சினிமா

இந்தியாவின் எடிசன் ஜி.டி. நாயிடுவின் வாழ்க்கை வரலாறு: ‘ஜி.டி.என்’ படம் ஏமாற்றமா? – புளூசட்டை மாறனின் கிண்டல் கலந்த திரை விமர்சனம்!

‘இந்தியாவின் எடிசன்’ என்று போற்றப்படும் புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளர் மற்றும் தொழிலதிபர் ஜி.டி....

ஹாலிவுட்டை மிஞ்சிய ‘துரந்தர்’: நெட்பிளிக்ஸில் உலகளவில் சாதனை படைத்த ரன்வீர் சிங் படம்!

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில், ஆதித்யா தார் இயக்கத்தில் வெளியான...

குடும்பப் பிளவுக்கு முற்றுப்புள்ளியா? நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கைத் திரும்பப் பெற்றார் சங்கீதா!

தமிழக முதல்வர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து...

‘DC’ திரை விமர்சனம்: லோகேஷ் கனகராஜின் நடிப்பு முயற்சி – படக்குழுவினரின் அதிரடி ஆக்‌ஷன் கலந்த சோதனை முயற்சி!

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக...

விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு… இறுதி விசாரணை குறித்து அறிவிப்பு…

இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர் சுபாஸ்கரன் அல்லிராஜா. இவர் லைகா மொபைல் நிறுவனத்தின் உரிமையாளர். மேலும் இவர் தமிழ்நாட்டில் லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சமீபகாலமாக மிகப்பெரிய பொருட்செலவிலான படங்களை தயாரித்து வெளியிட்டு...

நானும் ரவுடி தான் படத்தை 100 முறை பார்த்தேன்… விஜய் சேதுபதியுடன் நடிக்க விரும்பும் ஜான்வி கபூர்…

தமிழ், தெலுங்கு என தென்னிந்திய திரையுலகம் மட்டுமன்றி இந்தி மொழியிலும் பெண் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. ஸ்ரீதேவி – போனி கபூர் தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஜான்வி கபூர், இரண்டாவது...

ஞானத்தை நீங்கள் தான் தேட வேண்டும்… ஆழ்ந்த தியானத்தில் சமந்தா…

தென்னிந்திய சினிமாவில் பிரபல நட்சத்திர நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. சினிமாவை தாண்டி அவருக்கு நிஜ வாழ்வில் பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. நாள்தோறும் பல்வேறு சிக்கல்களையும், சர்ச்சைகளும் சமாளித்து வருகிறார். பேமிலி மேன் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில்...

பிரபல நடிகை லாவண்யா திரிபாதிக்கு கால் முறிவு… ரசிகர்கள் பிரார்த்தனை….

தமிழில் சசிகுமார் நடித்த பிரம்மன் திரைப்படத்தின் மூலம் நடிகையாக கோலிவுட் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை லாவண்யா திரிபாதி. இதைத்தொடர்ந்து, ‘மாயவன்’ என்ற திரைப்படத்தில் நடித்தார். தமிழில் சொற்ப எண்ணிக்கையில் மட்டுமே இவர் படங்கள் நடித்திருந்தாலும், தெலுங்கில் இவர் முன்னணி நடிகையாக...

சமந்தா, ஃபகத்தை அடுத்து அரிய வகை நோயால் அவதிப்படும் பிரபல நடிகை

கடந்த ஆண்டு வெளியாகி பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய திரைப்படம் தி கேரளா ஸ்டோரி. இயக்குனர் சுதிப்தோ சென் இயக்கத்தில் ‘தி கேரளா ஸ்டோரி‘ எனும் திரைப்படம் கடந்த மே 5ஆம் தேதி வெளியானது. இந்த படத்தில் அடா ஷர்மா, யோஹிதா...

உணவகத்தில் வேலை, இன்று பான் இந்தியா நடிகர்… ரிஷப் ஷெட்டியின் நெகிழ்ச்சி பேச்சு…

சாண்டல்வுட் எனும் கன்னட திரையுலகை கலக்கி வருபவர் நடிகர் ரிஷப் ஷெட்டி. தனது திரைப்பயணத்தை இயக்குநராக தொடங்கிய ரிஷப் ஷெட்டி, காந்தாரா படத்தின் மூலம் நடிகராக அவதாரம் எடுத்தார். தான் நடித்த முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் ரிஷப்....

முன்பதிவில் மாஸ் காட்டும் பிரபாஸின் கல்கி ஏடி 2898

பிரபாஸ் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் புதிய திரைப்படம் கல்கி ஏடி 2898. இத்திரைப்படத்தை நாக் அஸ்வின் இயக்கி இருக்கிறார். இவர் ஏற்கனவே நடிகையர் திலகம் என்ற திரைப்படத்தை இயக்கி புகழ் பெற்றவர் ஆவார். கீர்த்தி சுரேஷ் நடித்திருந்த இத்திரைப்படம்...

மஞ்சுமல் பாய்ஸ் தயாரிப்பாளர்களிடம் அமலாக்கத்துறை அதிரடி விசாரணை

மோலிவுட்டை தாண்டி பல மொழிகளில் ஹிட் அடித்த திரைப்படம் மஞ்சுமல் பாய்ஸ். இத்திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது.இயக்குநர் சிதம்பரம் இயக்கிய இத்திரைப்படத்தில், ஸ்ரீநாத் பாசி, சௌபின் சாஹிர், உள்ளிட்ட பலர்...

பிரபாஸ் மிகவும் சோம்பேறி… இயக்குநர் ராஜமௌலியின் பதில்…

கடந்த 2015-ம் ஆண்டு ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பிப் பார்க்க வைத்த திரைப்படம் பாகுபலி. இப்படத்தை பிரம்மாண்டத்திற்கு என்றே பெயர்போன ராஜமௌலி இயக்கி இருந்தார். அவருக்கு கிடைத்த அடைச்சொல்லுக்கு ஏற்ப பாகுபலி திரைப்படத்தையும் மாபெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக இயக்கினார். இத்திரைப்படத்தில் பிரபாஸ்...

இணையத்தை கலக்கும் இவானா… புகைப்படங்கள் வைரல்…

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் குறிப்பிடத்தக்க ஒருவர் இவானா. தமிழில் பாலா இயக்கிய நாச்சியார் படத்தின் மூலம் இவர் நாயகியாக அறிமுகமானார். அதற்கு முன்னதாக மலையாளத்தில் ஒரு சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன்...

━ popular

மாணவர்கள் பெரிய கனவுகளைக் காண வேண்டும்: கே.சி.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். பேச்சு!

சென்னை கே.சி.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் 24-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ராதாகிருஷ்ணன், மாணவர்களிடையே உரையாற்றினார்.விழாவில் அவர் பேசிய முக்கிய அம்சங்கள்: அடிப்படை கல்வி: நவீன உலகில்...