந்து புதிய பாடல் வெளியீடு!

கங்குவா படத்திலிருந்து தலைவனே பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், நட்டி நடராஜ், யோகி பாபு, கோவை சரளா, கே எஸ் ரவிக்குமார் ஆகியோரின் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் கங்குவா. இந்த படத்தினை...

ஆகாஷ் முரளி – அதிதி சங்கரின் ‘நேசிப்பாயா’…. தீபாவளிக்கு வெளியாகும் புதிய பாடல்!

ஆகாஷ் முரளி - அதிதி சங்கர் நடிக்கும் நேசிப்பாயா படத்தின் புதிய பாடல் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் தான் நேசிப்பாயா. இந்த படத்தினை பில்லா, ஆரம்பம் உள்ளிட்ட...

‘அமரன்’ படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை! – சென்னை உயர் நீதிமன்றம்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவுள்ள அமரன் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அமரன் படத்தை சட்டவிரோதமாக ஆயிரத்து 957 இணையதளங்கள் மற்றும் கேபிள் டிவிகள் ஆகியவற்றில் வெளியிடப்படுவதை தடுக்க உத்தரவிடக்கோரி ராஜ்கமல் பிலிம்ஸ்...

இதை எதிர்பார்க்கவே இல்லையே …. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் கார்த்தி!

நடிகர் கார்த்தி கடைசியாக மெய்யழகன் திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அதைத்தொடர்ந்து நடிகர் கார்த்தி, பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் கைதி 2, கார்த்தி 29 போன்ற...

அஜித் பிறந்தநாளில் வெளியாகும் ‘குட் பேட் அக்லி’ ….. லேட்டஸ்ட் அப்டேட்!

குட் பேட் அக்லி திரைப்படம் அஜித் பிறந்தநாளில் வெளியாகும் என புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.நடிகர் அஜித் துணிவு திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்க லைக்கா நிறுவனம் இந்த...

அதனால் தான் ‘கங்குவா’ படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத்தை தேர்ந்தெடுத்தேன்…. சிறுத்தை சிவா!

இயக்குனர் சிறுத்தை சிவா, கார்த்தி நடிப்பில் வெளியான சிறுத்தை என்ற படத்தில் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதைத் தொடர்ந்து அஜித்தின் வீரம், வேதாளம், விஸ்வாசம் என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்தார். இருப்பினும் கடைசியாக இவர் இயக்கியிருந்த அண்ணாத்த...

━ popular

கரூர் விவகாரத்தில் அரசு வேலை வழங்கிய உத்தரவு ரத்து: சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பும் அரசியல் விவாதங்களும்!

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 31 குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கித் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது என்றும், அது ஒரு தவறான முன்னுதாரணத்தை உருவாக்கிவிடும் என்றும் சென்னை...